நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு தமிழ்நாட்டில் இன்று குமரி, தென்காசி. தினத்தை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அய்யா வைகுண்டசாமி 191வது அவதார மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேசமயம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பாடவேளையை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று|(மார்ச் 4) 3 மாவட்டத்திற்கு விடுமுறை…. 1 மாவட்டத்திற்கு ஸ்கூல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் ரூ.306 கோடி வருவாய்…!!!
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டத்தால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது பாட்டில்களை திரும்ப பெற பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக…
Read more$40,000…. மொபைல் கேம் விளையாட தேவலாயப் பணமா….? பாதிரியார் கைது….!!
பென்சில்வேனியா – ல் பாதிரியார், ரெவரெண்ட் லாரன்ஸ் கோசாக், தனது மொபைல் கேமிங் பழக்கத்திற்கு நிதியளிப்பதற்காக தனது தேவாலயத்தில் இருந்து $40,000க்கு மேல் மோசடி செய்ததற்காக திருட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். சர்ச் கிரெடிட் கார்டுகளுடன் அவரது எண் இணைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து,…
Read more