அரியலூர்: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (சனிக்கிழமை) செந்துறை, இலங்கைச்சேரி, நல்லாம்பாளையம், உஞ்சினி, சிறுகடம்பூர், வீராக்கன், பிலாக்குறிச்சி, நாகல்குழி, கீழமாளிகை, மத்துமடக்கி, மருதூர், பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருவத்தூர், ராயம்புரம், சென்னிவனம், ஆனந்தவாடி, சோழன்குறிச்சி, நக்கம்பாடி, வஞ்சினபுரம், இலைக்கடம்பூர், பெரியாக்குறிச்சி, நல்லநாயகபுரம், மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, அயன்தத்தனூர், வங்காரம், முல்லையூர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

தஞ்சாவூர்: பேராவூரணி நகர், சேதுபாவாசத்திரம், பெருமகளூர், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக்கொல்லைக்காடு, திருவத்தேவன், ஆவணம், சித்துக்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூர் செருவாவிடுதி, ரெட்டவயல், நாட்டாணிக் கோட்டை, கள்ளம்பட்டி, கழனிவாசல், பள்ளத்தூர், நாடியம் மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது. கீழவாசல் மின் வழித்தடத்தில் உள்ள கரம்பை முதல் புறவழிச்சாலை வரையும், வ.உ.சி. நகரில் மின் வழித்தடத்தில் ராமநாதன் மருத்துவமனை, மைனர் ஜெயில் ரோடு, திருச்சி ரோடு, தீர்க்க சுமங்கலி மகால், அலிகுப்தா தைக்கால் ஆகிய இடங்களிலும் மின் வினியோகம் இருக்காது.

திருவள்ளூர்: இன்று (சனிக்கிழமை) காலை 09 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மாதவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான லெதர் எஸ்டேட், ரவி கார்டன், பழனியப்பா நகர், மேதா நகர், ஏ.பி.சி.டி காலனி, பத்மாவதி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்தடை ஏற்படும். திருவள்ளுர் நகரத்தில் ஜே.என்.சாலை, ரயில் நிலையம் முதல், எல்.ஐ.சி., வரை, பூங்கா நகர், ஐ.ஆர்.என்., பின்புறம், எஸ்.பி., அலுவலகம் பின்புறம், புங்கத்துார், சேலை, ஏகாட்டூர், வெங்கத்துார், மேல்நல்லாத்துார், நுங்கம்பாக்கம், ராஜாஜிபுரம், பெரியகுப்பம், மணவாள நகர், ஒண்டிகுப்பம், ராமஞ்சேரி, பாண்டூர், போளிவாக்கம், பட்டரைபெரும்புதுார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

புதுக்கோட்டை: இன்று (சனிக்கிழமை) புதுக்கோட்டை நகரின் பேருந்து நிலையம், சார்லஸ் நகர், கம்பன் நகர் தென்புறம், முருகன்கோவில் எதிர்புறம், ரயில்வே ஸ்டேஷன் சாலை, கலீப்நகர்,மருப்பிணி சாலை, சுப்பிரமணியன் நகர், ஆண்டவர் நகர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

சென்னை: இன்று (சனிக்கிழமை) பம்மல் மெயின் ரோடு, கிருஷ்ணா நகர் 1 முதல் 4வது தெரு, மூங்கில் ஏரி ஒரு பகுதி பெருங்களத்தூர் காந்தி ரோடு, என்.ஜி.ஓ.காலனி, பாரதி நகர், கல்கி தெரு, விவேக் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள். மாங்காடு பகுதிகள்: பட்டூர் பஜார் தெரு, வாலாஜி தெரு, பாத்திமா நகர், நியூ காமாட்சி நகர், லீலாவதி நகர், பட்டூர் மெயின் ரோடு (குளம்) மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள். மாதவரம் பகுதிகள்: லெதர் எஸ்டேட், ரவி கார்டன், பழனியப்பா நகர், மேதா நகர், ஏ.பி.சி.டி காலனி, பத்மாவதி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள். பெரம்பூர் பகுதிகள்: சிட்கோ கட்டபொம்மன் 3 முதல் 7வது தெரு, அர்.வி நகர் பகுதி, சின்ன பாப்பம்மாள் தெரு, தெற்கு உயர்நீதிமன்ற காலனி, வில்லிவாக்கம் பகுதி, பாலியம்மன் கோவில் தெரு பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையானூர், பையர்நத்தம், தேவராஜபாளையம், சாமியாபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இன்று
திட்டமிடப்பட்டிருந்த பராமரிப்பு பணிகள் மாணவ, மாணவிகளின் செய்முறை தேர்வுகளின் காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.