தமிழ்நாடு முழுவதும் இன்று 15 நிமிடம் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என சி ஐ டி யு சங்கம் அறிவித்துள்ளது. அதீத அபராத கட்டணம் ரத்து மற்றும் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி ஆன்லைன் ஆப் தொடங்க வேண்டும்,புதிய வாகனங்களை வாங்க குறைந்தபட்டியில் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நண்பகல் 12 மணி முதல் 12.15 மணி வரை பேருந்து, கார், வேன், ஆட்டோ என அனைத்து வாகனங்களும் 15 நிமிடங்கள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று 15 நிமிடம் வாகனங்கள் ஓடாது…. வெளியான அறிவிப்பு….!!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more