ஜெயலலிதாவுக்கு எதிரான பேச்சு… சூழ்ந்த கூட்டம்.. அன்று மட்டும் பாக்யராஜ் வரவில்லை என்றால்?… மேடையில் கண் கலங்கிய சூப்பர்ஸ்டார்…!!!
திரைத்துறையில் தனக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்ததிலும், இக்கட்டான சூழலில் தன் உயிரைக் காத்ததிலும் இயக்குனர் பாக்யராஜின் பங்கு அளப்பரியது என்று நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ‘பதினாறு வயதினிலே’ படப்பிடிப்பின் போது, ரஜினிக்கு வசன உச்சரிப்புகளையும் மேனரிசங்களையும் சொல்லிக்கொடுத்து நடிப்பில் மெருகேற்ற…
Read more