தழகத்தில் கோவை, திருப்பூர், தேனி, மதுரை, சேலம், நாமக்கல், திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கான அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரவு முதல் மழை பெய்து வருவதால், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து இன்னும் சற்றுநேரத்தில் அறிவிப்பு வெளியாகும்.
விடியவிடிய மழை: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியாகுமா அறிவிப்பு…!!!
Related Posts
ஆஹா…. கோடையில் தண்ணீர் பந்தல்… இப்போ….? அதிமுக செயலுக்கு குவியும் பாராட்டு…!!
புதுக்கோட்டையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் தற்போது அடை மழை வெளுத்து வாங்கும் சமயத்தில் டீ பந்தலாக மாறியுள்ளது மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. கோடை வெயில் பாட்டி வதைத்து வந்த நிலையில் முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரைப்படி…
Read moreமாட்டு உரிமையாளர்களுக்கு செக்…. இனி மாட்டு தொழுவத்திற்கு லைசென்ஸ் கட்டாயம்…. சென்னை மாநகராட்சி அதிரடி….!!
சென்னையில் சமீபகாலமாக சுற்றி திரியும் நாய்களால் சிறுவர் சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சென்னை மாநகராட்சி நாய்களை வளர்ப்பது குறித்து விதிமுறைகளை வகுத்து வருகிறது. மேலும் சில கட்டுப்பாடுகளையும் அபராதங்களையும் விதித்து வருகிறது. அதேபோல மாடு இரவு நேரங்களில் சாலை…
Read more