ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு…. தமிழக அரசு வெளியிட்ட தகவல்….!!!!

இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை ஆகும். ஆகவே சரியான ஆதாரங்கள் இன்றி இது போன்ற செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.…

Read more

“தமிழகத்தில் எந்த ஒரு மோதலும் இல்லை”…. இந்திய ஜவுளித்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டுமே பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அண்மை ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் கூட ஊடுருவி அனைத்து வித…

Read more

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்… மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட தகவல்…!!!!

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் மெட்ரோ ரயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு… பயண சீட்டு பரிசோதனை… மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை…!!!!!

மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண சீட்டு பரிசோதகர் என்னும் பெயரில் செயல்படும் நபர்கள் மீது காவல்துறை மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

Read more

“அனைத்து தொழிலாளர்களும் எங்கள் தொழிலாளர்கள்”…. பீகார் மாநில முதல்வரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!!

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் பரவிய நிலையில் பீகார் மாநிலத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். ஆனால் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படுவது கிடையாது அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று தமிழக காவல்துறை விளக்கம்…

Read more

வடமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தி…. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை….!!!!

இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை ஆகும். ஆகவே சரியான ஆதாரங்கள் இன்றி இது போன்ற செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.…

Read more

இனி ஹால்மாா்க் இல்லாத தங்க நகையை விற்க தடை?…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

உணவு மற்றும் நுகா்வோா் நலத்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையில் இந்திய தர நிா்ணய ஆணையத்தின் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. குறுதொழில் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் தரச்சான்றிதழ் பெறுவதுக்குரிய கட்டணங்களில் 80% வரை சலுகைகளை அறிவிக்கவும், விற்பனையாகும் தங்கநகைகளின்…

Read more

Breaking: இது வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு… முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் பரவிய நிலையில் பீகார் மாநிலத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். ஆனால் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படுவது கிடையாது அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று தமிழக காவல்துறை விளக்கம்…

Read more

“சிலருக்கு பொறாமை”…. அதுக்காக தான் அப்படி சொல்றாங்க?…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை….!!!!

இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை ஆகும். ஆகவே சரியான ஆதாரங்கள் இன்றி இது போன்ற செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.…

Read more

“உற்சாகத்தில் ராணுவ வீரர்கள்”…. கல்வான் பள்ளத்தாக்கில் கிரிக்கெட் விளையாடி அசத்தல்… வைரலாகும் புகைப்படங்கள்…..!!!

சீனாவில் உள்ள மேற்கு சிஞ்சியாங் பகுதியில் இருந்து ஜம்மு காஷ்மீர் வழியாக கல்வான் நதி பாய்கிறது. இங்குள்ள லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இந்நிலையில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் பொழுதுபோக்குக்காக ஏதாவது ஒரு விஷயங்களை…

Read more

கொடூரம்… 11 ஆண்டுகளாக இருட்டு அறையில் மனைவியை பூட்டி வைத்து கொடுமை… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் கோதாவரி மதுசூதனன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சாய் சுப்ரியா. இந்நிலையில் சாய் சுப்ரியாவின் தாய் மற்றும் சகோதரர் இருவரும் வந்து மதுசூதனிடம் என்னுடைய மகள் எங்கே? என கேட்டு இருக்கின்றனர். ஆனால் அவரிடம்…

Read more

இருமல் மருந்தில் கலப்படமா?…. பரிசோதனையில் வெளியான உண்மை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

இந்தியாவில் இயங்கும் “மேரியன் பயோடெக்” எனும் நிறுவனத்தின் தயாரிப்பான டோக் 1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகமானது குற்றம் சாட்டியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டதோடு …

Read more

சென்னையில் 1044 அடுக்குமாடி குடியிருப்பு…. விரைவில் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு….!!!!

தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக சென்னையில் உள்ள ராயபுரம் சட்டமன்ற தொகுதி மூலக்கொத்தளம் திட்ட பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு  1044 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு குடியிருப்புகளும் 409 சதுர அடி பரப்பளவாகும்.…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்க…. மெட்ரோ ரயில் நிலையத்தில் போலி டிக்கெட் பரிசோதகர்… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் டிக்கெட் பரிசோதகர் என்ற பெயரில் போலியான நபர்கள் நடமாடுவதாகவும் அவர்கள் பயணிகளிடம் அபராதம் வசூலிப்பதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. சென்னை…

Read more

“பக்தி பரவசத்தில் விராட் கோலி”…. மனைவியுடன் கோவிலில் சாமி தரிசனம்…. வைரலாகும் வீடியோ….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைனி மகாகாலேஸ்வர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவருடைய மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோர் சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் பக்தர்களுடன் சேர்ந்து சாமி…

Read more

“விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரத்திற்கான அரசாணை வெளியீடு”… அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆயிரம் யூனிட் மின்சாரம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, தமிழகத்தில் கைத்தறி மற்றும்…

Read more

Justin: அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம்…. முன் ஜாமீன் மனு தள்ளுபடி….!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரபல நடிகர் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த போலி டாக்டர் பட்டம் வழங்கும்போது கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகங்களுக்கும் எந்த சம்பந்தமும்…

Read more

Breaking: தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்….!!!

தமிழகத்திலிருந்து வட மாநிலத்தவர்கள் அவர்களுடைய சொந்த மாநிலத்திற்கே திரும்பி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக திருப்பூரில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக ரயில் நிலையத்தில் இருக்கிறார்களாம். சமீபத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் சமூக…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி…. EPS தான் காரணம்…. ஓபனாக பேசிய டிடிவி தினகரன்….!!!!

மதுரை முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் மகளின் திருமண நிகழ்ச்சி நிகழ்வில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். இதையடுத்து மதுரை கோச்சடையிலுள்ள தனியார் விடுதியில் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு இடைதேர்தலில்…

Read more

தமிழ்நாட்டை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் வட மாநிலத்தவர்கள்…. என்ன காரணமாக இருக்கும்….!!!

தமிழகத்திலிருந்து வட மாநிலத்தவர்கள் அவர்களுடைய சொந்த மாநிலத்திற்கே திரும்பி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக திருப்பூரில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக ரயில் நிலையத்தில் இருக்கிறார்களாம். சமீபத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் சமூக…

Read more

ரயில் பயணிகளே!… இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள், அதுகுறித்த விதிமுறைகளை அறிந்திருக்க வேண்டும். விதிமுறைகள் நமக்கு தெரிந்திருந்தாலும், அவ்வப்போது அவை திருத்தப்படும் என்பதால் அதை சரிபார்த்துக்கொள்வது நல்லது. இதனிடையே விதிமுறைகளை மீறுவதால் வெறும் அபராதம் மட்டுமின்றி, சிறைவாசமும் அனுபவிக்க வேண்டியிருக்கும். இந்திய ரயில்வேயானது விதிமுறைகளின் படி,…

Read more

SBI-ன் யுபிஐ பரிவர்த்தனை பிரச்சனைகளுக்கு புகாரளிக்கணுமா?…. இதோ உங்களுக்கான முக்கிய தகவல்….!!!!

எஸ்பிஐ வங்கியின் கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்து, கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை 48 மணிநேரத்திற்குள் தானாகவே திரும்ப பெறப்படாவிட்டால் வாடிக்கையாளர் 2 வழிகளில் புகாரளிக்கலாம். UPI பணப் பரிவர்த்தனை ஒரு வேளை தோல்வியடைந்து உங்களது தொகை திருப்பி…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, அரியர்தொகை…. வெளியான புது அப்டேட் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஹோலி பண்டிகைக்கு முன் அவர்களது ஊதிய உயர்வு பற்றிய நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஹோலி பண்டிகைக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி இதனை…

Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. யாருக்கு தெரியுமா?….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களாக இருப்பின், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, பழைய ஓய்வூதியம் பற்றி பெரிய அப்டேட் வந்துள்ளது. இந்த புதுப்பிப்பின் கீழ் மத்திய அரசு ஊழியர்களும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை பெற துவங்குவார்கள்.…

Read more

பிரதமர் மோடியை சந்தித்த கெவின் பீட்டர்சன்..!!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். மத்திய வெளியுறவு துறை சார்பில் தலைநகர் டெல்லியில் நடத்தப்படும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள பீட்டர்சன் இந்தியா வந்துள்ளார். இந்தியாவின் விருந்தோம்பல் குறித்து அவர் கடந்த…

Read more

உஷார் மக்களே!.. அந்த வீடியோவை பார்த்தீங்களா.. DGP அவசர அறிவிப்பு!

