லாரி மீது மினி வேன் மோதி கோர விபத்து…. உடல் நசுங்கி 3 பேர் பலி… 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடியில் இருந்து வந்த லாரி மீது அந்த வழியாக வந்த மினி வேன் நேருக்கு நேர் மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில்…

Read more

எலி மருந்து கலந்த தண்ணீரை குடித்த சிறுவன் பரிதாப மரணம்… சோக சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சொக்கன்குடியிருப்பு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகன் விக்னேஷ் (13) அருகில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நண்பர்களுடன் மாலை…

Read more

அடுப்பிலிருந்து வெளியேறிய புகைக்கு 3 பேர் பலி… சோக சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் அடுத்த ஜூஹி அருகே அடுப்பில் இருந்து வெளியான புகையால் மூச்சுத் திணறி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இரவு குளிர் காரணமாக உணவை சமைத்து விட்டு அடுப்பை அணைக்காமல் வீட்டில் இருந்து ஐந்து…

Read more

BREAKING: கோர விபத்து.. பள்ளி மாணவர் உட்பட 3 பேர் பலி… அதிகாலையிலேயே சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு பைக்கில் திரும்பிய போது நடந்த விபத்தில் டேவிட் மற்றும் சரவணன் சம்பவ இடத்திலும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிளஸ்…

Read more

உருது கவிஞர் முனாவர் காலமானார்… இரங்கல்….!!!

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரபலமான உருது கவிஞர் முனாவர் ராணா உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளுக்கு முன்பு தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் அதற்காக தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக லக்னோ மருத்துவமனையில்…

Read more

கிரிக்கெட் விளையாடும்போது இளைஞர் மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!!

கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் மையூர் பஞ்சு மாவட்டத்தை பிகாஷ் கர் (28) கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று மைதானத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பதறிப்போன…

Read more

பிரபல இசையமைப்பாளர் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!

பிரபல மலையாள இசையமைப்பாளர் கே.ஜே ஜாய் இன்று அதிகாலை காலமானார். பக்கவாதம் காரணமாக படுத்த படுக்கையாக இருந்த இவர் இன்று காலமானார். திருச்சூர் நெல்லிக்குன் பகுதியை சேர்ந்த இவர் 1975 ஆம் ஆண்டு காதல் கடிதம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.…

Read more

குளிருக்காக நெருப்பு மூட்டியதில் மூச்சு திணறல்… 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி… சோக சம்பவம்..!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் மக்களை குளிர் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் குளிருக்காக நெருப்பு மூட்டிய ஆறு பேர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த ராகேஷ் -லலிதா தம்பதியினர்…

Read more

இறப்பிலும் இணைபிரியா தம்பதி… கணவன் இறந்த துக்கத்தில் உயிரை விட்ட மனைவி…!!!

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கணேசன். 80 வயதாகும் இவர் உடல்நலம் என்று இருந்த நிலையில் இவரை அவருடைய மனைவி கண்ணம்மாள் (70) உடனிருந்து கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் கணேசன் உயிரிழந்த…

Read more

7 மாத குழந்தையை கொடூரமாக கடித்து கொன்ற தெருநாய்கள்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

மத்திய பிரதேசம் மாநிலம் தலைநகர் போபாலில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது 7 மாத குழந்தை ஒன்று தெரு நாய்களால் கொடூரமாக கடித்துக் குதறி கொல்லப்பட்டது. குணா மாவட்டத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் போபாலில் உள்ள அயோத்தி நகருக்கு…

Read more

வேன்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 3 பேர் பலி, 16 பேர் படுகாயம்… காலையிலேயே சோகம்..!!

வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்திருந்தனர். தனுஷ்கோடி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு வேன் நேருக்கு நேர்…

Read more

கொடூரம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பலி… சோக சம்பவம்..!!!

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவில் உள்ள லக்கி மார்வாட்  மாவட்டத்தில் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தக்தி கேல் என்ற கிராமத்தில் உள்ள ஒரே வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 சடலங்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். அந்த குடும்பத்தினரின் உணவில் விஷம் கலந்து…

Read more

ஆபத்தாக மாறிய சிக்கன் ப்ரை.. மயங்கி விழுந்து உயிரிழந்த 17 வயது கல்லூரி மாணவி… அதிர்ச்சி சம்பவம்….!!

