அண்ணன் தம்பிகள் 3 பேர் நீரில் மூழ்கி பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்….!!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் ஒட்டியப்பள்ளி என்ற கிராமத்தில் கோடை வெயிலை சமாளிப்பதற்கு திருப்பதி (19), மகேஷ் (19), நரேஷ் (18), சைதேஜா (19), வினோத் (18) ஆகிய ஐந்து இளைஞர்கள் குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது திருப்பதி, மகேஷ்…

Read more

Other Story