“நேர்மையான சிங்கம் அப்படித்தான் இருப்பார்”… யாரும் செய்யாத சாதனையை செய்ததால் தான் இந்த நிலை… டிஎஸ்பிக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட காவலர் பணியிடை மாற்றம்…!!!!

மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் வாகனம் இல்லாமல் நடந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தான் நேர்மையாக நடந்து கொண்டதால் தான் தனக்கு இவ்வாறு நடந்தது எனவும் இதற்கு காரணம் மயிலாடுதுறை எஸ்பி தான் எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.…

Read more

“கலெக்டர் அலுவலகத்தின் முன்பாகவே கணவனுக்கு பளார் விட்ட மனைவி”… சட்டையைப் பிடித்து வெளுத்து வாங்கிய சம்பவம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!!!

ஜோத்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரின் கள்ளத் தொடர்பு குறித்து சந்தேகம்கொண்ட மனைவி, தனது கணவரை நேரில் எதிர்த்து அலுவலக வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து, அவர் தனது…

Read more

Breaking: இனி பட்டியலின மக்கள் வசிக்கும் தெருகளில் கோவில் தேர் செல்ல வேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பன்தட்டை கிராமத்தில் ஸ்ரீவேத மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழாவின்போது தேர் சில குறிப்பிட்ட தெருக்களில் மட்டும் செல்வது கிடையாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் குறிப்பிட்ட தெருக்களில் எந்த…

Read more

“ஆடம்பர பங்களாவில் 4 தூதரகங்கள்”… 4 நாடுகளுக்கு இவரு தூதராம்… பெரிய தில்லாலங்கடியா இருப்பாரு போல… அல்டிமேட் மோசடி… அதுவும் இந்தியாவில்… பரபரப்பு பின்னணி..!!!!

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்ற நபர், ஒரு சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து அதில் நான்கு போலி நாடுகளுக்கான தூதரகங்களை அமைத்திருந்தார். மேற்கு ஆர்க்டிகா, சபோர்கா, பவுல்வியா மற்றும் லோடோனியா எனும் கற்பனையான நாடுகள் பெயரில் தூதரகம் வைத்திருந்தது…

Read more

பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை…! ஆகஸ்ட் 24 வரை நீடிப்பு… இந்திய வான்பரப்பை பயன்படுத்தக்கூடாது… அதிரடி உத்தரவு…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலமாக அழித்தது. இதனால் பாகிஸ்தானும் பதிலடி தாக்குதல்…

Read more

“அப்பா வயதுடைய நபர் மீது காதல்”… 3 குழந்தைகளின் தந்தையோடு சேர்த்து வைங்க.. அடம்பிடித்த 10-ம் வகுப்பு மாணவி… போலீஸ் ஸ்டேஷன் மாடியிலிருந்து குதித்ததால் பரபரப்பு…!!!!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகே பத்தமடை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் (வயது 40), கேரளாவில் வேலை பார்த்துவருகிறார். திருமணமான இவர், மூன்று குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளார். சமூக வலைத்தளத்தின் மூலம், அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியுடன் முருகனுக்கு…

Read more

Breaking: பிரபல நடிகர் ரவி மோகன் சொத்து ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

நடிகர் ரவி மோகன் படத்தில் நடிப்பதாக கூறிவிட்டு 6 கோடி முன் பணம் வாங்கிவிட்டு திருப்பி தராததால் அந்த பணத்தை திருப்பி தர வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாபி டச் கோல்ட் யுனிவர்சல் என்ற நிறுவனம் வழக்கு…

Read more

“31 வயது வாலிபருடன் திருமணம்”… திருமணமான 2-வது நாளே வயிறு வலியால் துடிதுடித்து பலியான 17 வயது சிறுமி… வயிற்றிலிருந்த 3 மாத கரு..? பரபரப்பு தகவல்…!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுமிக்கு கடந்த 15ஆம் தேதி சக்திவேல் என்ற 31 வயது வாலிபருடன் திருமணம் நடைபெற்றது. இந்த சிறுமி எட்டாம் வகுப்பு முடித்த நிலையில் அதன்…