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே எல்என்புரம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகள் பூஜா (17) அங்குள்ள தனியார் கல்லூரியில் பிகாம் படித்து வருகின்றார். இந்த நிலையில் கல்லூரி கேன்டினில் சமோசா சாப்பிட்ட இவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே சிகிச்சைக்காக…

Read more

பிரபல இயக்குனர் உடல் நலக்குறைவால் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!!

பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் வினு இன்று காலமானார். 73 வயதாகும் இவர் வயிற்றுவலி காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இழப்பு மலையாள திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை…

Read more

வீடு இடிந்து விழுந்து 12ஆம் வகுப்பு மாணவன் பலி… அடுத்த சோகம்…!!

நாகை அருகே வீடு இடிந்து விழுந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழையால் இன்று நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவன் அஜீஸ் வீட்டில் இருந்த நிலையில் மழையால் அவரது வீடு திடீரென இடிந்து விழுந்தது. இதில்…

Read more

ஆடையில் தீ பற்றி 9 வயது சிறுமி மரணம்.. பெரும் சோக சம்பவம்…!!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் சங்கரின் மகள் சுஹாசினி. ஒன்பது வயதாகும் இவர் கடந்த ஜனவரி இரண்டாம் தேதி வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த தீப விளக்கில் இருந்த தீ ஆடையில் பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறுமியை…

Read more

கனமழை… சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி பலி… பெரும் சோக சம்பவம்…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுவர் இடிந்து விழுந்து நான்காம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரில்…

Read more

விமான விபத்தில் பிரபல நடிகர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்…!!!

கிழக்கு கரீபியன் கடல் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவரும், அவரது இரண்டு மகள்களும் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஜெர்மனியை சேர்ந்த இவர் ஸ்பீடு ரேசர் மற்றும் ஜார்ஜ் க்ளூனியுடன் இணைந்து the good…

Read more

தொட்டில் பெல்ட்டில் சிக்கி 2 வயது பெண் குழந்தை பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

ராஜஸ்தானை சேர்ந்த பவர்லால் மற்றும் மீனா தம்பதியினர் சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வருகின்றனர். பவர்லால் சேலத்தில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது இரண்டு வயது பெண் குழந்தையை அவரது தாயார் நேற்று மதியம் தூரி தொட்டியலில் படுக்க…

Read more

புத்தாண்டில் வந்தது துயரம்: துடிதுடித்து மரணம்….!!!

திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண் குழந்தைகள் துடித்து துடிக்க உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று புத்தாண்டை முன்னிட்டு பரந்தாமன் என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன்…

Read more

தமிழ் நடிகர் காலமானார்: சற்றுநேரத்தில் இறுதி சடங்கு…. சோகம்…!!!!

ரஜினியின் நான் மகான் அல்ல உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் லியோ பிரபு (90) உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அடுத்தடுத்து திரை பிரபலங்கள் உயிரிழந்ததால் திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது இறுதி…

Read more

கடலில் மூழ்கி நான்கு பேர் உயிரிழப்பு… பெரும் சோக சம்பவம்…!!

சென்னை ஈ சி ஆர் கடல் பகுதியில் குளிக்கச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவதானோ, நிவேதிகா, நவீன் மற்றும் பிரசாத் , மானஸ் ஆகிய ஐந்து பேரும் கடலில் குளித்து மகிழ்ந்து வந்துள்ளனர்.…

Read more

Breaking: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…. அதிர்ச்சி….!!!

புதுக்கோட்டை மாவட்டம் ரமண சமுத்திரம் அருகே திருச்சி மற்றும் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் சம்பவ…

Read more

BREAKING: மறைந்தார் விஜயகாந்த் #RIP…!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சு திணறல் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு கொரோனா தொற்று இருப்பது தேமுதிக அறிக்கை மூலம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. இந்த…

Read more

BREAKING: சென்னையில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது…. பதற்றம்…!!!!

சென்னை தண்டையார்பேட்டை IOC எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பாய்லர் வெடித்து ஊழியர் பெருமாள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பகல் 12 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்ததாக தெரிகின்றது. இதனால் அச்சமடைந்த ஊழியர்களும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும்…

Read more

முன்னாள் நடிகை திடீர் தற்கொலை…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!!

ஹாங்காய் முன்னாள் நடிகையும் அழகியுமான போனி லாய் (46) காலமானார். நார்த் பாயிண்ட், பரர்க் பெல்வெடெரில் உள்ள தனது வீட்டில் போனி லாய் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. அவரது வீட்டில் தற்கொலை குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை. மயங்கிய நிலையில் இருந்த…

Read more

மாரடைப்பால் 9ம் வகுப்பு மாணவன் பள்ளியிலேயே மரணம்…. சோக சம்பவம்…!!!

