எலியை கைது செய்த காவல்துறை…. காரணம் என்ன தெரியுமா…? ஷாக் ஆன நீதிபதி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த கோட்வாலி பகுதி போலீஸார் எலி ஒன்றைக் கைது செய்தனர். சமீபத்தில் காவல்துறை சோதனையின் போது 60 சட்டவிரோத மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் அந்த…

Read more

கனமழை: தமிழகத்தில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறையா..? வெளியான தகவல்…!!

மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. நவம்பர் 9 ஆம் தேதி இன்று கனமழையால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு…

Read more

பெண்களின் உள்ளாடைகளை திருடிவந்த சைக்கோ…. காவல்துறை அதிரடி…!!

சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியில் பெண்களின் உள்ளாடைகளை திருடிவந்த சைக்கோ திருடனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். தமிழ் பிரபு (வயது 28) என்ற அவர் தஞ்சையை சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்தது. சிறுவயது முதலே பெண்களின் உள்ளாடை மீது ஈர்ப்பு…

Read more

BREAKING: தீபாவளிக்கு டாஸ்மாக் நேரம் மாற்றம்….? வெளியான தகவல்….!!!

தீபாவளிக்கு மது விற்பனை என்று இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை; மது விற்பனை குறைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மதுக்கடை நேரம் குறைப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தற்போதைக்கு அப்படியொரு திட்டம் இல்லை எனக்…

Read more

விரைவில் செல்போன் பயன்படுத்துவோருக்கு அடையாள எண்…. மத்திய அரசு திட்டம்…!!

நாட்டில் உள்ள மொபைல் பயனர்களுக்கு பிரத்யேக அடையாள எண்ணை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. சிம் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில் இந்த அடையாள எண் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் ஹெல்த் அக்கவுண்ட் போன்ற மொபைல்…

Read more

“இந்த உலகமே குருடாகிவிடும்” காந்தியின் வாசகம் இருந்தா எப்படி இருக்கும்…? AR ரஹ்மான்…!!

காந்தியின் வாசகம் இருந்தால் எப்படி இருக்கும்? என ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாவில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கடந்த மாதம் ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்திற்கு சென்றதில் மகிழ்ச்சி அடைந்தேன். ஐ.நா தலைமையகத்தில் நிறைய நாடுகளின் குறியீடுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதை பார்க்கும்போது, இந்தியாவின்…

Read more

சென்னையில் கோர விபத்து: அதிவேகமாக வந்த கார் மோதி பெண் பலி…!!

திருவான்மியூர் ஆர்டிஒ அலுவலகம் அருகே, ECR பிராதான சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தூய்மை பணியாளர் சிவகாமி என்ற பெண்ணை அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் நிலை தடுமாறி அந்த பெண் கீழே விழ, எதிர் சாலையில்…

Read more

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழை அடிச்சி நொறுக்கப்போகுது…. உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கா…??

குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, நீலகிரி,…

Read more

அட்ராசக்க அப்படிப்போடு…! இலவச ரேஷன் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு…!!

இலவச உணவு தானிய வழங்கீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKAY) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் நீட்டிப்பானது, 80 கோடி மக்களுக்குப் பயனளிக்கும். இதற்காக ஆண்டிற்கு 2 லட்சம் கோடி…

Read more

சற்றுமுன்: மக்கள் வெளியே செல்ல முடியாது…!!

சென்னையில் தி.நகர், தேனாம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருவதால், தீபாவளிக்கு துணி உள்ளிட்ட பொருட்கள் வாங்க வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அடுத்து 3 மணி நேரத்திற்கு (1 மணிவரை)…

Read more

BREAKING: தீபாவளிக்கு “கூடுதல் பணம்” அறிவித்தார் முதல்வர்…!!!

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் ஊழியர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 10% போனஸ் வழங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி கூறியிருந்தார். ஆனால், டாஸ்மாக் சங்கங்கள் 20% வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. இந்த…

Read more

BREAKING: 26 மாவட்ட பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு… முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 26 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தி.மலை, நாகை, நீலகிரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி,…

Read more

பல் வலிக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் மரணம்…. அதிர்ச்சி…!!