Read more

“அக்காவை திருமணம் செய்த 6 மாதத்தில் தங்கையை கர்ப்பமாக்கிய புது மாப்பிள்ளை”… இரவில் 16 வயது சிறுமியின் வாயை பொத்தி… மாமனை தட்டி தூக்கியது போலீஸ்..!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் பகுதியில் ஜெபஸ்டின் ராஜ் (31) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக ஒரு இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்தப் பெண்ணுக்கு 16 வயதில் ஒரு தங்கை இருக்கிறார். இந்நிலையில் ஜெபஸ்டின்…

Read more

“தி.மலைக்கு வந்த நேபாள நாட்டு பெண்”… பூக்கடைக்கு சென்றபோது… 40 வயது நபர் செஞ்ச அசிங்கம்… தூதரகத்திற்கு புகார்… போலீஸ் அதிரடி… பெரும் அதிர்ச்சி…!!!

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலப் பிரதேஷ்வரர் திருக்கோவில் உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகிறார்கள். கோவில் பின்புறம் மலையை சுற்றி அமைந்துள்ள கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ஆசிரமங்களை பார்க்க வெளிநாட்டு…

Read more

“பயங்கர விபத்து”… வீட்டின் மீது மோதிய அரசு பேருந்து… துடிதுடித்து பலியான சிறுமி… ஓட்டுநர் படுகாயம்… தர்மபுரியில் அதிர்ச்சி…!!!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள உழவன் கோட்டை பகுதியில் ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து செல்லும்போது திடீரென ஸ்டியரிங் கட்டாகி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது. அந்தப் பேருந்து திடீரென ராமு என்பவரது வீட்டின் சுவரின் மீது மோதி நின்றது.…

Read more

FLASH: மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… வெளியான அதிர்ச்சி தகவல்..!!!!!

மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் கார் பறிக்கப்பட்ட விவகாரத்தில் அவர் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து பணிக்கு சென்ற நிலையில் அது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குக் காரணம் எஸ்.பி தான் என்றும்…

Read more

“ரூ.1.5 லட்சம் வேணும்”… படுக்கையறையிலும் பாத்ரூமிலும் ரகசிய கேமரா… மனைவியின் அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டிய சைக்கோ கணவன்… குடும்பமே கூட்டு சதி… அரசு ஊழியருக்கு நடந்த கொடூரம்…!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு 31 வயது பெண் அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு திருமணமான நிலையில் அவரது கணவர் வரதட்சணை வாங்கி வரும்படி அடிக்கடி கொடுமைப்படுத்தியுள்ளார். அதாவது காருக்கு 1.5 லட்சம் தவணை பணம் கட்ட வேண்டி இருந்த…

Read more

“திருமணமாகி 3 மாதம் தான் ஆகுது”… பக்கத்து வீட்டு பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த புது மாப்பிள்ளை… அடுத்து நடந்த கொடூரம்… வேதனையில் புது மனைவி…!!!!

புதுச்சேரி மாநிலம் பனையடிகுப்பம் பகுதியில் ராஜகுரு (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக ஒரு இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவருடைய எதிர் வீட்டில் திருமணமான ஒரு இளம் பெண் தன் கணவனுடன் வசித்து வருகிறார்.…

Read more

மின்னல் வேகத்தில் வந்த கார்…! “பைக்கின் மீது பயங்கர மோதல்”… மேலே தூக்கி வீசப்பட்டு சக்கரத்தின் அடியில் சிக்கி… ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பலி… பதற வைக்கும் வீடியோ…!!!!

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி பகுதியில் வேகமாக வந்த கார் மோதியதில் 45 வயது நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் அது குறித்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

Breaking: “வேதனையில் ஆழ்த்திய மரணம்”… நாள் முழுவதும் சாப்பிடல..! முதல்வர் ஸ்டாலினுக்கு என்னதான் ஆச்சு..? அமைச்சர் மா.சு சொன்ன புதிய தகவல்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை அப்பலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சையில் தான் இருக்கிறார். அவரது உடல்நலம் சீராக இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலினை மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சர்…

Read more

“காய்கறிகளுக்கு பூச்சி மருந்து”… விஷமாக மாறிய உணவு..? தந்தை, 2 மகள்கள் உயிரிழப்பு… உயிருக்கு போராடும் தாய்-மகன்.. ஒரே இரவில் குடும்பமே… பெரும் அதிர்ச்சி…!!!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள திம்மப்புரா கிராமத்தில் ரமேஷ் நாயக் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகி பத்மா (35) என்ற மனைவியும் 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் பத்மாவதி நேற்று முன்தினம் தோட்டத்தில்…