இந்தியாவில் சமீபகாலமாக இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி மாரடைப்பால் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. சமீபத்தில் யோகேஷ் சிங்…

Read more

தெரு நாய் கடித்து நான்கு மாத குழந்தை பலி…. பெரும் சோக சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே சைக்பேட் என்ற பகுதியில் தெரு நாய் கடித்து படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நான்கு மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் பெற்றோர் கூலி வேலை செய்து வந்த நிலையில் கடந்த…

Read more

மாணவர்கள் மத்தியிலேயே மாரடைப்பால் மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் ஐஐடியில் முன்னாள் மாணவர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்த பேராசிரியர் மேடையிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் ஐஐடியின் பொறியியல் துறை தலைவர் சமீர் கன்டேகர்(55). இவர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பேசிக் கொண்டிருந்தபோது மேடையிலேயே திடீரென…

Read more

பிரபல ஸ்டாண்டப் காமெடியன் திடீர் மறைவு…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!!

பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் நீல் சந்தா(32) காலமானார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவி வருகிறது. இருந்தாலும் அவரது மரணத்திற்கான சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஜிம்மி கிம்மல்…

Read more

பிரபல தமிழ் இயக்குனரின் தந்தை மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!

தமிழ் சினிமாவில் சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல் மற்றும் கொம்பு வச்ச சிங்கம் டா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரனின் தந்தை சூலிராமு (72) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். எஸ் ஆர் பிரபாகரனின் சொந்த…

Read more

கீழே விழுந்த உடனே மரணம்… சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த திரையுலகம்…. அதிர்ச்சி…!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்த போண்டாமணி நேற்று இரவு உயிரிழந்தார். இவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த போண்டாமணி கடந்த சில மாதங்களாக சிகிச்சையில் இருந்தார். நேற்று காலை…

Read more

பரோட்டா சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்ற மாணவன் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

கோவையில் இரவில் பரோட்டா சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்ற கல்லூரி மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றார். இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணம்பாளையம்…

Read more

BREAKING : ஒரு குடும்பமே அழிந்தது…. கண்ணீர்….!!!

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் மழை வெள்ளத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஞானமுத்து என்ற இளைஞர், அவரது தாயார் மற்றும் ஐந்து வயது குழந்தை…

Read more

13 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்…. பெரும் அதிர்ச்சி…. சோகம்….!!!

சமீப காலமாகவே இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். அதன்படி 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்க மகளூரை சேர்ந்த ஸ்ருஷ்தி என்ற 13 வயது சிறுமி நேற்று…

Read more

ஒன்றரை வயது சிறுமி கொசு மருந்து குடித்து உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்…!!!

கேரளாவின் காசர்கோட்டில் கொசு மருந்து குடித்த 1 1/2 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காசர்கோடு கள்ளரப்பா பாபா நகரை சேர்ந்த ஹன்சிபா மற்றும் ரம்ஷீத் தம்பதியின் மகள் ஜெசா வீட்டில் வைத்திருந்த கொசு மருந்தை தவறுதலாக…

Read more

BREAKING: நெஞ்சை பதற வைக்கும் மரணம்….. பெரும் சோகம்….!!!

தமிழகத்தில் கனமழையால் அடுத்தடுத்து உயிரிழப்பு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நெல்லை டவுன் கல்லணை பள்ளி வளாக பேரிடர் மீட்பு முகாமில் தங்கி இருந்து ஏற்று மதியம் வெளியில் சென்ற ஒருவர் டவுன் அருணகிரி தியேட்டர் அருகே சடலமாகவும்,…

Read more

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாரடைப்பால் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன பிரின்ஸ் எம். தங்கவேல்(62) மாரடைப்பால் காலமானார். முசிறி தொகுதியில் 1989 ஆம் ஆண்டு அதிமுக அணியிலும், 1991 ஆம் ஆண்டு அதிமுகவில் போட்டியிட்டு வென்றவர். ஜெயலலிதாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த இவர்…

Read more

பிரபல நடிகர் ரா.சங்கரன் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பிரபல இயக்குனரும் நடிகருமான ரா. சங்கரன் (92) உடல் நலக்குறைவால் காலமானார். தேன் சிந்துவே வானம் மற்றும் தூண்டில் மீன் உட்பட எட்டு படங்களை இயக்கியுள்ள இவர் மௌன ராகம், சின்ன கவுண்டர், ஒரு கைதியின் டைரி, அமரன் அமராவதி, ரோஜாவை…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!

