வெற்றியை கொண்டாட சென்ற 4 மாணவர்கள் துடிதுடித்து மரணம்…. பெரும் சோகம்…!!!!
தெலுங்கானா மாநிலம் வரதன்னபேட்டையில் பைக் மீது பேருந்து மோதிய விபத்தில் பிளஸ் டூ மாணவர்கள் நான்கு பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அம்மாநிலத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்ச்சி அடைந்த நான்கு மாணவர்களும் வெற்றியை…
Read more