Read more

“8 வருஷ காதல்”… திருமண ஆசை காட்டி அடிக்கடி உல்லாசம்… பெண் குழந்தைக்கு தாயான சிறுமி… கழட்டிவிட்ட காதலன்.. 7 வருஷத்திற்கு பின் சொந்த வீட்டையே எரித்து… திடுக்கிடும் தகவல்…!!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கௌதம் என்ற 27 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 8  வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதல் ஆக மாறிய நிலையில் வாலிபர்…

Read more

“16 வயது சிறுமி மீது 20 வயது வாலிபருக்கு வந்த விபரீத ஆசை”… சோசியல் மீடியா மூலம் காதல்… ஒரே கயிறில் பிணமாக தொங்கிய அதிர்ச்சி… பெற்றோர் எதிர்த்ததால் விபரீத முடிவு…!!!!

திருநெல்வேலி மாவட்டம் பனங்குடியில் மாரி சிவா என்ற 20 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம்…

Read more

“ஒரே சேலையில் கணவன் மனைவி இருவரும்”… அந்தக் கோலத்தில் கண்டு கலங்கிய உறவினர்கள்… தாய்-தந்தையை இழந்து அனாதையான 3 குழந்தைகள்.. சிவகங்கையில் சோகம்..!!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் நயினார் பேட்டை பகுதியில் ஆறுமுகம் (35)- ரேவதி (32) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 11 வயதில் ஜனனி என்ற மகளும், வருண் பகவான் (9), வெற்றிவேல் (7) என்ற மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில்…

Read more

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்…! 2 நாளில் சவரனுக்கு ரூ.1600 உயர்வு… தங்கத்துக்கு டஃப் கொடுக்கும் வெள்ளி… ஷாக் கொடுக்கும் செய்தி..!!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 840 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்து 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 75040 ரூபாய்க்கும் ஒரு…

Read more

திமுகவுக்கு செக்..! தமிழகத்தில் மீண்டும் தாலிக்கு தங்கம்…! மணமக்களுக்கு இலவச பட்டுப்புடவை… எடப்பாடி பழனிசாமியின் அதிரடி தேர்தல் வாக்குறுதி…!!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழ்நாட்டை மீட்போம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் கும்பகோணத்திற்கு சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி…

Read more

அலறிய 6 வயது சிறுமி… தொண்டையில் சிக்கிய காந்தம்… மூச்சு கூட விட முடியல… ஆப்ரேஷன் செய்யாமல் வெற்றிகரமாக அகற்றி உயிரைக் காத்த டாக்டர்…!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது மாணவி ஒருவர் தவறுதலாக மக்னெட் (காந்தக் குழாய்) ஒன்றை விழுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மான்வி ஜெயின் என்ற அந்த சிறுமி, திங்கள்கிழமை இரவு தன் வீட்டு மாடியில்…

Read more

“மார்பு மற்றும் வயிற்றில் 20 முறை”… புதரில் பிணமாக மீட்கப்பட்ட 7 வயது சிறுவன்… 16 வயது டீனேஜ் சிறுவன் கைது… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!!

க்ஷஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள கேஎம்பி எக்ஸ்பிரஸ்வே அருகே நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது முழு நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 16 வயது டீனேஜர் ஒருவர், தனது 7 வயது அண்டை வீட்டுப் பையனை கத்தரிக்கோலால் 20 முறை…

Read more

வாங்க சார் வாங்க..! வந்து உட்காருங்க… “நீங்களும் எங்க Guest தான்”… ஹோட்டலுக்கு வந்த குரங்கை அமர வைத்து உணவு பரிமாறிய ஊழியர்கள்… நெகிழ வைக்கும் வீடியோ…!!!!

மும்பை நகரத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சமீபத்தில் நடந்த ஒரு மனிதநேய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விருந்தாளி என்பது கடவுள் என்ற இந்திய பழமொழிக்கு உயிரூட்டும் இந்த சம்பவத்தில், ஒரு குரங்கு உணவகத்துக்குள் நுழைந்து விருந்தாளிபோல அமர,…

Read more

டேய்..! உன்னை சும்மா விடமாட்டேன் டா… நீயா நானான்னு பார்த்துடலாம். நடு ரோட்டில் அரிவாளோடு வந்து சண்டை போட்ட பெண்… காரணத்தைக் கேட்டால் சிரிப்பு தான் வரும்… வைரலாகும் வீடியோ…!!!!

