“அந்த இருவர் தான் வெற்றியின் ரகசியம்”… இங்கிலாந்தை வீழ்த்திய பின் சூர்யகுமார் யாதவ் உருக்கம்..!!
மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான அரையிறுதிப் போட்டியில், 253 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்திய அணி. இங்கிலாந்து வீரர்கள் கடைசி ஓவர் வரை போராடினாலும், பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது. போட்டிக்குப் பிறகு…
Read more