பீகார் இளைஞர்கள் தாக்கப்படுவது போன்ற சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள் போலியானது என்று டி ஜி பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பணிபுரியும் பீகார் இளைஞர்கள் உள்ளூர் மக்களால் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வேகமாக…

Read more

“இன்று ஈரோடு, நாளை நம் நாடு”… இந்த வெற்றிப் பயணம் இனியும் தொடரும்… முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எனக்கு உழைப்பதில் மட்டும்தான் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கிறது. இன்று இந்தியாவை மதவாத பாசிச சக்திகள் சூழ்ந்துள்ளது. நாட்டின் பன்முகத் தன்மையை சிதைக்க நினைப்பவர்களின் கைகளில் நாடு இருக்கிறது.…

Read more

இன்றைய (04.03.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (மார்ச் 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

Breaking: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஐயா வைகுண்டரின் 191-வது அவதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் உள்ளூர் விடுமுறையை முன்னிட்டு மாநில…

Read more

Breaking: அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி… முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது…!!!!

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டையை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ரவியை கைது செய்து…

Read more

முதல்வர் வாழ்க்கையில் இதுவே முதல் முறையில்….. உச்சகட்ட மகிழ்ச்சியில் CM ஸ்டாலின்…. அப்படி என்ன நடந்தது தெரியுமா…????

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது 70-வது பிறந்த நாளை கடந்த மார்ச் 1ஆம் தேதி கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து முதல்வருக்கு 07127191333 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் வாழ்த்து தெரிவிக்க திமுக தொழில்நுட்ப பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. அதுமட்டுமல்லாமல்…

Read more

இன்று முதல் இந்த ரயில் சேவைகள் தற்காலிக ரத்து…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் இருந்து பிட்ரகுண்டா செல்லும் ரயில் இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி சனிக்கிழமை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் பிட்ரகுண்டாவுக்குதிங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை…

Read more

இந்த ரேஷன் கார்டு இனி செல்லாது…? மாநில அரசு அதிரடி நடவடிக்கை…!!!!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உணவு பாதுகாப்பதை  வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு…

Read more

சென்னையில் இன்று ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி சனிக்கிழமை புறப்படும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம் உதானா பணிமனையில் மறு சீரமைப்பு பணி நடைபெறுவதால் இன்று சென்னையிலிருந்து புறப்படும் ரயில் மாற்றுப்பாதையில்…

Read more

வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே கண்டுபிடிக்க புது கருவி… அதிரடியில் இறங்கிய பில்கேட்ஸ்..!!!

கொரோனாவை முன்கூட்டியே எச்சரிக்கும் கருவி தேவை என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கருத்தை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற விழாவில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் ஏராளமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது…

Read more

வாங்க சார் சமைக்கலாம்..! ஸ்மிருதி ராணியுடன் கிச்சடி செய்த பில்கேட்ஸ்..!!!

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பில்கேட்ஸ் மற்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி சேர்ந்து கிச்சடி தயாரித்த வீடியோ டிவிட்டரில் பகிரப்பட்டுள்ளது.

Read more

அச்சச்சோ! ஆட்டம் ஆரம்பம்! இந்தியாவில் 122 ஆண்டுகளுக்குப்பின் அதிக வெப்பம்..!!!

இந்தியாவில் 122 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பநிலை காணப்பட்டதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகம் வெப்பம் நிறைந்ததாக இந்திய வானிலை ஆய்வு…

Read more

வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்: உண்மை என்ன..? தமிழகம் வருகிறது பீகார் அதிகாரிகள் குழு…!!!

சமீப நாட்களாகவே பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் சில வீடியோக்களில் தமிழர்கள், வடமாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற வைரல் வீடியோக்கள் மர்ம ஆசாமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சிலர் அச்சமடைந்து நாங்கள் எங்களது ஊருக்கு போகிறோம் என…

Read more

எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு…. இந்திய ராணுவ போட்ட அசத்தல் பிளான்…..!!!!

எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவரப்படுத்தும் வகையில் இந்திய ராணுவமானது பறக்கும் ஜெட் சூட்களை வாங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆக்ராவிலுள்ள இந்தியன் ஏரோஸ்பேஸ் பயிற்சி நிறுவனத்தில் இந்த ஜெட் சூட்களை டெமோ செய்து…

Read more

மாணவர்களே ரெடியா…? தமிழக மாதிரிப்பள்ளிகளில் சேர இன்று(மார்ச் 4) நுழைவுத்தேர்வு…!!!

