“பலமுறை சொல்லியும் கேட்காத அதிகாரிகள்”… மரம் விழுந்து விபத்து.. மாநகராட்சி மீது மக்கள் கடும் ஆத்திரம்.. வைரல் வீடியோ..!!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அம்பாஜாரி ஏரி சாலையில், மாலையில் திடீரென ராட்சத மரம் ஒன்று வேரோடு நடுரோட்டில் சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகனப் போக்குவரத்து…
Read more


