தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு தமிழக தீயணைப்புத் துறை வீரர்களுக்கு விடுமுறை கிடையாது என தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 8,000 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பட்டாசுகளை பாதுகாப்புடன், அனுமதிக்கபட்ட நேரத்தில் மட்டும் வெடித்து ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு தீபாவளிக்கு மறுநாள் 13ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு இவர்களுக்கு மட்டும் விடுமுறை கிடையாது…. வெளியான அறிவிப்பு…!!
Related Posts
15 வருஷம் ஆச்சு…. எப்ப சார் ஸ்டார்ட் பண்ணுவீங்க….. எதிர்பார்ப்பில் பொதுமக்கள்….!!
* *திண்டுக்கல்லில் இருந்து கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பழனி, மதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பிரபலமாக இருந்தது.* * *மதுரை-ராமேஸ்வரம் மற்றும் திண்டுக்கல்-பாலக்காடு வழித்தடத்தில் கேஜ் மாற்றும் பணியின் போது ரயில் சேவை நிறுத்தப்பட்டது.* 15…
Read moreகுணா குகை போறீங்களா….? இந்த நம்பர் – க்கு கால் பண்ணிட்டு போங்க….!!
*அதிகரித்த சுற்றுலாப் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து நெரிசல்:* * கோடை விடுமுறை, அதிகரித்த கோடை வெயிலாலும், மீண்டும் OTT யில் வெளியான பிறகு டிரெண்ட் ஆன மஞ்சுமெள் பாய்ஸ் படத்தின் தாக்கத்தாலும், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. * இதனால்…
Read more