புதுவை போக்குவரத்துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கணவர் குடிகாரன், பெண் வெறியன், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமை செய்யும் ஆண் என குற்றம் சாட்டிய அவர், தன்னை பற்றி சிசுகிசுக்களை பரப்பும் நபருடன் இனி வாழ முடியாது என்பதால் விவாகரத்து பெற விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தனது கணவர் கொலை மிரட்டல் விடுத்ததாக சந்திர பிரியங்கா டி.ஜி.பி ஸ்ரீநிவாசை சந்தித்து புகார் அளித்தார்.
“கணவர் குடிகாரன், பெண் வெறியன்” விவாகரத்து கோரி EX.அமைச்சர் சந்திர பிரியங்கா…!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more