சென்னை – சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் -சென்னைக்கு ஆறு விமானங்கள் என தினம்தோறும் 12 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தது. இந்த விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் நிலை உள்ளது. இதனால் பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் நேற்று நள்ளிரவில் இருந்து கூடுதலாக விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகள் சிரமப்படாமல் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை – சிங்கப்பூர் விமான சேவை…. பயணிகளுக்கு சூப்பர் குட்நியூஸ்….!!!
Related Posts
தமிழகத்தில் 1 -5ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புத் திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!
தமிழகத்தில் விடுமுறைகள் முடிவடைந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கவிருக்கிறது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 1-5ஆம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் 2025ம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண் கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யும்…
Read moreஎங்க ஆட்சி – ல வந்தது…. “அதனால் இப்போ நின்றது” திமுக மீது EPS குற்றச்சாட்டு…!!
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கெல்லாம் தண்ணீரை சேர்க்க முடியுமோ அங்கெல்லாம் உபரியாகின்ற நீரை தேக்கி நிலத்தடி நிறை உயர்த்துவதற்கு அதிமுக ஆட்சியில் முயற்சி…
Read more