தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதால் குடும்ப தலைவிகளுக்கு முன்னதாகவே 1000 வழங்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. 12ம் தேதி தீபாவளி வருவதால், நாளை மறுநாள் 9ம் தேதி வியாழக்கிழமையில், குடும்ப தலைவிகளுக்கான மகளிர் உரிமை தொகை 1000ஐ வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.