25 தோசைகள் சாப்பிடுவேன் என்று கூறி யூடியூப்பில் பிரபலமடைந்த பிரணவ் என்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் அவரின் தாயும் சகோதரியும் கலந்து கொண்டு அவர் 25 தோசை சாப்பிடுவார் என்று பேசினர். அதன் பிறகு youtube சேனல் ஒன்றுக்கு பிரணவ் பேட்டியளித்து பிரபலமானார். ஆனால் ஏப்ரல் நான்காம் தேதி அவர் குரோம்பேட்டை அருகே ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
FLASH: தமிழ் யூடியூப் பிரபலம் ரயிலில் சிக்கி பலி…. சோகம்…!!
Related Posts
“நாங்கல்லாம் அப்படித்தான் டிரஸ் மாத்தணும்”…. நினைச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கு…. நடிகை மதுபாலா வேதனை…!!!
தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன், ரோஜா, அழகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மதுபாலா மலையாளம் மற்றும் ஹிந்தி சினிமாவிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் சந்தித்த…
Read moreநடிகர் பிரபாஸ் நடிக்கும் “கல்கி 2898 ஏடி” படத்தின் பிரம்மாண்ட புஜ்ஜி டீசர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது பாலிவுட்டிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பாலிவுட் சினிமாவில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தற்போது கல்கி 2898 ஏடி என்ற…
Read more