கெஞ்சி கேட்ட 10 வயது சிறுமி…. மறுப்பு தெரிவித்த தாய்…. இறுதியில் நடந்த சோகம்….!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் சுற்றுலா தலத்திற்கு அழைத்துச் செல்ல தாய் மறுப்பு தெரிவித்ததால் 10 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் அங்குள்ள புகழ்பெற்ற சுற்றுலா…

Read more

இரவில் நண்பர்களுடன் பைக் சாகசம்… நொடி பொழுதில் நிகழ்த்த சம்பவம்… பெரும் சோகம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜீவானந்தம் மற்றும் பிரதீப் குமார். இவர்கள் இருவரும் நேற்று இரவு தங்களது நண்பர் பூபதி ராஜாவை அழைத்துக் கொண்டு திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் சாலையில் வாகன சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு வாகனமும் நேருக்கு…

Read more

இரவில் சிலிண்டரில் இருந்து கசிந்த வாயு…. தூக்கத்திலேயே உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்… சோகம்….!!!

கர்நாடகாவின் யரகனஹள்ளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நேற்று உயிரிழந்து கிடந்தனர். வீட்டிலிருந்த எல்பிஜி சிலிண்டரில் இருந்து கசிந்த வாயுவை சுவாசித்ததால் மூச்சு திணறி அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்கள்…

Read more

பெற்றோர் பைக் வாங்கிக் கொடுக்காததால் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை… திருப்பத்தூரில் சோகம்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோத்தாண்டபட்டி-வாணியம்பாடி ரயில்வே நிலையத்திற்கு இடைய புத்துக்கோவில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்‌. இதுகுறித்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் சடலத்தை…

Read more

தூக்க கலக்கத்தில் எலி பசையால் பல் துலக்கிய பெண்…. பின்னர் நடந்த சோகம்….!!!

திருச்சி கே கே நகர் சாந்தனுர் பகுதியில் சின்னத்தம்பி என்ற 35 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ரேவதி கேகே நகர் பகுதியில் வீட்டு வேலை செய்துவரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.…

Read more

4 நாட்களாக தாயின் சடலத்துடன் வசித்த மனநலம் பாதித்த மகள்…. இறுதியில் நடந்த சோகம்…!!!

கர்நாடகாவை சேர்ந்த ஜெயந்தி ஷெட்டி என்ற 62 வயது பெண் தனது மனநலம் பாதித்த மகள் பிரகதி ஷெட்டியுடன் (32) வசித்து வந்துள்ளார். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். ஆனால் இது மனநலம்…

Read more

“குளியலறையில் மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்த இளம்பெண்”…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…‌ பெரும் சோகம்..!1

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூர்த்தி ரெட்டிபாளையம் பகுதியில் ரவி-சுமதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நிவேதா (20) என்ற மகள் இருந்த நிலையில் இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதில் நிவேதா அதே  பகுதியைச் சேர்ந்த பிரகலாதன்…

Read more

ஐயோ நெஞ்சே பதறுதே… அம்மாவுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த…. 1 வயது குழந்தைக்கு நடந்த சோகம்…!!!

சென்னையை அடுத்துள்ள நந்திவரம் கூடுவாஞ்சேரி அப்துல்லா தெருவை சேர்ந்தவர் சூர்யா(20) என்ற பெண். இவர் தன்னுடைய ஒரு வயது ஆண் குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது வீட்டில் போர்டிகோவில் இருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. அதில் ஒரு…

Read more

இருவேறு விபத்தில் 9 பேர் பலி…. காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சோகம்….!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட இரு வேறு விபத்துகளில் 9 பேர் பலியான விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சென்று திரும்பி நண்பர்கள் கல்பாக்கம் அருகே காரை மரத்தில் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். அதனைப் போலவே மதுராந்தகம் அருகே லாரி மீது…

Read more

எனக்கு ஏன் அது நடக்கல?… தாயுடன் சண்டையிட்ட இளைஞர் விபரீத முடிவு….!!!

விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மொட்டை சாமி. 25 வயதாகும் இவர் மது அருந்திவிட்டு தனக்கே திருமணம் முடித்து வைக்க கோரி கடந்த 11ஆம் தேதி தனது தாய் சீதாலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மது போதையில் தாயுடன் சண்டை போட்ட அவர்…

Read more

கிணற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் பலி… சோக சம்பவம்….!!!

கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் அஸ்வின் (12), ஸ்ரீதர் மகன் விஷ்ணு (11), இளங்கோ மகன் மாரிமுத்து (11) ஆகிய…

Read more

சென்னையில் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை மேற்கு மாம்பலத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு வியாபாரம் செய்து வந்த மோகன்ராஜ்க்கு (47) மனைவி யமுனா மீது சந்தேக பார்வை இருந்துள்ளது. அது நாளடைவில் பூத…

Read more

10ஆம் வகுப்பு தேர்வு முடிவை பார்க்க சென்ற மாணவர் பலி…. சோகம்…!!!

மதுரவாயல் பாலத்தின் கீழே லாரி மீது பைக் மோதிய விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து தேர்வு முடிவு பார்க்க பள்ளிக்கு செல்லும்போது நடந்த விபத்தில் மாணவர் உயிரிழந்துள்ளார். விபத்து நடந்த உடன் லாரியை…

Read more

சமையல் பாத்திரத்தில் விழுந்தவர் பரிதாப பலி… சோகம்…!!!

தெலுங்கானாவில் பி ஆர் எஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் கடந்த மே 2ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு குக்கிந்தி கிராமத்தில் இருந்து வந்த மல்லேசம் என்பவர் கூட்டத்திற்கு வந்தவர்களுக்காக சமைத்துக் கொண்டிருந்த உணவு பாத்திரத்தில் தவறி விழுந்தார். அவரை…

Read more

லண்டனில் வேலை : குஷியில் பூவை சாப்பிட்ட பெண் மரணம்…. கேரளாவில் சோகம்….!!

சூர்யா சுரேந்திரன் (23) என்ற இளம் பெண்ணுக்கு நேற்று லண்டனில் செவிலியராக பணிபுரிய வேலை வாய்ப்பு கிடைத்தது. அதை தொலைபேசியில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாடும் போது, தெரியாமல் நச்சுத்தன்மையுள்ள அரளிப் பூவை (Nerium oleander) மென்று சாப்பிட, லண்டன் செல்ல கொச்சி…

Read more

பெற்றோருடன் வளைகாப்புக்காக சென்ற பெண்… ரயில் பயணத்தில் உயிரிழந்த சோகம்….!!!

சென்னையிலிருந்து சங்கரன்கோவிலுக்கு வளைகாப்புக்காக சென்ற கர்ப்பிணி கஸ்தூரி ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயக்கமாக இருந்ததால் ரயிலின் கதவை திறந்து வாந்தி எடுத்தபோது கஸ்தூரி தவறி விழுந்து உயிரிழந்தார். அபாய சங்கலியை இழுத்தும் ரயில் நிற்காததால் கஸ்தூரியின்…

Read more

டார்ச் வெளிச்சத்தில் பிரசவம்… தாய், சேய் பலி…. பெரும் சோக சம்பவம்…!!!

மும்பையில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்வெட்டி ஏற்பட்டு மூன்று மணி நேரம் ஆகியும் அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் ஏக்கப்படவில்லை என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.…

Read more

பாம்பு விஷத்தை முறிக்க புது ஐடியா… மூடநம்பிக்கையால் பறிபோன இளைஞரின் உயிர்…!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாம்பு கடித்த நபரின் உடலை கங்கை நீரில் வைத்தால் விஷம் நீங்கும் என்ற மூடநம்பிக்கையால் அவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலன் சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் கல்லூரியில் இறுதியாண்டு…

Read more

இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!!

