நீட் தேர்வு ரத்து என்பது திமுகவுக்கான பிரச்சனை கிடையாது, அது மாணவர்களுக்கான பிரச்சனை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்களின் மருத்துவ கல்வி உரிமை பறிக்கப்படுவதால்தான் திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்ட உதயநிதி, இதனை மக்கள் இயக்கமாக மாற்ற அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். நீட் தேர்வு ரத்துக்காக இதுவரை 10 லட்சம் கையெழுத்து போடப்பட்டுள்ளதாகவும் உதயநிதி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு ரத்து திமுக பிரச்சினை கிடையாது, மாணவர்களுக்கான பிரச்சனை…. அமைச்சர் உதயநிதி…!!!
Related Posts
துணை முதலமைச்சர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்…? வெளியான பரபரப்பு தகவல்…!!
தமிழக துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு உதயநிதிக்கு பதவி உயர்வு அளிக்க திமுக ஏற்கனவே முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்…
Read moreகொடைக்கானலில் உணவகங்கள், விடுதிகள் அனைத்தும் மூடப்படும்….. முக்கிய எச்சரிக்கை…!!!
கொடைக்கானலில் இ – பாஸ் முறையை ரத்து செய்யப்படாவிட்டால் உணவகங்கள், விடுதிகள் அனைத்தையும் கோடை சீசன் முழுவதும் அடைக்கப்படும் என ஹோட்டல் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இ – பாஸ் முறைக்கு ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி வந்தது குறிப்பிடத்தக்கது.…
Read more