Brooklyn nine nine வெப் சீரிஸ் பிரபலம் Andre Braugher (61) உடல்நல குறைவால் காலமானார். அமெரிக்காவை சேர்ந்த இவர் ஹாலிவுட் படங்களில் பெரும்பாலும் நடித்துள்ளார். அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு நல்ல வரவேற்பை பெற்றார். இந்த நிலையில்…

Read more

பிரபல போஸ்டர் வடிவமைப்பாளர் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

பிரபல திரைப்பட போஸ்டர் வடிவமைப்பாளர் ஷேக் தாவூத் (73) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். சில காலமாக பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மனைவி 3 ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

வாளி தண்ணீரில் மூழ்கி ஒரு வயது குழந்தை பலி… பெரும் சோக சம்பவம்….!!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ஒரு வயது குழந்தை பால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரை சேர்ந்த அருண்குமார் என்பவர் சித்தோடு அருகே உள்ள துணி உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு மனைவி, 11 வயது…

Read more

விஜயகாந்தை நினைத்து உயிரை விட்ட வசனகர்த்தா…. பெரும் சோகம்… இரங்கல்….!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்த செய்திகளை கேட்டு சினிமா வசனகர்த்தா…

Read more

சென்னையில் சோகம்…. மரணம் இப்படி கூட வருமா?… அதிர்ச்சி….!!!

சென்னை அருகே பங்காருபேட்டையில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தூண்டில் முள் தலைக்கு மேல் விழுந்த மின் கம்பியில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே…

Read more

பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்… பெரும் சோகம்…. இரங்கல்….!!!

பிரபல இந்தி நடிகர் தினேஷ் பாத்னிஸ் உடல் நலக்குறைவால் காலமானார். சர்பரோஸ், மேலா, ஆபிசர் உள்ளிட்டா திரைப்படங்களிலும் சிஐடி என்ற டிவி தொடரிலும் நடித்த பிரபலமானவர். இந்த நிலையில் திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்… திரையுலகினர் இரங்கல்….!!!!

தெலுங்கு திரை உலகின் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான மன்னம் சுதாகர் (62) காலமானார். சென்னையில் தங்கி மூன்று மாதங்களுக்கு முன்பு குளியல் அறையில் தவறி விழுந்த இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். அவரது உடல்நிலை…

Read more

உலகின் சோகமான மாலி யானை பலி…. ஆழ்ந்த இரங்கல்….!!!!

விலங்கு நல ஆர்வலர்களால் உலகின் மிகவும் சோகமான யானை என்று அழைக்கப்பட்ட மாலி யானை உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளது. இந்த யானை பிலிப்பைன்சில் உள்ள மிருக காட்சி சாலையில் 40 ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளது.…

Read more

கண்ணாடி கதவு விழுந்து குழந்தை பலி…. பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கார்மென்ட் ஷோரூமில் மூன்று வயது பெண் குழந்தை தனியாக விளையாடிக் கொண்டிருந்தது. கண்ணாடி கதவை விளையாடிய போது திடீரென குழந்தை மீது கதவு விழுந்தது. உடனே குழந்தையை மீட்டு பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை…

Read more

‘தில்லானா மோகனாம்பாள்’ பொன்னுசாமி காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

சிவாஜி நடிப்பில் 1967 ஆம் ஆண்டு வெளியான படம் தான் தில்லானா மோகனாம்பாள். இந்த படத்தில் நரம்பு புடைக்க சிவாஜியின் நாதஸ்வரம் வாசிக்கும் காட்சிகளில் நடித்திருந்தாலும் உண்மையாகவே நாதஸ்வரம் வாசித்தது சேதுராமன், பொன்னுசாமி என்ற கலைஞர்கள் தான். சில ஆண்டுகளாகவே சர்க்கரை…

Read more

பிரபல இந்தி இயக்குநர் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

இந்தி திரை உலகின் மூத்த இயக்குனர் ராஜ்குமார் கோலி(93) மாரடைப்பு காரணமாக காலமானார். 1963 ஆம் ஆண்டு இந்தி திரை உலகில் அறிமுகமான இவர் சப்னி என்ற படத்தை முதன்முதலாக தயாரித்து இயக்கினார். இதனைத் தொடர்ந்து அவரது தயாரிப்பில் naagin, Badal…

Read more