விடுமுறையில் இயங்கிய பள்ளி…. 6 குழந்தைகள் துடிதுடித்து பலி… பெரும் சோகம்…!!!
ஹரியானா மாநிலத்தில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். சாலையில் சென்ற மற்றொரு பேருந்தை பள்ளி பேருந்து ஓட்டுனர் முந்தி செல்ல முயன்றதே…
Read more