கோவில் முன்பு குழந்தையை வீசி சென்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி சோதனை சாவடி அருகே ஒரு கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முன்பு நேற்று மதியம் பச்சிளம் ஆண் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு…
Read more