கோவில் முன்பு குழந்தையை வீசி சென்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி சோதனை சாவடி அருகே ஒரு கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முன்பு நேற்று மதியம் பச்சிளம் ஆண் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு…

Read more

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ. 4 லட்சம் மோசடி செய்த நூலகர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் செல்வ வடிவு என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது, ஈத்தாமொழி ஆடரவிளை பகுதியைச் சேர்ந்த சபாபதி என்பவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் இருக்கும் நூலகத்தில் நூலகராக…

Read more

பிரிந்து சென்ற காதல் மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராஜகுமாரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து…

Read more

திடீரென மாயமான இளம்பெண்…. காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலிய விளை இரும்பிலி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜினிதா குமாரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய ஜினிதா குமாரி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.…

Read more

வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த பெண்…. கொலை மிரட்டல் விடுத்த ரயில்வே ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரத்தான்விளை பகுதியில் ஜான் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் அப்பகுதியில் ஆலய நிர்வாகிகள் தேர்தல் நடந்த போது ஜான் சுந்தரின் மனைவி ஜெனிட்டா செயலாளர்…

Read more

“பெட்டிக்கடையை காணோம்”…. சினிமா பட பாணியில் புகார் அளித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சதோப்பு பகுதியில் இந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இரும்பாலான பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று இந்திரா கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது பெட்டிக்கடை காணாமல்…

Read more

போதையில் தாறுமாறாக பேருந்தை ஓட்டியதால்…. டிரைவர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அரசு பேருந்து காட்டுப்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆராட்டு ரோட்டில் சென்றபோது பேருந்து தாறுமாறாக ஓடியதால் பயணிகள் அலறி சத்தம் போட்டனர். இதனையடுத்து எஸ்.எம்.ஆர்.வி…

Read more

செயல்படாமல் இருக்கும் ஐஸ் கம்பெனி…. நச்சு வாயு வெளியேறியதால் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாணியக்குடி வியாக்கப்பர் சந்திப்பில் இருக்கும் தனியார் ஐஸ் கம்பெனி கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டி கிடந்தது. நேற்று ஐஸ் கம்பெனியில் பராமரிப்பு பணிகள் செய்வதற்கு உரிமையாளர் சென்றுள்ளார். அப்போது அம்மோனியா சிலிண்டர் வைக்கப்பட்டிருந்த அறையை திறந்தபோது…

Read more

திருமணமாகாத விரக்தி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அம்சிகாகுழி பகுதியில் வினு(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அந்த பகுதியில் இருக்கும் பீரோ தயாரிக்கும் கம்பெனியில் வினு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வினுவின் பெற்றோர் இறந்துவிட்டனர்.…

Read more

குளித்து கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொட்டியோடு பகுதியில் தனியார் மருத்துவமனை கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோதண்ட ராவ் என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று குளத்திற்கு குளிக்க சென்ற கோதண்டராவ் தண்ணீரில்…

Read more

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. ஊர் காவல் படை வீரரின் மனைவி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லீபுரத்தில் சிவசுபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊர்க்காவல் படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு…

Read more

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரி பலி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஜெயானந்தம்(77) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் போக்குவரத்து துறை அலுவலகத்தில் ஸ்டோர் பொறுப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் ஜெயானந்தம் தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் விசுவாசபுரத்தில்…

Read more

மது குடிக்க சென்ற நண்பர்கள்…. மது பாட்டிலில் பூரான் கிடந்ததால் பரபரப்பு…. வைரலாகும் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் மது குடிப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு 2 மது பாட்டில்களை வாங்கியுள்ளார். அதில் ஒரு பாட்டிலை திறக்க முயன்ற போது…

Read more

மது குடிப்பதை கண்டித்த மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி புது குடியிருப்பில் அனீஸ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார் இவருக்கு சிந்துஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் குமாருக்கும் அவரது மனைவிக்கும்…

Read more

தண்ணீரில் தத்தளித்த மூதாட்டி…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செறுதிக்கோணம் பகுதியில் பேபி(75) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பேபியின் கணவர் இறந்துவிட்டார். இதனால் பேபியை அவரது இளைய மகன் பராமரித்து வந்துள்ளார். நேற்று காலை வீட்டிற்கு முன்பு இருக்கும் கிணற்றில் விழுந்து பேபி…

Read more

வங்கியின் சேவை குறைபாடு…. ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு…. நுகர்வோர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் ரவி நாகர்கோவிலில் இருக்கும் மற்றொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்-மில் ஐந்தாயிரம் ரூபாய் எடுத்தபோது பணம் வரவில்லை. ஆனால்…