ஜம்முவின் கெனால் சாலை பகுதியில், திங்கள்கிழமை ஒரு பெண் தனது கையிலுள்ள அரிவாளால் ஒரு கார் ஓட்டுநரை தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறிய சாலை மோதலிலிருந்து இந்த விவாதம் உருவாகியதாக கூறப்படுகிறது. வீடியோவில் அந்தப் பெண்,…

Read more

அடக்கடவுளே..! “இமாச்சல் பிரதேசத்தில் கனமழை”… ரயில் செல்லும் போதே திடீரென இடிந்து விழுந்த பாலத்தின் சுற்றுசுவர்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!! ‌

இமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அங்கு தற்போது கனமழையின் காரணமாக நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது…

Read more

“ஆற்றில் நேரலையில் செய்தி”… 12 வயது சிறுமியின் பிணத்தை கண்டுபிடித்த நிருபர்… நடந்தது என்ன…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

பிரேசிலின் பாகபால் நகரில் 12 வயது சிறுமி ரைசா திடீரென மாயமாகி விட்டதாக தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, நிகழ்விடம் சென்ற தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் செய்தியை நேரலையில் விளக்கிக் கொண்டிருந்தபோதே அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பத்திரிகையாளர் லெனில்டோ பிராசாவ் என்றவர், மியரிம்…

Read more

உயிரை விட புகழே முக்கியம்..! ஆபத்தின் விளிம்புக்கே செல்லும் இளைஞர்கள்… கீழே வாலிபர் மேலே ரயில்… ரீல்ஸ் மோகத்தால்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் விருப்பம் (likes) மற்றும் பகிர்வுகள் (shares) கிடைப்பதற்காக இளைஞர்கள் எடுக்கின்ற ஆபத்தான முயற்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது அதற்கான ஒரு பரிதாபகரமான எடுத்துக்காட்டு இணையத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு இளைஞர் ரயில்தடத்தில் நேராக…

Read more

டாக்டரை பார்க்க வெயிட் பண்ணுங்கன்னு சொன்னது ஒரு குத்தமா..? “ஹாஸ்பிடலில் ரிசப்ஷனிஸ்ட் மீது கொடூர தாக்குதல்”… மிருகத்தனமாக இழுத்துப் போட்டு… பதற வைக்கும் வீடியோ…! ‌‌

மகாராஷ்டிரா மாநிலம் கல்யாணில் உள்ள ஒரு தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த 25 வயது பெண் ரிசெப்ஷனிஸ்ட் ஒருவர், முன்பதிவு இல்லாமல் டாக்டரை சந்திக்க வந்த நபரை தடுத்ததற்காக கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திங்கள்கிழமை மாலை நிகழ்ந்தது.…

Read more

Breaking: மீண்டும் அதிர்ச்சி…! டெல்லியில் ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…!!!!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்னும் அதன் தாக்கமே இந்தியாவில் அடங்கவில்லை. இந்த நிலையில் தற்போது ஏர்…

Read more

அப்பப்பா..! வெயிலு கொளுத்துது.. நம்மளும் கொஞ்சம் காத்து வாங்குவோம்… மனிதர்கள் போலவே விசிறிய குரங்கு… வியப்பூட்டும் வீடியோ…!!!!

சீனாவின் பல பகுதிகளில் தற்போது கடுமையான வெப்ப அலை தொடர்ந்து தாக்கி வருகிறது. வெப்பநிலை 40°C-ஐ தாண்டும் என்று முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் இந்த வெப்பம் கடும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஒரு பூங்காவில்,…

Read more

“விம் Soap டப்பாவில் சாப்பாடு”… இந்த காலத்தில் இப்படி ஒரு அம்மாவா…? எவ்வளவு வெகுளியா இருக்காங்க… நெகிழ வைக்கும் பாசம்… வீடியோ வைரல்…!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு எளிமையான வீடியோ பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு அன்னை தனது மகனுக்காக சமைத்த உணவினை (காய்கறி சாம்பார்) விம் பாத்திர சோப்புப் பெட்டியில் வைத்து பரிமாறும் காட்சியே இதற்குக் காரணம்.…

Read more

எனக்கு ரொம்ப பசிக்குது..! “குரங்கு வந்து என்னோட சாப்பாட்டை எடுத்துட்டு போயிட்டு”… கொடைக்கானலில் அமெரிக்க சுற்றுலா பயணிக்கு நடந்த வேதனை சம்பவம்… வீடியோ வைரல்..!!!!

