வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி… தொடரும் மரணம்…!!!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவரை சேர்ந்த புண்ணியகோடி என்ற 46 வயது நபர் தனது நண்பர்களுடன் தரிசனம் முடித்துவிட்டு மலையேற தொடங்கினார். அப்போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்ட மயக்கமடைந்த அவரை நண்பர்கள்…

Read more

Other Story