Read more

அளவுக்கு அதிகமான பாரம்…. லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளப்புறம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கனிம வளங்கள் ஏற்றி வந்த டாரஸ் லாரியை போலீசார் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். ஆனால் லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டி சென்றுள்ளார். இதனால் போலீஸ்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கேரளா அரசு பேருந்து…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிளகுமூடு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் ராஜா(25) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அஸ்வின் ராஜா தனது நண்பர் பெனின்ஸ்(32) என்பவருடன் இணைந்து ஆன்லைன் மூலம் வங்கி கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்ட…

Read more

கல்லூரி மாணவியை அரிவாளால் வெட்டிவிட்டு…. காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…. குமரியில் கொடூர சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லுதொட்டி பகுதியில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வெர்ஜின் ஜோஸ்வா(24) மார்த்தாண்டத்தில் இருக்கும் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார். அப்போது ஜோசாவுக்கும் அதே கல்லூரியில் படித்த ஒரு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும்…

Read more

மகனின் பிறந்த நாள் கொண்டாட்டம்…. விரக்தியில் தொழிலாளி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிடாலக்காடு புதுக்காடு வெட்டிவிளை பகுதிகள் தம்பிராஜன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெமிலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு தகராறு செய்த தம்பி ராஜனுடன் ஜெமிலா பேசாமல்…

Read more

போலீசாரின் தீவிர சோதனை…. அதிகமான பாரம் ஏற்றி சென்ற லாரி…. அதிரடி நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரளாவிற்கு மணல் ஏற்றி சென்ற லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணலை ஏற்றி…

Read more

மகள்களின் திருமணத்திற்கு வாங்கிய கடன்…. துப்புரவு தொழிலாளி தற்கொலை…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வசித்து வருகிறார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இருவரும் மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கோடி மாத்தார் பகுதியில் மணிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மாத்தார் பகுதியில் இருக்கும் கோவில் திருவிழாவிற்காக மணிதாஸ் பந்தல்…

Read more

திருமண வீட்டிற்கு சென்ற வாலிபர்…. மர்மமான முறையில் மீட்கப்பட்ட சடலம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காஞ்சாம்புரம் பகுதியில் பாலஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெய்சிங்(27) சமையல் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஜெய்சிங் அப்பகுதியில் இருக்கும் நண்பரின் திருமண வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பிறகு அவர்…

Read more

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ.29 லட்சம் மோசடி செய்த மின்வாரிய ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாட்டுவள்ளி பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான சஜின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா(39) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சித்ராவின் தாய் மாமா பரமேஸ்வரன்(60) நீலகிரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்…

Read more

பள்ளி மாணவன் தற்கொலை…. காரணம் என்ன…? கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மேலராமன் புதூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே இருக்கும் பகுதியில் ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது மனைவி நாகர்கோவிலில் இருக்கும் ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த…

Read more

பேருந்துக்காக காத்து கொண்டிருந்த இளம்பெண்…. ஆபாசமாக பேசிய வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அட்லஸ்(26) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அட்லஸ் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது மண்டைக்காடு புதூருக்கு செல்ல பேருந்துக்காக 22 வயதுடைய இளம்பெண்…

Read more

உடல்நல குறைவால் பாதிப்பு…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் பகுதியில் பரமதாஸ்(86) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட பரமதாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில்…

Read more

வலுக்கட்டாயமாக இழுத்து சென்ற முதியவர்…. 12 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாலன்விளை பகுதியில் ஆட்டோ டிரைவரான ரசல்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையில் நடந்த சென்ற 12 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு இழுத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதனை யாரிடமும் கூறக்கூடாது…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தொழிலாளி பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உண்ணியூர்கோணம் நாரகத்து விளை பகுதியில் ஹரீந்தரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி ஆவார். இவருக்கு தீபகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

பேருந்தில் பர்ஸை தவறவிட்ட இளம்பெண்…. கண்டுபிடித்து கொடுத்த ஊழியர்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி பகுதியில் திருமணமான 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை 5 மணிக்கு அரசு பேருந்து மூலம் தக்கலைக்கு வந்துள்ளார். அப்போதுதான் மணிபர்ஸ் தொலைந்தை பெண் அறிந்தார். அந்த பர்ஸில் 5,100 ரூபாய்…

Read more

மனைவி இறந்த துக்கம்…. கூரியர் நிறுவன ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவகுளம் பகுதியில் தம்பி கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜூலியட் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு…

