புதுப்பெண் கொடூர கொலை…. கணவர் வீட்டு முன்பு புதைக்கப்பட்ட உடல்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளியாடி பகுதியில் கட்டிட காண்டிராக்டரான ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜெனிலா ஜோபிக்கும் (23) கருங்கல் திப்பிரமலை பகுதியை சேர்ந்த சேம் மரியதாஸ் என்பவருக்கும் கடந்த 8 மதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதில்…

Read more

தேர்வு பயத்தில் இருந்த கல்லூரி மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல் மிடாலம் பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆன்றோ ஜாய்(22) நுங்கம்பாக்கத்தில் இருக்கும் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து எம்.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே எழுதிய தேர்வுகளில் அரியர்…

Read more

சூறைக்காற்றுடன் பெய்த மழை…. சாய்ந்து விழுந்த 100-க்கும் மேற்பட்ட வாழைகள்…. வேதனையில் விவசாயிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்கிறது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் திற்பரப்பு பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பெரும்ஏலா பகுதியில் இருந்த வாழைத்தோட்டத்தில் சுமார் 100 வாழைகள் சாய்ந்தது. நேற்று பிற்பகலில்…

Read more

தண்ணீர் என நினைத்து…. பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருந்தலைக்காடு பகுதியில் கூலிவேலை பார்க்கும் ராமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தெள்ளாந்தி காலனி பகுதியில் வசிக்கும் சிவகாமி என்பவர் தென்னந்தோப்பில் இருக்கும் மரத்தில் ஏறி தேங்காய் வெட்டி கொண்டிருந்தார். இதனையடுத்து கீழே இறங்கிய ராமையா வாழைகளுக்கு…

Read more

குமரியில் மதுபான கடைகள் மூடல்….? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 4-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதனையடுத்து எப்.எல் 2,…

Read more

வீட்டின் பின்புறம் வந்த மூதாட்டி…. பாம்பு கடித்து உயிரிழப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆனக்குழி கண்ணன் கோட்டை பகுதியில் மரியதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரிய தங்கம் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மரிய தங்கம் தனது வீட்டின் பின்புற கதவை திறந்து வெளியே வந்துள்ளார்.…

Read more

கல்லூரி வகுப்பறையில் இருந்த மாணவி…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கோடி மாத்தார் பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுருதி(19) நாகர்கோவில் சுங்கான் கடையில் இருக்கும் தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று காலை 9.45…

Read more

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. 5 மணி நேரம் போராட்டம்…. பாதிக்கப்பட்ட பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 4 மணிக்கு இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

லாரி மீது மோதிய தனியார் பேருந்து…. சுற்றுலா சென்று திரும்பிய கல்லூரி மாணவிகள் காயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரியில் இருந்து கனரக லாரி ரயில் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு குஜராத் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி டி.வி.எஸ் நகர் நான்கு வழிச்சாலையில் சென்றபோது டீசல் இல்லாமல் நடுவழியில் நின்றது. அதே நேரம் விருதுநகர் பகுதியில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. முதியவர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆண்டித்தோப்பு சீதப்பால் பாலம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாக்கு மூட்டையுடன்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஆறுமுகம் பிள்ளை தெருவில் வசிக்கும் விஷ்ணுகாந்த்(28) என்பது தெரியவந்தது.…

Read more

விளையாட சென்ற 2 1/2 வயது குழந்தை…. மீன் தொட்டியில் விழுந்து இறந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொடிவிளாகம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான வினு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டயானா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் இரண்டாவது மகன் சாண்டினோ(2 1/2). இந்நிலையில் டயானா சமையல் செய்து கொண்டிருந்தபோது சாண்டினோ பக்கத்து வீட்டிற்கு விளையாட…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற ரேஷன் கடை விற்பனையாளர்…. குளத்தில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடுக்கரை முத்து நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரேசன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக ராஜேஷ் கூறியுள்ளார்.…

