“அப்பா வயதுடைய நபர் மீது காதல்”… 3 குழந்தைகளின் தந்தையோடு சேர்த்து வைங்க.. அடம்பிடித்த 10-ம் வகுப்பு மாணவி… போலீஸ் ஸ்டேஷன் மாடியிலிருந்து குதித்ததால் பரபரப்பு…!!!!
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகே பத்தமடை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் (வயது 40), கேரளாவில் வேலை பார்த்துவருகிறார். திருமணமான இவர், மூன்று குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளார். சமூக வலைத்தளத்தின் மூலம், அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியுடன் முருகனுக்கு…
Read more