“தூத்துக்குடியை உலுக்கிய சிறுமி கொலை!..” பின்னணியில் நடந்த அதிரடி விசாரணை.. 25 அதிகாரிகளுக்கு கிடைத்த கௌரவம்.. போலீசாருக்கு குவியும் பாராட்டு..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுமி ஒருவரை கொலை செய்த குற்றவாளியைக் துரிதமாகக் கண்டறிந்து கைது செய்த 25 காவல்துறை அதிகாரிகளைத் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சரவணன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்பணிச் சான்றிதழ்களை வழங்கினார்.மிகக் குறுகிய காலத்தில் நுணுக்கமான புலனாய்வு மேற்கொண்டு,…

Read more

“பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஹேப்பி நியூஸ்!”.. ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை.. கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கியத் திருக்கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் ஏப்ரல் 1-ம் தேதி (புதன்கிழமை) மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்த…

Read more

தாயைக் கட்டி அணைத்தபடி உடல் கருகி எலும்புக்கூடான குழந்தைகள்…! விடிய விடிய காரோடு எறிந்த குடும்பம்… காரில் 4 பேர் பிணமாக மீட்கப்பட்ட வழக்கில் வெளிவந்தது உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் கார் ஒன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அதில் இருந்த தம்பதி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என 4 பேர் உடல் கருகி எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திசையன்விளை…

Read more

Breaking: நாங்குநேரி அருகே மீண்டும் பயங்கரம்…! விவசாயி ஓட ஓட வெட்டி படுகொலை… நெல்லையில் பரபரப்பு..!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள நெல்லையப்பபுரத்தில், வயலுக்குச் சென்ற விவசாயி ஒருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரி அருகிலுள்ள நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (52). விவசாயியான இவருக்கு சுபா என்ற…

Read more

“ரூ.5000 கொடுத்தா எல்லாம் முடிஞ்சிருமா?” – திமுக-வுக்கு எதிராகத் திமிறி எழும் பெண்கள்.. தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசப் பேச்சு..!!

திருநெல்வேலியில் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என ஆவேசமாகத் தெரிவித்தார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ வழக்குகள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், குற்றவாளிகளில்…

Read more

5-ம் வகுப்பு மாணவியை கூட விடாத காமகொடூரர்… பள்ளியில் டீச்சரிடம் கதறிய சிறுமி.. கொத்தனார் கைது.. நெல்லையில் பயங்கரம்..!

நெல்லை மாவட்டம் மானூர் அருகே 5-ஆம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாவடி பகுதியைச் சேர்ந்த கொத்தனார் ஒருவரைப் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே மாவடி பகுதியைச்…

Read more

ஆன்லைன் ஆப் மூலம் வந்த போன் கல்லால் நடந்த விபரீதம்… நகை, பணத்தைப் பறித்த இளைஞர்கள் கைது… நெல்லையில் நடந்த பகீர் சம்பவம்…!!!

திருநெல்வேலியில் சமூக வலைதள செயலி மூலம் தனியார் நிறுவன மேலாளரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து, மிரட்டி நகை மற்றும் பணத்தைப் பறித்த இரு இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் சென்னையில் உள்ள தனியார் மோட்டார்…

Read more

காலையிலேயே தமிழகத்தை உலுக்கிய விவகாரம்..! காரில் எரிந்த நிலையில் 4 பேர் பிணங்கள்… புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி..!!!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காரில் நான்கு பேர் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இன்று காலை பெட்டைக்குளம் காட்டுப்பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

“நெல்லை பஸ் ஸ்டாண்டில் பயங்கரம்” பட்டப்பகலில் மனைவியைத் துடிதுடிக்க வெட்டிக் கொன்ற கணவன்…. அலறியடித்து ஓடிய பயணிகள்….!!

திருநெல்வேலி சந்திப்பு (ஜங்ஷன்) பேருந்து நிலையத்தில் இன்று காலை பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பாலாமடை பால்பண்ணை தெருவைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும், அவரது மனைவி பேச்சியம்மாளுக்கும் (26) இடையே…

Read more

Breaking: தமிழகத்தில் பயங்கரம்… பட்டப்பகலில் பஸ் ஸ்டாண்டில் பெண்ணை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற கொடூரம்… நெல்லையில் பரபரப்பு…!!!

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், இளம் பெண் ஒருவர் அவரது கணவராலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தில் இன்று (மார்ச் 15)…

Read more

வீட்ல கூட பாதுகாப்பு இல்லையா…? “6 வயசு குழந்தையை கூட விடாத காமக்கொடூரன்”… தாயின் 2-வது கணவனின் வெறிச்செயல்… நெல்லையில் பயங்கரம்…!!!

நெல்லை டவுன் பகுதியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தாயின் இரண்டாவது கணவரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதாவது திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு ஏற்கனவே…

Read more

குடும்பத் தகராறு… ஆத்திரத்தில் மனைவியின் தலையைத் துண்டித்த கணவன்… நள்ளிரவில் நடந்த கோரம்…. பரபரப்பு சம்பவம்…!!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அம்பை பகுதியில் நேற்று மதியம் குடும்பத் தகராறு காரணமாகக் கணவனே மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்துப்பட்டன் மற்றும் சுதா ஆகிய இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பப்…

Read more

“அதிரடி ஆக்ஷன்!”.. நெல்லையில் வரிசையாக மூடப்பட்ட உணவகங்கள்… அரசு மருத்துவமனை அருகே திடீர் பரபரப்பு..!!!

திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள உணவகங்கள் அனைத்தும் தற்போது திடீரென மூடப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கியிருக்கும் உறவினர்கள் உணவின்றித் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மாநகராட்சி நிர்வாகம்…

Read more

  • March 12, 2026
“மருத்துவமனை அருகே பசி பட்டினி” சிலிண்டர் தட்டுப்பாட்டால் மொத்த ஓட்டல்களும் மூடல்…. உணவின்றி தவிக்கும் நோயாளிகள்….!!

நெல்லை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வரும் ஏழை எளிய மக்களின் வயிற்றிலேயே கை வைக்கும் விதமாக, அங்கு நிலவி வரும் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போதிய சிலிண்டர் விநியோகம் இல்லாததால் மருத்துவமனையைச் சுற்றியுள்ள அனைத்து ஹோட்டல்களும், பேக்கரிகளும்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய வழக்கு..! ஒரே நேரத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… மரண தண்டனை வழங்கி நெல்லை கோர்ட் தீர்ப்பு..!!

திருநெல்வேலியில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் மூன்று சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு, மரண தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த சேகர் (40). இவர் கடந்த 2023-ஆம்…

Read more

Breaking: தமிழகத்தில் பயங்கரம்..! 16 வயது சிறுவனை அரிவாளால் துடிக்க துடிக்க வெட்டிய பிளஸ் 1 மாணவன்… நெல்லையில் பரபரப்பு…!!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில், 16 வயது சிறுவனை பிளஸ் 1 மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது அம்பாசமுத்திரம் அடுத்த மன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயது…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய நாங்குநேரி இரட்டை கொலை வழக்கு… 7 பேர் கைது… பழிக்குப் பழி வாங்கத் துடித்த இளைஞர் படை…!!!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த பெரும்பத்து கிராமத்தில் கடந்த 2ம் தேதி இரவு தேநீர்க்கடை முன்பு பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. இந்த கோரமான சம்பவத்தில் பெரும்பத்து இந்திராகாலனியைச் சேர்ந்த ஜான்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி இரட்டை கொலை வழக்கு… 7 பேர் அதிரடி கைது…!!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில் கஞ்சா போதைக் கும்பல் நடத்திய வெறிச்செயலில் இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெரும்பத்து பகுதியில் நேற்றிரவு சாலையில் நின்று கொண்டிருந்த…

Read more

“திருநெல்வேலியில் பயங்கரம்!”.. டீக்கடை அருகே நின்ற 2 பேர் கொடூர கொலை… கொந்தளிக்கும் மக்கள்.. தொடரும் பரபரப்பு.!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் டீக்கடை ஒன்றின் அருகே நின்றிருந்த இரண்டு பேர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், குற்றவாளிகளைக் கைது…

Read more

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்… 6 ஆண்டுகளில் நேர்ந்த பயங்கரம் – அதிர வைக்கும் நெல்லைச் சம்பவம்…!!!

நெல்லை பாளையங்கோட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாகக் கட்டிடத் தொழிலாளி ஒருவர் தனது காதல் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருபா நகரைச் சேர்ந்த சதீஷ் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகிய இருவரும் கடந்த…

Read more

காதலித்து கைபிடித்த மனைவிக்குக் நேர்ந்த கதி.. 5 வயது குழந்தையைத் தவிக்க விட்டுச் சென்ற தாய்.. போலீஸ் பிடியில் கொடூரக் கணவன்..!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே கிருபா நகரைச் சேர்ந்த சதீஷ் (30) என்பவர், தனது மனைவி தமிழ்ச்செல்வியை (24) கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு…

Read more

  • February 26, 2026
“விஜய்யைப் பார்த்து பயப்படுகிறார் ஸ்டாலின்!” – திமுக-காங்கிரஸ் கூட்டணியை வம்புக்கு இழுத்த தினகரன்.. அமமுக-வின் அடுத்தகட்ட மூவ் இதோ..!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருநெல்வேலியில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு வருகை தந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்ற தனது முடிவை…

Read more

மாமியார் – மருமகள் மோதல் கொலையில் முடிந்தது… 90 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கதி… நெல்லையை உலுக்கிய கொடூர கொலை சம்பவம்…!!!

நெல்லை அருகே குடும்பத் தகராறில் 90 வயது மாமியாரை மருமகளே அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானூர் அடுத்த கம்மாளன்குளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்ற மூதாட்டி, தனது மகன் மற்றும் கணவர் மறைவுக்குப் பிறகு,…

Read more

பகீர் விபத்து.. நொறுங்கிய கனவு! 8 மாத திருமண வாழ்க்கை.. கபடி வீரர் மனைவி எடுத்த அந்த ஒரு முடிவு.. சோகத்திலும் நெகிழ்ச்சி..!!!

