25 தோசைகள் சாப்பிடுவேன் என்று கூறி யூடியூப்பில் பிரபலமடைந்த பிரணவ் என்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் அவரின் தாயும் சகோதரியும் கலந்து கொண்டு அவர் 25 தோசை சாப்பிடுவார் என்று பேசினர். அதன் பிறகு youtube சேனல் ஒன்றுக்கு பிரணவ் பேட்டியளித்து பிரபலமானார். ஆனால் ஏப்ரல் நான்காம் தேதி அவர் குரோம்பேட்டை அருகே ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
FLASH: தமிழ் யூடியூப் பிரபலம் ரயிலில் சிக்கி பலி…. சோகம்…!!
Related Posts
இந்த மனசு யாருக்கு வரும்… விஜயகாந்த் நினைவிடத்தில் பாலா செய்த காரியம்…!!!
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் சிறுவனின் கல்வி தொடர உதவி செய்த சின்னத்திரை நடிகர் பாலாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 15வது நார்வே திரைப்பட விழாவில் தனக்கு வழங்கப்பட்ட புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் விருதை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில்…
Read moreவருங்கால கணவரின் தோற்றத்தை கிண்டல் செய்தவர்களுக்கு…. நச்சுன்னு பதிலடி கொடுத்த வரலட்சுமி…!!
சமீபத்தில் வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தமானது நடந்து முடிந்தது. இவர் நிக்கேலாய் என்பவரை திருமணம் செய்ய உள்ளார் . இதற்காக பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் அவருடைய வருங்கால கணவர் தோற்றத்தை குறித்து பலரும் கிண்டல் செய்தனர் .இதற்கு தற்போது…
Read more