தமிழ்நாட்டின் கொடைக்கானல் மலைப்பகுதியில் சுற்றுலா வந்திருந்த அமெரிக்கர் ஒருவர், குரங்குகளால் உணவுப் பொருட்கள் திருடப்பட்டு அதிர்ச்சி அடைந்த சம்பவம், இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கூட்டரில் பயணித்த அந்த அமெரிக்கர், முன்பாக வைத்திருந்த பையில் சாக்லேட் கேக் மற்றும் ஆரஞ்சுகளை வைத்திருந்தார். இவர்…

Read more

“அதிசயம் ஆனால் உண்மை”… 20 வருடங்களுக்கு பிறகு பல் சிகிச்சையால் காது கேட்கும் திறனை பெற்ற 60 வயது மூதாட்டி…. வெளியான ஆச்சரிய தகவல்…!!!

குஜராத் மாநிலம் சூரத் நகரத்தைச் சேர்ந்த 63 வயதான ஜைபுன்னிசா எம். என்ற பெண், கடந்த 20 ஆண்டுகளாகக் காது கேட்காத மாற்று திறனாளியாக வாழ்ந்து வந்தார். சிறந்த ஹியரிங் எய்ட்கள், மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சைகள் அனைத்தும் முயற்சி செய்தும் எந்த…

Read more

“திருமணமான 18 மாதத்தில் விவாகரத்து”… ஜீவனாம்சமாக ரூ.12 கோடி, மும்பையில் பங்களா, BMW கார் கேட்ட பெண்… நீங்க ஏன் சம்பாதிக்கல எனக் கேட்ட உச்ச நீதிமன்றம்… அதிரடி தீர்ப்பு…!!!!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த 30-வயதான ஒரு பெண், தனது கணவனை விவாகரத்து செய்து  விட்டதாகக் கூறி, மாதம் ₹1 கோடி ஜீவனாம்சம், மும்பையில் வீடு, மேலும் ₹12 கோடி ரூபாய் நிதியுதவி, BMW கார் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்க உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.…

Read more

2 வயது மகனுக்கு தாயான பிறகு 20 வயது வாலிபர் மீது மோகம்…! “கணவனைக் கொன்று படுக்கையறையில் புதைத்த மனைவி”… 20 நாட்களுக்குப் பின் தெரிந்த கொடூர உண்மை… பகீர் பின்னணி…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நலசோபரா பகுதியில் நடந்த ஒரு சம்பவம் ஒரு குடும்பத்தையும் போலீசையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 32 வயதான விஜய் சவுகான், கடந்த 10 ஆண்டுகளாக மும்பையில் கொத்தனாராக பணிபுரிந்து வந்தார். ஜான்பூரைச் சேர்ந்த இவர், கடந்த 10ஆண்டுகளுக்கு…

Read more

“விஜய், சீமானுக்கு அழைப்பு”… இபிஎஸ் கடை விரித்தும் யாரும் வரவில்லை..‌ அதான் வாங்க சாருன்னு அழைக்காரு… அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்..!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தற்போதே தயாராகி வருகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழ்நாட்டை மீட்போம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி விடுதலை சிறுத்தைகள் கட்சி,…

Read more

இப்படி போய் சிக்கிக்கிட்டியே…! நீங்களும் அசிங்கப்பட்டு சொகுசு காரும் போனதுதான் மிச்சம்… கடல் மண்ணில் புதைந்த கார்… வைரலாகும் வீடியோ…!!!!