Read more

சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ரூ.22 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் பகுதியில் யுஜின் சஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் கே.பி சாலையில் இருக்கும் சுற்றுலா நிறுவனத்திடம் 17 பேர் அடங்கிய ஒரு குழுவாக திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் வழியாக புனே செல்வதற்கு விமான டிக்கெட்…

Read more

நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. புரோட்டா மாஸ்டர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹைகிரவுண்ட் பகுதியில் பீர்முகமது(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து பீர்முகமது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

மகன் வீட்டில் சாப்பிட்டு வந்த தொழிலாளி…. மர்மமாக இறந்து கிடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கக்கோட்டு மூலை கரும்பிலாவிளை பகுதியில் அனந்த கிருஷ்ணன்(62) என்பவர் வசித்து உள்ளார். இவர் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இரண்டு மகள்களுக்கும் ஏற்கனவே திருமணம்…

Read more

போலீசாருக்கு தகவல் தெரிவித்தது யார்…? மனைவியை அடித்து ஸ்கூட்டரை எரித்த கணவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொழிக்கோடு பறம்பு வளவிளை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் உள்ளார். இவருக்கு இந்துமதி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ரமேஷ் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கல்லறை தோட்டத்தில் குழி…

Read more

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. ஆம்புலன்ஸ் டிரைவர் பலி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சகாயமாதா தெருவில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாஞ்ஜி(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் ஆம்புலன்ஸில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நாஞ்ஜி மோட்டார் சைக்கிள் வடக்கு குண்டல் பகுதிக்கு சென்று…

Read more

சாலையில் கிடந்த பணம்…. நேர்மையாக ஒப்படைத்த கடை உரிமையாளர்…. பாராட்டிய போலீசார்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலிக்கரை கிறிஸ்துபுரம் பகுதியில் ரெனால்டு ரீகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வில்லுக்குறி குதிரைபந்துவிளை பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ரெனால்ட் இரவு நேரத்தில் கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிள் வீட்டிற்கு…

Read more

மகனை கண்டித்த தாய்…. நண்பருடன் சேர்ந்து தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கரிஞ்சாங்கோடு ஆசாரிபிலாவிளை பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி மார்கிரட் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷர்லின் ஜோஸ்(25) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ஷர்லின் ஜோஸ் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு…

Read more

நள்ளிரவில் சாலையில் சுற்றித்திரிந்த மாணவர்கள்…. பத்திரமாக மீட்ட போலீசார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் அரசு பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் மணிகட்டி பொட்டல் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுவனும் படித்து வருகிறான். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. டிரைவர் பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எட்டாமடை பகுதியில் சந்திரபோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் இருந்து எட்டாமடை நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

மீன் பிடிக்க சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாலியாம்விளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் ரைமண்ட்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெங்குளம்கரை பகுதியில் இருக்கும் வயலில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வழக்கமாக மீன் பிடிப்பார். நேற்று மாலை நேரத்திலும் மீன் பிடிப்பதற்காக சென்ற ரைமண்ட்…

Read more

பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த தொழிலாளி…. மது தான் காரணமா…? சோகத்தில் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருதூர் குறிச்சியில் கூலி வேலை பார்க்கும் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷைலா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சகாயராஜ் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து வாந்தி எடுத்து சகாயராஜ்…

Read more

பெண் அதிகாரி மீது குவிந்த புகார்கள்…. கணக்கில் வராத பணம் பறிமுதல்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியில் வசிக்கும் செல்வ சித்ரா என்பவர் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் லஞ்சம் வழங்குவதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது.…

Read more

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில்,…

Read more

விசாரணை அறிக்கை வழங்க தாமதம்…. குமரி வன அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சுபாறை பகுதியில் டேவிட் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடையால் கிராம நிர்வாக அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நிலம் இருக்கிறது. இது தொடர்பாக டேவிட் தாசுக்கும், வனத்துறையினருக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்தது. கடந்த…