கேரளாவின் திருச்சூர் குண்ணம்குளத்தில் பல் வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்தான். திருச்சூர் முண்டூரைச் சேர்ந்த ஆரோன் (3½) என்ற சிறுவன் கடந்த தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அறுவை சிகிச்சைக்கு பின்னர் இன்று 12.20 மணியளவில்…

Read more

கரன்சி நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…. நவ-18 கடைசி தேதி…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கரன்சி நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 117 காலியிடங்கள் நிரப்பப்படும். ஜூனியர் டெக்னீசியன்-112 பணியிடங்களும், கலைஞர்-1 பணியிடமும், மேற்பார்வையாளர்-3…

Read more

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கு…. சென்னை – நெல்லை சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை…!!

தீபாவளி விடுமுறைக்காக மக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இருந்து நெல்லைக்கு கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 9ஆம் தேதி காலை 6…

Read more

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை வழங்கிய தமிழச்சி தங்கபாண்டியன்…!!

தீபாவளி திருநாளை முன்னிட்டு முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக  எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் வழங்கினார். தீபாவளியையொட்டி, இன்று சென்னை மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகத்தில்,‌ விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகளை திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் வழங்கினார். இதில்…

Read more

பெரும் பரபரப்பு….! சீட் பெல்ட் அணியாததால் படம் பிடித்த AI கேமரா…. காருக்குள் அமர்ந்திருந்த பேய் உருவம்…!!

காரில் சீட் பெல்ட் அணியாததால் அபராதம் விதித்து அனுப்பப்பட்ட நோட்டீஸ் ஒன்றில் இறந்த பெண் உருவம் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பையனூர் பகுதியில் ஆதித்யன் என்பவர் சீட் பெல்ட் அணியாமல் …

Read more

தீபாவளிக்கு இவர்களுக்கு மட்டும் விடுமுறை கிடையாது…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு தமிழக தீயணைப்புத் துறை வீரர்களுக்கு விடுமுறை கிடையாது என தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 8,000 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பட்டாசுகளை பாதுகாப்புடன், அனுமதிக்கபட்ட நேரத்தில் மட்டும்…

Read more

தீபாவளி பண்டிகை: இதெல்லாம் செய்யாதீர்…. சென்னை காவல்துறை எச்சரிக்கை…!!

நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளியையொட்டி மக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள், அறிவுரைகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க வேண்டும். சீன பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து…

Read more

இயக்குநர் அற்புதன் காலமானார்…. பெரும் சோகத்தில் திரையுலகம்…!!

நடிகர் ராகவா லாரன்சை ‘அற்புதம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் அற்புதன் (வயது 52) காலமானார். இவர் முன்னதாக சாலை விபத்தில் காயமடைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

Read more

விவசாயிகளே…! கிஷான் அட்டை பெற விண்ணப்பிப்பது எப்படி..? என்னென்ன தேவை..? முழு விபரம் இதோ…!!

மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் கிஷான் கடன் அட்டை திட்டம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெறுவதற்கு முதலில் அருகில் உள்ள பொதுத்துறை வங்கிகளை அணுக…

Read more

கர்நாடகா அரசுப்பேருந்துகளில் கட்டணம் உயர்வா…? மாநில அமைச்சர் முக்கிய தகவல்…!!

கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் டிக்கெட்  கட்டணமானது உயர்த்துவது குறித்து முடிவெடுக்க ஒழுங்குமுறை குழுவை அமைக்குமாறு அரசு பேருந்துகளுக்கு மாநில நிதித்துறை பரிந்துரை செய்தது. இந்த நிலையில் அந்த குழு இன்னும் அமைக்கப்படவில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.…

Read more

BE பட்டதாரிகளும் TNTET தேர்வை எழுத அனுமதி கொடுங்க…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வானது கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்தகட்ட நியமன தேர்வானது 2024 ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என்று தேர்வு வாரியம் அறிவித்தது. இந்த…

Read more

தமிழகத்தில் 15 ஆண்டுகள் முடிந்த வாகனங்களை இயக்க தடையா…? வெளியான முக்கிய சஉத்தரவு…!!