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் துமாஸ் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் சாகசம் செய்வதற்காக சில இளைஞர்கள் சொகுசு காரினை ஓட்டி சென்றுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த கார் மண்ணுக்கடியில் சிக்கிய நிலையில் அதனை வெளியே எடுக்க முடியவில்லை. அந்த…

Read more

Breaking: நிம்மதியில் சீமான்…! “12 வருஷத்துக்கு பின் கிடைக்கப் போகும் புதிய பாஸ்போர்ட்”… இன்னும் 4 வாரம் தான்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தன்னுடைய பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாகவும் புதிய பாஸ்போர்ட் வேண்டும் எனவும் மனுதாக்கல் செய்தார். அதாவது வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட்டை தேடிய போது அது காணாமல் போனதாகவும் தொடர்ந்து தேடியும்…

Read more

“நிச்சயதார்த்தம் முடிஞ்சிட்டு”… பாஜக எம்எல்ஏ மகன் என்னை பலமுறை பலாத்காரம் செய்தது உண்மை… இளம் பெண் பரபரப்பு புகார்… பெரும் அதிர்ச்சி….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள அவுராத் தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் பிரபு சவான். இவரது மகன் பிரதீக் சவான். இவர் மீது மகராஷ்டிராவை சேர்ந்த ஒரு இளம் பெண் பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவரது மகன்…

Read more

நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்புடைய போதை பொருள் வழக்கு…! “ரூ.50 லட்சம் லஞ்சம்”… 3 போலீசார் மீது பகீர் குற்றச்சாட்டு… பரபரப்பு தகவல்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் ஸ்ரீகாந்த் சமீபத்தில் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதேபோன்று நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக…

Read more

Breaking: உடல்நல குறைவிலும் கடமை தவறாத CM ஸ்டாலின்…! எங்கிருந்தாலும் பணி தொடரும்… அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…! ‌

தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு பரிசோதனைகள் முடிவடைந்த பிறகு மீண்டும் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு காரில் சென்றார். முதல்வர் ஸ்டாலின் மூன்று நாட்கள்…

Read more

Breaking: அஜித் குமார் மரணம்…! ரூ‌.25 லட்சம் இடைக்கால இழப்பீடு… தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மடப்புரம் கோவிலின் காவலாளியாக பணிபுரிந்த அஜித் குமார் என்பவரை போலீசார் அழைத்து சென்று அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில்…

Read more

Breaking: இபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்… தீமையை வைத்து தீமையை அழிக்க முடியுமா…? விசிக, சிபிஎம்-ஐ தொடர்ந்து கூட்டணி கதவை மூடிய நாதக… சீமான் அதிரடி…!!!!!

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணியில் சேர்வதற்காக சீமான் மற்றும் விஜய் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் சேர அழைப்பு விடுப்பு நிலையில் அவர்கள் அழைப்பை…

Read more

சூடு பிடிக்கும் அரசியல் களம்…! “விஜய் சீமானுக்கு மீண்டும் அழைப்பு”… அதிமுக பாஜக கூட்டணியில் இணைவார்களா..? எடப்பாடி பழனிசாமி அதிரடி…!!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிமுக பாஜக கூட்டணியில் சேர அழைப்பு விடுத்த நிலையில் அவர்கள்…

Read more

“காவி உடையில் ஆபாச நடனம்”… சிவபெருமானுக்கான கன்வார் யாத்திரையின் போது அரைகுறை ஆடையில் முகம் சுளிக்க வைத்த பெண்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கான கன்வார் யாத்திரையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அதில், ஒரு பாலத்தின் மீது நடக்கும் யாத்திரையின் போது, பெண் நடனக் கலைஞர்கள் ஆபாச பாடல்களுக்கு…

Read more

“வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளம் பெண்”… ஜூஸ் கொடுத்த விவசாயி… கண் விழித்ததும் தெரிந்த கொடூர உண்மை… போலீசில் பரபரப்பு புகார்…!!!!

திருவாரூர் மாவட்டம் ராமகே நகர் பகுதியில் முகமது சுல்தான் என்ற 45 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவரது வயலில் நேற்று முன்தினம் மதியம் 33 வயதுடைய இளம் பெண் ஒருவர் தனியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.…

Read more

Breaking: “மசோதாக்களுக்கு காலக்கெடு”… ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள்… அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ்… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

டெல்லி உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவர் மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்த தீர்ப்பின் மீது விளக்கம் கேட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடிதம் அனுப்பிய நிலையில் அது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தலைமை…

Read more

“வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவன்”… கழுத்தை நெறித்த கடன்… வேதனையில் தவித்த மனைவி… 2 குழந்தைகளோடு விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!!!!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே புதூர் கிராமத்தில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில் திருமணம் ஆகி கலைச்செல்வி (38) என்ற மனைவியும் 8 வயதில் மகள் மற்றும் 5 வயதில் மகனும் இருந்துள்ளனர். இதில்…

Read more

Other Story