“CM விஜய் கிட்ட சொல்லி என் புள்ளைய காப்பாத்துங்களேன்” கடலில் மூழ்கிய மகனுக்காக துடிக்கும் தாய்….!!
சென்னை மெரினா கடற்கரையில் விளையாடச் சென்ற சுதர்சன் என்ற வாலிபர், எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி மாயமான சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தன் கண் முன்னே கடலுக்குள் சென்ற மகன் இன்னும் கரை திரும்பாததை எண்ணி நிலைகுலைந்து போயுள்ள அவரது…
Read more