Read more

பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த விவகாரம்…. தலைமறைவான 2 பேர்…. கேரளாவுக்கு விரைந்த தனிப்படை போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் வட்டவிளை பகுதியில் கணவரை இழந்த 35 வயதுடைய பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்த பெண் மேல்புறம் சந்திக்க வழியாக செல்லும்போது சில ஆட்டோ டிரைவர்கள் அவரை கேலி,கிண்டல் செய்து வந்துள்ளனர். கடந்த 9-ஆம்…

Read more

இளம்பெண் என நினைத்து…. மூதாட்டியை தொந்தரவு செய்த போதை வாலிபர்கள்…. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹைகிரவுண்ட் பகுதியில் இரவு நேரத்தில் 2 வாலிபர்கள் மூதாட்டியுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த சிலர் மூதாட்டியிடம் விசாரித்த போது அவர் ஒரு ஹோட்டலில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. இந்நிலையில் வேலை…

Read more

தனியார் மருத்துவமனையின் சேவை குறைபாடு…. ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோமான்விளை பகுதியில் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகர்கோவில் வெட்டடூர்ணிமடம் பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் கிட்னியில் இருக்கும் கல்லை எடுக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக 60 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்தனர். இதனையடுத்து கிட்னியில்…

Read more

மகனுடன் தகராறு செய்த நபர்…. தட்டி கேட்ட மூதாட்டி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈசாந்திமங்கலம் நடுத்தெருவில் சுடலை முத்துப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தானம்மாள்(60) என்ற மனைவி உள்ளார். இவர்களது மகனிடம் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பவர் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த தானம்மாள் குமாரை தட்டிக் கேட்டுள்ளார்.…

Read more

சாமி சிலைகளை உடைத்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்மிடாலம் தேரிவிளை பகுதியில் தர்மசாஸ்தா பத்ரேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் கோவிலில் இருந்த சாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கோவில் தலைவர் செல்வராஜ் என்பவர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த…

Read more

கேலி-கிண்டல் செய்த ஆட்டோ டிரைவர்கள்….. பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் வட்டவிளை பகுதியில் கணவரை இழந்த 35 வயதுடைய பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர் மேல்புறம் சந்திப்பு வழியாக நடந்து செல்லும் போது சில ஆட்டோ டிரைவர்கள் அவரை கேலி, கிண்டல் செய்துள்ளனர். நேற்று…

Read more

செடிகளுக்கு தீ வைத்த முதியவர்…. உடல் கருகி இறந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருந்தன் கோடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஆறுமுகம்(71) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மதியம் ஆறுமுகம் தனது வீட்டு தோட்டத்தில் இருந்த காய்ந்த செடிகளை தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் மீது…

Read more

தாய் இறந்த துக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வண்டாவிளை பகுதியில் அப்பாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வ மகள்(45) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் செல்வமகளின் தாய் இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வமகளுக்கு…

Read more

கால தாமதமாக வந்த வாலிபர்…. மகனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி மங்கம்மாள் சாலையில் ஜெபன் விக்னேஷ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தாய் விஜயா ரோஸ் சாலையோரம் இட்லி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு தாமதமாக வந்த ஜெபன் விக்னேஷை அவரது தாய் கண்டித்தார். இதனால்…

Read more

“புதுச்சேரி கவர்னரிடம் பேசிவிட்டேன்”…. போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் காவல் நிலையத்தில் மற்றவர்கள் பல்வேறு பணி நிமித்தமாக வெளியே சென்றதால் ஒரு போலீஸ்காரர் மட்டுமே பணியில் இருந்துள்ளார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க பெண் தனது வீட்டில் இருக்கும் பீரோவை யாரோ தீ வைத்து எரித்துவிட்டனர்.…

