மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கரன்சி நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 117 காலியிடங்கள் நிரப்பப்படும். ஜூனியர் டெக்னீசியன்-112 பணியிடங்களும், கலைஞர்-1 பணியிடமும், மேற்பார்வையாளர்-3 பணியிடமும், செயலக உதவியாளர்-1 பணியிடமும் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 18.11.2023 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முழு விவரங்கள் இணையதளம்: cnpnashik.spmcil.com
கரன்சி நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…. நவ-18 கடைசி தேதி…!!
Related Posts
தமிழ்நாடு நீதித்துறையில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகள்… உடனே முந்துங்க…!!!
தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை பணியில் உள்ள பல்வேறு பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு சார்நிலை நீதித்துறை காலியிடங்கள்: 2329 பணி: நகல் பரிசோதகர்…
Read moreநவோதயா பள்ளியில் 1,377 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!!!!
நாடு முழுவதும் நவோதயா வித்யாலயா சமிதி 1377 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இளநிலை செயலக உதவியாளர், பெண் பணியாளர் செவிலியர், எலக்ட்ரீசியன்…
Read more