பிக் பாஸ் விஜய் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் ஏழாவது நிகழ்ச்சி ஆனது 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டது. தற்போது ஒரு மாதம் நடைபெறும் விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி மற்றும் ரெட் கார்ட்டு கொடுக்கப்பட்ட பிரதிப் என ஏழு பேர் வெளியேறியுள்ளார்கள். கடந்த மாதம் 29ஆம் தேதி மீண்டும் 5 பேர் வைல்ட் கார்டு என்ட்ரி மூலமாக உள்ளே வந்துள்ளார்கள்.

இரு வீட்டார் களுக்கும் இடையில் தற்பொழுது சண்டை வெடித்துள்ளது. அர்ச்சனா கடும் கொந்தளிப்பில் காணப்படுகின்றார். தான் பாத்ரூம் கூட போகாமல் இவர்களுடைய சித்திரவதை அனுபவிப்பதாக அர்ச்சனா வாக்குவாதம் செய்துள்ளார் .இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.