Read more

கடல் பகுதியில் 2 சாமி சிலைகள் கண்டெடுப்பு…. அருங்காட்சியகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொழிக்கரை கடல் பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டது. இதனால் கடற்கரை பகுதியில் மரத்தினால் ஆன 1 1/2 உயரமுள்ள அய்யனார் சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள்…

Read more

மதுபோதையில் இருந்த முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்கா மண்டபம் பூந்தோட்டம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஜான்சன்(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுனில் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான…

Read more

இரு வேறு நிறங்கள்…. அதிசய செவ்வாழை குலை…. வியப்புடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை மேல தெருவில் ஜஸ்டின் என்பவர் காய்கனி வியாபாரம் செய்து வருகிறார் இவர் ஒரு செவ்வாழை கொலையை விற்பனை செய்வதற்காக வியாபாரியிடம் இருந்து வாங்கினார். இதனையடுத்து அந்த வாழைக்குலை பழுத்த பிறகு உறையிலிருந்து எடுத்து பார்த்துள்ளார். அப்போது…

Read more

ரத்த காயத்துடன் இறந்து கிடந்த காவலாளி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலிக்கரை ஆண்டாம் பாறை பகுதியில் கிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜவுளி கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வலிப்பு நோய் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தாஸ்…

Read more

காணாமல் போன மகள்…. கொத்தனாரை கரம் பிடித்த கல்லூரி மாணவி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் காஞ்சிரவிளை பகுதியில் தர்மபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்ஷயா என்ற மகள் உள்ளார். இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்ஷயா காணாமல் போனதால் அவரது பெற்றோர்…

Read more

லாரியை முந்தி செல்ல முயன்ற அரசு பேருந்து…. விபத்தில் சிக்கியதால் பரபரப்பு…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் புன்னார்குளம் சந்திப்பு அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை அரசு பேருந்து ஓட்டுனர் வலது பக்கமாக முந்தி…

Read more

ஸ்கூட்டர் மீது அரசு பேருந்து மோதல்….. விபத்தில் சிக்கி பலியான முதியவர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்கூட்டரில் செட்டிகுளத்தில் இருந்து வேப்பமூடு சந்திப்பு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே அரசு பேருந்து ஸ்கூட்டரின் பின்புறம் பலமாக மோதியது. இந்த விபத்தில்…

Read more

கருகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெத்தேல்புரம் வரத்தான்விளை பகுதியில் சோபிதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜிலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

மின் கம்பத்தில் மோதிய கார்…. படுகாயமடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகுதியில் வசிக்கும் ராணுவ வீரர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாகர்கோவில் அருகே இருக்கும் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நெய்யூர் தபால்…

Read more

“ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறோம்”…. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் அனுசியா தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் துணை தலைவர் சுப்பிரமணிய பிள்ளை, கவுன்சிலர்கள் கதிரேசன், செண்பகவள்ளி, நீலாவதி, வீர பத்திரப்பிள்ளை, காசி, பெருமாள், வசந்தி, கலைச்செல்வி…

Read more

“போலீஸ் வேலை கிடைக்கவில்லை”…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூவன்விளை பகுதியில் சுந்தர் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சதீஷ், சந்தோஷ்(24) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் சந்தோஷ் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு போலீஸ்…

Read more

கப்பலில் அடிபட்டு இறந்ததா…? கரை ஒதுங்கிய ராட்சத ஆமை…. வனத்துறையினரின் தகவல்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வன காவலர் ஜோயல் வேட்டை தடுப்பு காவலர் சிவக்குமார்…

Read more

பள்ளி கட்டிட “சிலாப்”பில்…. உணவு, தண்ணீரின்றி தவித்த நாய்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டாதுறையில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. சனி ஞாயிறு, விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் 3-வது மாடியில் கட்டிடத்தை ஒட்டி இருக்கும் சிலாப்பில் நாய் சோர்வாக படுத்து கிடந்ததை பார்த்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். அந்த சிலாப்பில்…

Read more