புதுவை போக்குவரத்துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கணவர் குடிகாரன், பெண் வெறியன், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமை செய்யும் ஆண் என குற்றம் சாட்டிய அவர், தன்னை பற்றி சிசுகிசுக்களை பரப்பும் நபருடன் இனி வாழ முடியாது என்பதால் விவாகரத்து பெற விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தனது கணவர் கொலை மிரட்டல் விடுத்ததாக சந்திர பிரியங்கா டி.ஜி.பி ஸ்ரீநிவாசை சந்தித்து புகார் அளித்தார்.
“கணவர் குடிகாரன், பெண் வெறியன்” விவாகரத்து கோரி EX.அமைச்சர் சந்திர பிரியங்கா…!!
Related Posts
காலை 11 – பிற்பகல் 3.30 வரை யாரும் வெளியே வர வேண்டாம்… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சென்னை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும் பழங்கள் சாப்பிடவும், காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேவை இன்றி…
Read moreதமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…!!
மே தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 1 ஆம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள், பார்கள், தனியார் மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…
Read more