இளம் இசை அமைப்பாளர் பிரவீன் குமார் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். ஓமந்தூரார் மருத்துவமனையில் உடல் நல பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று அதிகாலை 6.30 மணிக்கு உயிரிழந்தார். தமிழில் மேதகு, சிவப்பி ஆகிய படங்களுக்கு இவர்…

Read more

பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

தமிழ் சினிமா பின்னணி பாடகி உமாரமணன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா மற்றும் வித்யாசாகர் உள்ளிட்டோரின் இசையில் எஸ்பிபி, யேசுதாஸ் உள்ளிட்ட பலருடன் இணைந்து பின்னணி பாடல் பாடியவர். குறிப்பாக நிழல்கள், தில்லு முல்லு, வைதேகி…

Read more

2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…. சோகம்…!!!

2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கோவையை சேர்ந்த முருகன் காரில் தனது குடும்பத்தினருடன் சத்தியமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது கல்லூரி மாணவர்கள் வந்த காரும் முருகனின் காரும்…

Read more

“மன்னித்து விடுங்கள் அப்பா”…. நீட் தேர்வு அழுத்தத்தால் மாணவர் தற்கொலை…. தொடரும் சோகம்….!!!

நீட் தேர்வு அழுத்தத்தால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த பாரத் குமார் ராஜ்புத், இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தேர்வாகவில்லை. இதனால் தான் தங்கி இருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை…

Read more

3 மாதமாக வளர்த்த வளர்ப்பு நாய்… திடீர் இறப்பால் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. சோகம்…!!!

வளர்ப்பு நாய் உயிரிழந்ததால் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் சிறுமி கடந்த மூன்று மாதமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். திடீரென அந்த நாய் இறந்ததால் கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக தூக்கமின்றி…

Read more

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி… தொடரும் மரணம்…!!!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவரை சேர்ந்த புண்ணியகோடி என்ற 46 வயது நபர் தனது நண்பர்களுடன் தரிசனம் முடித்துவிட்டு மலையேற தொடங்கினார். அப்போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்ட மயக்கமடைந்த அவரை நண்பர்கள்…

Read more

பெற்றோர் அலட்சியம்: காருக்குள் சிக்கி இரு குழந்தைகள் பலி…. சோகம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஆண்டோ ஹில் பகுதியில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த முஸ்கான் மொஹபத் ஷேக் (5), சஜித் முகமது ஷேக் (7)  என்ற இரண்டு குழந்தைகள் காணாமல் போயினர். இந்த நிலையில் நேற்று நீண்ட நாட்களாக…

Read more

வெற்றியை கொண்டாட சென்ற 4 மாணவர்கள் துடிதுடித்து மரணம்…. பெரும் சோகம்…!!!!

தெலுங்கானா மாநிலம் வரதன்னபேட்டையில் பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் பிளஸ் டூ மாணவர்கள் நான்கு பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அம்மாநிலத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்ச்சி அடைந்த நான்கு மாணவர்களும் வெற்றியை…

Read more

சகோதரிக்கு ஆசையாய் டிவி…. கணவனை கொன்ற மனைவி… சோக சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலம் பார் பக்கியை சேர்ந்தவர் மிஸ்ரா (35) , இவர் தன்னுடைய சகோதரியின் திருமணத்திற்கு தங்க மோதிரம் மற்றும் டிவி வாங்கிக் கொடுக்க முடிவு செய்துள்ளார். இது குறித்து தன்னுடைய மனைவி சபியிடம் அவர் கூறியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும்…

Read more

சற்றுமுன்… தமிழ் சினிமா பிரபலம் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!!

தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த பிரபல இயக்குனர் துரை இன்று உடல் நலக்குறைவால் காலமானார். கமலின் நீயா, ரஜினியின் ஆயிரம் ஜென்மங்கள், சிவாஜியின் துணை மற்றும் கிளிஞ்சல்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை இயக்கியவர். அவளும் பெண்தானே மற்றும்…

Read more

அதிர்ச்சி…! வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு… தவிக்கும் பெண் குழந்தைகள்…. பெரும் சோகம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குஞ்சார்வலசை பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் சங்கர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் சாந்தி தன்னுடைய 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி நேற்று நடைபெற்ற…

Read more

ஐஸ்கிரீம் சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் மரணம்?… நெஞ்சை உருக்கும் சோகம்…!!!

கர்நாடகாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்டியாவை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் திருசூல், திரிஷா என்ற தனது குழந்தைகளுக்கு ஐஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர். ஐஸ் சாப்பிட்டதே மரணத்திற்கு…

Read more

BREAKING: வாக்குச்சாவடியில் 2 பேர் மயங்கி விழுந்து மரணம்… பெரும் அதிர்ச்சி…!!!

தமிழகம் முழுவதும் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் சேலம் கெங்கவல்லி அருகே வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு (77) மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைப் போலவே சேலம்…

Read more

ஆற்றில் குளித்த சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!

கேரளாவின் மலப்புரம் வெங்கராவில் ஆற்றில் குளிக்கச் சென்ற சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் வெங்கரை வெட்டுத்தை சேர்ந்த அஜ்மலா (21) மற்றும் அவருடைய சகோதரி புஷ்பா (27) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு வந்த இவர்கள் ஆற்றில்…

Read more

வேலைக்கு செல்லாததை கண்டித்த மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை அம்பேத்கர் காலனி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மகேஸ்வரன் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ராமலட்சுமி (24) என்ற மனைவி இருக்கிறார். இதில் கடந்த ஒரு மாத காலமாக மகேஸ்வரன் வேலைக்கு…

Read more

ரஜினி பட நடிகர் மாரடைப்பால் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!

பிரபல கன்னட நடிகர் துவராகீஷ்(81) மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா என்ற படத்தை இயக்கி நடித்த இவர் ரஜினியுடன்…

Read more

பிறந்து ஒரே நாளில் குளத்தில் வீசப்பட்ட குழந்தை மரணம்…. நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!!

தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா கோபாலபுரம் அருகில் இருக்கும் குளத்தில் இன்று ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கண்டறியப்பட்டது. பிறந்து ஒரே நாளே ஆன தொப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் பிணமாக மிதந்து வந்த குழந்தையின் காட்சி பலரையும் கண்கலங்க  வைத்தது. குளத்தில்…

Read more

அண்ணன் தம்பிகள் 3 பேர் நீரில் மூழ்கி பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்….!!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் ஒட்டியப்பள்ளி என்ற கிராமத்தில் கோடை வெயிலை சமாளிப்பதற்கு திருப்பதி (19), மகேஷ் (19), நரேஷ் (18), சைதேஜா (19), வினோத் (18) ஆகிய ஐந்து இளைஞர்கள் குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது திருப்பதி, மகேஷ்…

Read more

பிரபல கால்பந்து வீரர் புற்றுநோயால் காலமானார்…. பெரும் சோகம்… இரங்கல்…!!!

அமெரிக்காவின் பழம்பெரும் கால்பந்து வீரர்  ஓ.ஜே.சிம்ப்சன் (76)  காலமானார். சமீபத்தில் இவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் , இதனால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். ஜூன் 12, 1994 ல், அவரது மனைவி நிக்கோல் பிரவுன் சிம்ப்சன்…

Read more

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்… சோகத்தில் மூழ்கியதிரையுலகம்…!!!

நடிகர் அருள்மணி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தமிழில் அழகின், தென்றல் மற்றும் தாண்டவக்கோனே உள்ளிட்ட பல்வேறு படங்களில் திறமையான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல் அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக…

Read more

20 ரூபாய்க்காக பறிபோன உயிர்… கதறும் குடும்பம்… சோக சம்பவம்…!!!

