புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை… பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சூர், பாலக்காடு, கோவை, ஈரோடு மற்றும் சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று…

Read more

வந்தே பாரத் ரயில் சேவையில் நேரம் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

கோவை மற்றும் பெங்களூரு கண்டோன் மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நேரம் வருகின்ற மார்ச் 11ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் பிற்பகல்…

Read more

வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி பயணம் ரொம்ப ஈஸி… அசத்தல் அறிவிப்பு..!!

இந்தியாவில் தற்போது 60க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் துறையில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் சேவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் சென்னை -கோவை, சென்னை – நெல்லை, சென்னை – பெங்களூர் மற்றும் மைசூர்…

Read more

பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…. இன்று முதல் வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு…!!

சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதையடுத்து கூடுதலாக வந்தே பாரத் ரயில் சேவைகளை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. இன்று( 28ம் தேதி…

Read more

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கு…. சென்னை – நெல்லை சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை…!!

தீபாவளி விடுமுறைக்காக மக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இருந்து நெல்லைக்கு கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 9ஆம் தேதி காலை 6…

Read more

சென்னை – விஜயவாடா இடையே இன்று முதல் வந்தே பாரத் ரயில்… ரயில்வே அறிவிப்பு…!!!

நாட்டின் முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது சென்னை மற்றும் விஜயவாடா இடையே செப்டம்பர் 24 அதாவது இன்று முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்…

Read more

அடடே சூப்பர்…. வந்தே பாரத் ரயிலில் இப்படி ஒரு வசதியா?… பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் பல முக்கிய நகரங்களை இணைக்க விதமாக இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில்களில் கட்டணம் அதிகமாக இருந்தாலும் பயணிகள் சொகுசாக பயணம் செய்வதால் அதிகமான மக்கள் பயணிக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இந்தியாவில் 7…

Read more

சென்னை – திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை… வெளியான சூப்பர் தகவல்..!!!

சென்னை மற்றும் திருப்பதி இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கும் வந்தே பாரத் ரயில் சேவை…. சூப்பர் அறிவிப்பு….!!!

நாட்டின் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தற்போது சென்னை -பெங்களூரு, சென்னை மற்றும் கோவை இடையே…

Read more

“சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவை”… ஏப்ரலில் மொத்தமாக விற்று தீர்ந்த டிக்கெட்…. வெளியான தகவல்…!!!

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரயில் சேவையில் கட்டணம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டில் எழுந்த  நிலையில் டிக்கெட்டுகள் முன்பதிவு ஆகிறதா என்ற ஒரு கேள்வியும் எழுந்தது. ஆனால்…

Read more

“செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை”… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…!!!

இந்தியாவில் வேகமான ரயில் சேவையை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது செகந்திராபாத்-திருப்பதி…

Read more

ஹேப்பி நியூஸ்…. ஏப்ரல் 8 முதல் “சென்னை-கோவை” வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்…!!!!

இந்தியாவில் அதிவேக ரயில் சேவையை கொண்டு வர வேண்டும் என்பதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் சேவை நடைமுறையில்…

Read more

சிங்கப்பெண்ணே…! வந்தே பாரத் ரயிலை ஓட்டிய முதல் பெண் ஓட்டுனர்…. மத்திய அமைச்சர் பாராட்டு…!!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தைச்…

Read more

Other Story