மோட்டார் வாகன சட்டத்தின்படி பொதுவாகவே 15 வருடங்கள் நிறைவடைந்த வாகனங்கள் பதிவானது ரத்து செய்யப்பட்டு அதன் பிறகு அவை கழிவோடு சேர்க்கப்படுகிறது. இதன் மூலமாக மக்களுடைய பாதுகாப்பு உறுதி செய்வதுடன், தேவையற்ற விபத்துக்கள் நடப்பதையும் தடுக்க முடிகிறது. இந்த நிலையில் தமிழக…

Read more

பாம்பன் பாலத்தின் வழியாக ஜன-31 வரை படகுகள் செல்ல தடை….. வெளியான முக்கிய எச்சரிக்கை…!!

பாம்பன் கடலின் நடுவே கிட்டத்தட்ட 535 கோடி ரூபாய் செலவில் 2.7 கிலோமீட்டர் தூரத்தில் புதிய ரயில் பாலம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதில் லிப்ட் வடிவில் தூக்கு பாலம் பொருத்தும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்…

Read more

அண்ணன் குடும்பத்தை அடியோடு வெட்டி கொன்ற தம்பி…. காரணம் என்ன…? அதிர வைக்கும் சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் சொத்து தகராறு காரணமாக அண்ணி மற்றும் அண்ணனின் 2 குழந்தைகளை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் கவுடா.  இவருக்கும், இவரின் மூத்த மூத்த சகோதரர் ஹொன்னே…

Read more

யாரவது ஒருவர் நினைத்தார்களா…? நான் சேவை செய்வதற்காகவே பிறந்தவன் – பிரதமர் மோடி…!!

மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, பழங்குடியினருக்கு செலவு செய்யும் பணம் வீண் என நினைத்தது. பழங்குடியின மக்களின் குடும்பத்தில் இருந்து ஒருவர் ஜனாதிபதியாக வரலாம் என யாராவது ஒருவர் நினைத்தார்களா? நான் சேவை செய்வதற்காக பிறந்தவன். நான் சேவை செய்வதற்காக நீங்கள் எனக்கு…

Read more

விஷ்ணுகாந்த்தோடு விவாகரத்துக்கு பின்….. வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தயாரான சம்யுக்தா…. ரசிகர்கள் ஷாக்…!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரஜினி, கோகுலத்தில் சீதை, என்றென்றும் புன்னகை, சிப்பிக்குள் முத்து ஆகிய சீரியல்களின் நடித்த பிரபலமான நடிகர் விஷ்ணுகாந்த். சிப்பிக்குள் முத்து சீரியலில் நடிக்கும் போது அந்த சீரியலில்  ஹீரோயினாக நடித்த நடிகை சம்யுக்த்தாவை காதலித்து திருமணம் செய்து…

Read more

முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நிலை எப்படி இருக்கிறது…? அமைச்சர் மா.சு தகவல்…!!

வைரஸ் காய்ச்சலால்பாதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது நலமுடன் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர், முதலமைச்சருக்கு பருவமழைக் காலத்தில் வரும் ஃப்ளூ வகை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில், அவர் ஓய்வில்…

Read more

ALERT: தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகிறது….!!!

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான…

Read more

மானிய விலையில் மத்திய அரசின் ‘பாரத் ஆட்டா’ அறிமுகம்…. 1 கிலோ எவ்வளவு தெரியுமா…??

‘பாரத் ஆட்டா’ என்னும் மானிய விலை கோதுமை மாவு விற்பனையை நேற்று மத்திய உணவு மற்றும் விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்கி வைத்தார். முதல் கட்டமாக 100 நடமாடும் விற்பனை மையங்களைத் தொடங்கி வைத்தார். விலையேற்றம் காரணமாக இந்திய…

Read more

பாத்ரூம் கூட போகமுடியல… சித்ரவதைய அனுபவிக்கிறேன்…. கதறும் பிக்பாஸ் போட்டியாளர்….!!

