பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏதாவது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதில் பல முக்கிய பிரபலங்கள் சீரியல் பிரபலங்கள், மீடியா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சாதிக்க வேண்டும் என்று நினைத்து உள்ளே நுழைந்தவர்கள் குரூப்பாக சேர்ந்து சண்டை பிடித்து வருகிறார்கள். கடந்த வாரம் கொடுத்து பிரதீப்  வெளியேற்றப்பட்டால் அதற்கு ஜோவிகா உட்பட பெண் போட்டியாளர்கள் அனைவரும் பிரதீப் இருந்தால் எங்களுக்கு பயமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்கள்.

ஆனால் விசித்ரா, அர்ச்சனா., தினேஷ் ஆகிய மூன்று பேரும் பிரதீப் எதிர்காலம் குறித்து நியாயமாக பேசுகிறார்கள். இதற்கும் பிக் பாஸ் முழு வீடும் இருக்கிறது. இந்த நிலையில் ஐஷு, அவ்வளவு பிரச்சினையாக இருந்தால் தினேஷ் நேற்று தூக்கிக் காட்டி இருக்கலாம் தானே என்று கொச்சையாக பேசியிருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக பேசிய ஜோவிகா அவர் ஆம்பளையா இல்லையா என்று வயதிற்கு ஏற்க தகாதவற்றையெல்லாம் பேசியுள்ளார் இதனைத் தொடர்ந்து கமல் பிக் பாஸ் இரண்டையும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள் இணையவாசிகள்.