Read more

புதுமண தம்பதிக்கு மண் சட்டியில் விருந்து பரிமாறிய நண்பர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூங்கறை பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி பருவத்தில் இருந்து பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது…

Read more

“அம்மா வீட்டிற்கு செல்கிறேன்”…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முளகுமூடு பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா என்பவரை ராஜ்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள்…

Read more

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை ரயில் நிலையம் அருகே இருக்கும் தண்டவாளத்தில் முதியவரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

வேலைக்கு சென்ற மகன்…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி குதிரைப்பந்தி விளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சாந்தி வெளிநாட்டில் வீட்டு நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

ஹோட்டலில் பயங்கர தீ விபத்து….. ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்….. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் இருக்கும் குமரன் சாலையில் ஹோட்டல் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் உரிமையாளர் ஹோட்டலை மூடிவிட்டு சென்றார். ஹோட்டலில் ஊழியரான கபீர் மட்டும் தங்கி இருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஹோட்டல் முழுவதும் தீப்பிடித்து எரிய…

Read more

பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையாலுமூடு பகுதியில் மைதீன் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபுபக்கர் சித்திக் என்ற மகன் உள்ளார். இவர் காபிக்காடு பகுதியில் புதிதாக கடை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வேலையை…

Read more

அரசு பேருந்து மீது மோதிய கார்…. 4 நடன கலைஞர்கள் பலி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வாலிபர்கள் இளம்பெண்கள் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய நடன குழுவினர் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் இருக்கும் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் நள்ளிரவு நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஓய்வெடுத்து விட்டு அனைவரும் ஒரு…

Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் இருளப்பபுரம் மதுசூதன பெருமாள் கோவில் தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கௌதமன் சட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார். அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட தொடங்கினார். இந்நிலையில் வர்த்தகத்தில் முதலீடு…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூட்டேற்றி காஞ்சிரங்காட்டுவிளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகேசனின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால்…

Read more

நண்பருடன் சீட்டு விளையாடிய போது…. விஷ மாத்திரை தின்று மின்வாரிய ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கட்டையன்விளை பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குமாரவிளை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று சாந்தகுமார் தனது நண்பரான பால்ராஜ் என்பவருடன் ஒரு கோவில் முன்பு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

கல்லூரிக்கு செல்லாததை கண்டித்த தந்தை…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரியான்விளை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் முகேஷ்(19) நாகர்கோவிலில் இருக்கும் தனியார் கல்லூரியில் டிப்ளமோ இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக முகேஷ் சரியாக கல்லூரிக்கு செல்லவில்லை. இதனால்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய மினி பேருந்து…. பெண் பலி; கணவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கரை பகுதியில் ஜஸ்டின் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கருங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் பாலூர் அருகே சென்ற போது…

Read more

வலையில் சிக்கியிருந்த நல்ல பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சடையால் புதூரில் இருக்கும் வீட்டு காம்பவுண்ட் சுவர் ஓரமாக தடுப்பு வலை கட்டி கோழிகளை வளர்த்து வந்தனர். நேற்று ஒரு பாம்பு வலையில் சிக்கியிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

Read more

திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்…. அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. அவ்வபோது மழை பெய்வதால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று சாரல் மழை பெய்ததால் திற்பரப்பு அருகில் குளுகுளு சீசன் நிலவுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. மீன் வியாபாரி பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கோடு ஆர்.சி தெருவில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபிமோன்(28) திருவிதாங்கோடு சந்தையில் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அபிமோன் தனது நண்பரான மெர்சின் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தக்கலை நோக்கி…

Read more

ஓடும் பேருந்தில் நர்சிடம் 15 பவுன் தங்கநகை அபேஸ்…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ்குளம் குன்றுவிளை பகுதியில் ஜான் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி விமலா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று விமலா வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அரசு…

Read more

கர்ப்பிணியாக இருக்கும் மனைவி…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதிபுரம் கோவில்புரம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான தனிஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனிஷுக்கு திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். நேற்று…

Read more

பத்மநாபபுரம் அரண்மனையின் பிரம்மாண்ட தோற்றம்…. ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை….!!

கேரளா மாநிலத்தில் விஷூ பண்டிகை முன்னிட்டு அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குமரி மாவட்டத்திற்கு சென்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பத்மநாபபுரம் அரண்மனையில் திரண்டதால் நேற்று முன்தினம் அரண்மனை களை…

Read more

Other Story