ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்காம் தேதி மூளை சாவு அடைந்த மஞ்சுளா என்பவரின் இதயம் கோவையில் இதய செயலிழப்பால் உயிருக்கு போராடிய ரஹ்மானை காப்பாற்றியுள்ளது. இதற்கு தமிழக அரசின் விடியல் செயலி தான் பெரும் உதவியாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோயாளிகள் பற்றிய விவரங்களை கையாள ஏதுவாக உருவாக்கப்பட்டது தான் இந்த விடியல் செயலி. இதனை தொடர்ந்து பலரின் உயிரை தக்க சமயத்தில் இந்த செயலி காப்பாற்றி வருவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
உயிரை காப்பாற்றிய தமிழக அரசின் விடியல் செயலி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!
Related Posts
இந்த வாகனங்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
நீலகிரி மாவட்ட பதிவெண் (TN43) கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருந்தால் உரிய ஆவணங்களை அளித்து இபாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார். அதிகரித்து வரும்…
Read moreஉணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கின்றனர். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்…
Read more