பிக் பாஸ் விஜய் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் ஏழாவது நிகழ்ச்சி ஆனது 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டது. தற்போது ஒரு மாதம் நடைபெறும் விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி மற்றும் ரெட் கார்ட்டு…

Read more

இதற்காகத்தான் வாசலில் மாவிலை தோரணம் கட்டுகிறார்களா…? அறிவியல் காரணம் இதோ…!!

நம்முடைய முன்னோர்கள் எதை செய்தாலும் அதன் பிறகு துல்லியமான அறிவியல் காரணம் கட்டாயமாக இருக்கும் என்பது நம் அனைவரும் தெரிந்தது. அந்த வகையில் சுப நிகழ்ச்சிகளிலும் சரி அமங்கலமான நிகழ்வுகளின் போதும் சரி மாவிலை தோரணம் கட்டுவதற்கு பின்னால் அறிவியல் காரணம்…

Read more

விடியல் செயலி: விவேகமாக செயல்பட்ட மருத்துவர்களால் கைப்பற்றப்பட்ட உயிர்…. தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்…!!

விடியல் செயலியால் ஈரோட்டிலிருந்து கோவை மாவட்டத்துக்கு 50 நிமிடத்தில் வந்தடைந்த இந்து பெண்ணின் இருதயம் இஸ்லாமிய இளைஞருக்கு பொருத்தி மருத்துவர்கள் உயிரை காப்பாற்றி உள்ளனர்.  நவம்பர் 4 ஆம் தேதி ஈரோட்டில் மூளை சாவு அடைந்த மஞ்சுளா என்பவரின் இதயம் கோவையில்…

Read more

தினேஷின் ஆண்மையை சந்தேகப்பட்ட பெண் போட்டியாளர்…. இப்படியா கொச்சையா பேசுறது…? கொந்தளித்த நெட்டிசன்ஸ்…!!

பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏதாவது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதில் பல முக்கிய பிரபலங்கள் சீரியல் பிரபலங்கள், மீடியா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சாதிக்க வேண்டும் என்று நினைத்து உள்ளே நுழைந்தவர்கள் குரூப்பாக சேர்ந்து சண்டை…

Read more

10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் ஜெயில்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

நாடு முழுவதும் தற்போது 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகிறது. 2009 ஆம் வருடம் 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த நாணயமானது பயன்பாட்டிற்கு வந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னமும்…

Read more

877 காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு…. மாதம் ரூ.12,000 வரை சம்பளம்…!!

NLC நிறுவனம் 877 காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. பணி: Stenographer, Fitter உள்ளிட்ட பொறுப்பில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் ஆங்கிலம் புலமை கொண்டோர் விண்ணப்பிக்கலாம். தகுதி: ITI (NCVT/SCVT), B.Com, B.Sc,B.B.A. வயது வரம்பு:…

Read more

ஆந்திராவில் செம்மரம் கடத்திய தமிழர்கள் 5 பேர் கைது… போலீஸ் அதிரடி…!!

ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் பணியில் ஆந்திர போலீசாரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப் பகுதியில் ரூ.4.31 கோடி மதிப்புள்ள 5338 கிலோ எடையுள்ள 275 செம்மரக்கட்டைகள் மற்றும் பவுடரை கார்களில்…

Read more

அதிகரிக்கும் ஜிகா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு…. கடும் அச்சத்தில் மக்கள்…!!

கேரளாவில் கொசுக்களில் இருந்து பரவும் ஜிகா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு மக்கள் இடையே வேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த சில தினங்களாக தலச்சேரி கோர்ட்டிலுள்ள வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் என சுமார் 100 பேருக்கு காய்ச்சல், உடல்வலி…

Read more

TNPSC குரூப் 2 தேர்வு முடிவு எப்போது…? அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் நகராட்சி ஆணையர் துணைப்பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. தேர்வு முடிந்து ஒரு வருடங்கள் கழித்து தற்போது…

Read more

மக்களே இதை செய்யாதீங்க…. “நீரில் மூழ்கும் அபாயம்” சென்னையில் கடும் எச்சரிக்கை….!!!