தமிழ்நாட்டில் தொடங்கப்பட உள்ள மாதிரி பள்ளிகளில் 10ம் வகுப்பில் சேர 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச்4ம் தேதி(இன்று) நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் 45 மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. இப்பள்ளியில்…

Read more

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் அகல விலை படி மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். கூட்டுறவு சங்க பதிவாளர் உடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த கோரிக்கைகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.…

Read more

ஆவின் பால் வாங்குவோருக்கு இனி இது கட்டாயம்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் ஆவின் நிறுவனம் மிக குறைந்த விலையில் மக்களுக்கு பால் விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் ஆவின் நிறுவனம் சார்பாக மக்களுக்கு மாதாந்திர அட்டைகள் சலுகைகளுடன் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அட்டை மூலம்…

Read more

இன்று|(மார்ச் 4) 3 மாவட்டத்திற்கு விடுமுறை…. 1 மாவட்டத்திற்கு ஸ்கூல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு தமிழ்நாட்டில் இன்று குமரி, தென்காசி. தினத்தை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அய்யா வைகுண்டசாமி 191வது அவதார மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேசமயம்,…

Read more

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு இதற்கெல்லாம் அனுமதி இல்லை… கர்நாடகா அரசு அதிரடி உத்தரவு….!!!

கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு மாநில அரசு தடை விதித்தது. பள்ளிகளில் மாணவர்கள் சீருடை அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக பல வன்முறைகள் வெடித்தன. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து தேர்வுக்கு…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி அரசு பேருந்தில் ஊர் சுற்றலாம்…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பொதுவாக சுற்றுலா தலங்களுக்கு பெயர் போனது. அங்குள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை காண தினம் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் பயணிகள் பயன்பெறும் விதமாக அனைத்து சுற்றுலா தளங்களையும்…

Read more

இனி இப்படி செய்தால் கடும் நடவடிக்கை…. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இவர்களை தமிழகத்தை சேர்ந்த சில நபர்கள் தாக்குவதாக ஊடகங்களில் தினம் தோறும் வீடியோக்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. என் நிலையில் சமூக ஊடகங்களில் வெளியாகும் இந்த வீடியோ முற்றிலும் தவறான…

Read more

உங்க ரேஷன் கார்டில் உறுப்பினர் பெயரை நீக்கணுமா?…. வீட்டிலிருந்தே வேலையை முடிக்க இதோ எளிய வழி….!!!!

ஒவ்வொரு மாநிலத்திலும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெறுவதற்கு கட்டாயம் ரேஷன் கார்டு தேவை. அது மட்டுமல்லாமல் அரசின் சலுகைகளை பெற வேண்டும் என்றாலும் அதற்கு ரேஷன் கார்டு முக்கியமானதாகும்.…

Read more

11 வருஷமா இருட்டு அறையில்…. மனைவியை டார்ச்சர் செய்த கொடூரன்…. வெளிச்சத்திற்கு வந்த பரபரப்பு உண்மைகள்….!!!!

ஆந்திரா ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் புட்டபர்த்தியை சேர்ந்த சாய் சுப்ரியா என்பவரை விஜயநகரத்தை சேர்ந்த மதுசூதனன் சென்ற 2008 ஆம் வருடம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இதில் மதுசூதனன் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர்.…

Read more

தமிழகத்தில் இன்று(மார்ச் 4) மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. இதோ மொத்த லிஸ்ட் செக் பண்ணிக்கோங்க…..!!!

அரியலூர்: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (சனிக்கிழமை) செந்துறை, இலங்கைச்சேரி, நல்லாம்பாளையம், உஞ்சினி, சிறுகடம்பூர், வீராக்கன், பிலாக்குறிச்சி, நாகல்குழி, கீழமாளிகை, மத்துமடக்கி, மருதூர், பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருவத்தூர், ராயம்புரம், சென்னிவனம், ஆனந்தவாடி, சோழன்குறிச்சி, நக்கம்பாடி, வஞ்சினபுரம், இலைக்கடம்பூர், பெரியாக்குறிச்சி, நல்லநாயகபுரம், மணப்பத்தூர்,…

Read more

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு அனுமதி….. வெளியான அறிவிப்பு….!!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அந்த கோவிலில் மாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று  மார்ச் 4ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம்…

Read more

Other Story