சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியில் பெண்களின் உள்ளாடைகளை திருடிவந்த சைக்கோ திருடனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். தமிழ் பிரபு (வயது 28) என்ற அவர் தஞ்சையை சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்தது. சிறுவயது முதலே பெண்களின் உள்ளாடை மீது ஈர்ப்பு இருந்ததால் திருடியதாக கூறிய அவர், தனியாக இருக்கும் பெண்களை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார். இதுவரை யாரும் புகார் கொடுக்காததால் தைரியமாக சுற்றி வந்த அவர் தற்போது சிக்கியுள்ளார்.
பெண்களின் உள்ளாடைகளை திருடிவந்த சைக்கோ…. காவல்துறை அதிரடி…!!
Related Posts
சென்னையில் இந்தப் பகுதிகள் RED ZONE…. காவல்துறை அறிவிப்பு…!!!
சென்னையில் EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை red zone ஆக காவல்துறை அறிவித்துள்ளது. தில்லுமுல்லு நடைபெறுவதை தடுக்க EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது ட்ரோன் பறக்க தடை விதிக்க திமுக கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் EVM வைக்கப்பட்டுள்ள லயோலா…
Read moreவிருதுநகர் கல்குவாரி வெடி விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்….!!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று …
Read more