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்,…

Read more

லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு…. விலைவாசி உயரும் அபாயம்…. அச்சத்தில் மக்கள்…!!

காலாண்டு வரி உயர்வு, ஆன்லைனில் அபராதம் விதிப்பதை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ.9ஆம் தேதி மாநிலம் தழுவிய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த போராட்ட அறிவிப்பால் உள்ளூர்…

Read more

காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல்…. மனைவிகளை மாற்றி உல்லாசம்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!

சென்னை ஈசிஆரில் உள்ள  பனையூரில் ஒரு பண்ணை வீட்டில், மதுபோதை விருந்து நடப்பதாக  காவல்துறைக்கு  புகார் சென்றது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் பார்த்த போது, அரைகுறை ஆடையுடன் 8 பெண்களும், 15 ஆண்களும் இருந்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில்,…

Read more

ரூ.1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் தேதி எப்போது…? தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

குடும்ப தலைவிகளுக்கு நவம்பர் 10ஆம் தேதியே ரூ.1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தீபாவளிக்கு முன்னதாகவே ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 11.85…

Read more

“கணவர் குடிகாரன், பெண் வெறியன்” விவாகரத்து கோரி EX.அமைச்சர் சந்திர பிரியங்கா…!!

புதுவை போக்குவரத்துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கணவர் குடிகாரன், பெண் வெறியன், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமை செய்யும் ஆண்…

Read more

இன்னும் ஒரு நாளில் வங்கி கணக்கில் பணம் வருகிறது..? வெளியான குட் நியூஸ்…!!!

தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதால் குடும்ப தலைவிகளுக்கு முன்னதாகவே 1000 வழங்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. 12ம் தேதி தீபாவளி வருவதால், நாளை மறுநாள் 9ம் தேதி வியாழக்கிழமையில், குடும்ப தலைவிகளுக்கான மகளிர் உரிமை தொகை 1000ஐ…

Read more

  • November 7, 2023
விடியவிடிய மழை: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியாகுமா அறிவிப்பு…!!!

தழகத்தில் கோவை, திருப்பூர், தேனி, மதுரை, சேலம், நாமக்கல், திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கான அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரவு முதல் மழை பெய்து வருவதால்,…

Read more

அடடே சூப்பர் நியூஸ்…! ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் இதுவும் கிடைக்கும்…!!

ரேஷன் கடைகளில் பல்வேறு பொருட்கள் இலவசமாகவும், மானிய விலையிலும்  வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் ஒட்டுமொத்த தேயிலை  உற்பத்தியில் அசாம் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கு தேயிலை தொழிலாளர்களும் அதிகமாக இருக்கிறார்கள். அந்த மாநிலத்தில் தேயிலைத் தொழில் துறை…

Read more

கஷ்டமே இல்லாம ஈஸியா கடன் கிடைக்கும்…. ஆனா இதுல பெரிய ஆபத்து இருக்கு…. என்னன்னு கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க….!!

நீங்கள் நிதி நிறுவனங்களில் கடன் வாங்க நினைத்து இருந்தாலும் அல்லது வாங்கி இருந்தாலும் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி நிறுவனங்களில் இருந்து கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் 5% அதிகரித்து…

Read more

ரூ.2000 நோட்டுகளை இன்னும் மாற்றவில்லையா…? இப்படியும் மாத்தலாம்… புதிய ஏற்பாடு செய்த ரிசர்வ் வங்கி…!!

மதிப்பு நீக்கம் செய்யப்பட்டுள்ள 200 ரூபாய் நோட்டுகள் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது இனி 2000 ரூபாய் நோட்டை உங்களுடைய கணக்கில் டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. அருகில் உள்ள தபால்…

Read more

Other Story