“ஆண்களின் மூடும் தான் தெரியாது, அப்போ சிறையில் போடலாமா?”.. தெரு நாய்கள் விவகாரம்.. உச்சநீதிமன்றத்திற்கு நச் பதிலடி கொடுத்த நடிகை ரம்யா..
தெரு நாய்கள் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, “காலையில் ஒரு நாய் எந்த மனநிலையில் இருக்கும் என்று யாரால் கணிக்க முடியும்? நாய்களின் மனநிலை தெரியாததால் அது தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து…
Read more