ஆளுநர் ரவியை சந்தித்த கே.சி.பழனிசாமி… இவரால் இனி அதிமுக தலைநிமிரும்… ஏன் அப்படி சொன்னார்..??
எம்ஜிஆர் காலத்தில் அரசியல்வாதி கே.சி. பழனிசாமி. அதிமுக தொடங்கப்பட்டபோது தனது 13 வயதில் கட்சியில் சேர்ந்துள்ளார். கோவை மாவட்ட அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணிக்கு துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 1985இல் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு 16 ஆயிரம்…
Read more