திருச்சி மாவட்டம் கொன்னைக்குடி கிராமத்தை சேர்ந்த இயேசுராஜ்(50) என்பவர் ஜோசப் என்பவரின் டிபன் கடையில் சாப்பிட்டு விட்டு 20 ரூபாய் கடன் வைத்துள்ளார். இதனை ஜோசப் கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் விறகு கட்டையால் இயேசுராஜை அடித்த ஜோசப்…

Read more

விடுமுறையில் இயங்கிய பள்ளி…. 6 குழந்தைகள் துடிதுடித்து பலி… பெரும் சோகம்…!!!

ஹரியானா மாநிலத்தில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். சாலையில் சென்ற மற்றொரு பேருந்தை பள்ளி பேருந்து ஓட்டுனர் முந்தி செல்ல முயன்றதே…

Read more

தமிழகத்தில் விபத்தில் ஒரே நாளில் 14 பேர் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்….!!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த கார் விபத்துகளில் இந்த சோகம் நடைபெற்று உள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 5…

Read more

ஐயோ இப்படி ஒரு சோகமா?… பூனையை காப்பாற்ற முயன்று 5 பேர் உயிரிழப்பு…!!!

மகாராஷ்டிராவில் அகமது நகர் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த பூனையை காப்பாற்ற முயன்று ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாழடைந்த கிணற்றில் பூனை தவறி விழுந்ததை பார்த்த சிலர் அதனை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக கிணற்றுக்குள்…

Read more

அரசு பேருந்து மோதி விபத்து… 5 பேர் பலி… அதிகாலையிலேயே சோகம்…!!!

திருப்பூர் அருகே காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அறுபதாவது திருமண நாளுக்காக குடும்பத்தினர் அனைவரும் திருக்கடையூர் கோவில் சென்று திரும்பி உள்ளனர். இந்த நிலையில்…

Read more

28 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த காவலர்… பெரும் சோக சம்பவம்…!!!

அரியலூர் ஜெயங்கொண்டம் ஜமீன் குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லீன்குமார். 28 வயதாகும் இவர் ஆயுதப்படையில் உள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் பாதுகாப்புக்காக இவர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற நிலையில் அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை…

Read more

FLASH: தமிழ் யூடியூப் பிரபலம் ரயிலில் சிக்கி பலி…. சோகம்…!!

25 தோசைகள்  சாப்பிடுவேன் என்று கூறி யூடியூப்பில் பிரபலமடைந்த பிரணவ் என்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் அவரின் தாயும் சகோதரியும் கலந்து கொண்டு அவர் 25 தோசை சாப்பிடுவார் என்று பேசினர். அதன்…

Read more

பிறந்த நாளே இறந்த நாளான சோகம்… கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி….!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த சக்தி பிரகாஷ் திருச்சியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று தனது பிறந்த நாளை பூங்கொடி கிராமத்தில் தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்தி கொண்டாடியுள்ளார். அதன் பிறகு…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்… பெரும் சோக சம்பவம்…!!!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பு தனது பெற்றோருக்கு ஆடியோ ஒன்றை அவர் அனுப்பியுள்ளார். அதில், நான் செய்த முட்டாள்தனத்தால் தப்பான வாழ்க்கையை…

Read more

சாக்கடையில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பரிதாப பலி… பெரும் சோக சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் கூர்கான் பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் பகத் குமார். இவருடைய இரண்டு வயது குழந்தை கடைக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது மூடாமல் திறந்து வைக்கப்பட்டிருந்த 50 அடி ஆழ சாக்கடையில் தவறி விழுந்துள்ளது. குழந்தையை காணாமல் தேடியே பெற்றோருக்கு…

Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன்… மீட்புப்பணி தீவிரம்…!!

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆழ்துளை…

Read more

எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 2 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த சேகர் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் திருவள்ளூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். சொந்த ஊருக்கு செல்வதற்காக பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்த இருவரும்…

Read more

Other Story