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் மகேஷ் (23), கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் செய்திருந்தார். கடந்த 16-ஆம் தேதி காவல்கிணறு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

Read more

பகீர்: அலறிய அக்கம் பக்கத்தினர்… மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனில்லை – வாலிபரின் மரணத்தில் இருக்கும் மர்மம்…!!!

மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பப் பிரச்சினைகள் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பால் மனைவி தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். பலமுறை அழைத்தும் மனைவி திரும்பி வராததால் கடுமையான…

Read more

டீ பிரியர்களுக்கு ஜாக்பாட்: 10 ரூபாய் டீ வெறும் 1 ரூபாய்க்கு – எங்க கிடைக்குது தெரியுமா?… 3 நாட்களுக்கு மட்டும் தான் இந்த ஆஃபர்…!!!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காதலர் தினத்தை முன்னிட்டு டீக்கடை உரிமையாளர் ஒருவர் அறிவித்துள்ள ஒரு ரூபாய் ‘டீ’ சலுகை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வள்ளியூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், தனது கடையில் பிப்ரவரி 13 முதல் 15 வரை தொடர்ந்து…

Read more

உங்ககிட்ட யாராவது பணம் கேட்டா உஷார்… நடுரோட்டில் நடந்த அரிவாள் வெட்டு – போலீஸ் அதிரடி ஆக்ஷன்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் மது அருந்தப் பணம் கேட்டு வாலிபர் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை ராஜாகுடியிருப்பைச் சேர்ந்த விக்னேஷ்வர் என்பவர் அங்குள்ள ஒரு தேநீர் கடை அருகே நின்று கொண்டிருந்தபோது, சமாதானபுரத்தைச் சேர்ந்த…

Read more

டாக்டர் சொன்னதை கேட்காததால் வந்த வினை… மேலப்பாளையத்தில் குழந்தை இறந்தது எப்படி?… வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை..!!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில், உரிய மருத்துவ உதவியின்றி வீட்டிலேயே பிரசவம் பார்த்த விபரீதத்தில் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவைச் சேர்ந்த நசிம் உசேன் என்பவரின் மனைவிக்கு பிரசவ தேதி நெருங்கிய நிலையில்,…

Read more

“நல்ல காற்று வந்தால் கதவு திறக்கும்!” கூட்டணி குறித்த கேள்விக்கு கிருஷ்ணசாமி கொடுத்த சுவாரஸ்ய பதில்..!!

நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, செய்தியாளர்களைச் சந்தித்தபோது கட்சியின் தேர்தல் நிலைப்பாடுகள் குறித்துப் பேசினார். தமிழகத்தில் கூட்டணி குறித்த ஆலோசனைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், கட்சியின் உயர்மட்டக் குழுவினர் கள அளவில்…

Read more

“வீட்டுலயே பிரசவம் பார்த்த புருஷன்…. பலியான பச்சிளம் உயிர்” – நெல்லையில் நடந்த பயங்கரம்….!!

திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவைச் சேர்ந்த நியாஸ்அலி என்பவரின் மகன் நசிம்உசேன் (35). இவருடைய மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்குப் பிரசவ தேதி நெருங்கியுள்ளது. இதனால் மேலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், முறையான மருத்துவப்…

Read more

ஆஸ்பத்திரிக்கு போகமாட்டேன், அடம்பிடித்த கணவன்… போலீஸ் ஏன் இவரை கைது செய்தது?… இறுதியில் நேர்ந்த சோகம்..!!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில், மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்த கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பலமுறை அறிவுறுத்தியும், அந்த நபர் தனது கர்ப்பிணி மனைவியை…

Read more

ஷாக்: சாவகாசமாக நடந்து சென்றவருக்கு நேர்ந்த கதி.. பணம் கொடு இல்லனா – வழிப்பறி கொள்ளையனை ஓட ஓட விரட்டிப் பிடித்த போலீஸ்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில், சாலையில் நடந்து சென்றவரிடம் வழிப்பறி செய்ய முயன்று, அரிவாளால் தாக்க முற்பட்ட நபரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் அவரை…

Read more

நெல்லையப்பர் கோவில் சமபந்தி விருந்தில் சிறுவர்கள் புறக்கணிப்பு?.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மேயர் ராமகிருஷ்ணன் அதிரடி விளக்கம்..!!!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்தில், நரிக்குறவர் இன சிறுவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திக்கு நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் மற்றும் கோவில் நிர்வாகம் திட்டவட்டமான மறுப்பு தெரிவித்துள்ளனர்.…

Read more

“தமிழக அரசின் விடியல் பயணம்”… இலவச பேருந்தில் டிக்கெட் எடுக்காததால் 2 பெண்களுக்கு அபராதம்…!!!

தமிழக அரசின் ‘மகளிர் விடியல் பயணத் திட்டத்தின்’ கீழ் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணித்து வரும் நிலையில், நெல்லையில் டிக்கெட் இன்றி பயணித்ததாக இரு பெண்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை…

Read more

நிச்சயதார்த்தம் முடிஞ்சிட்டு..! கோலாகலமாக நடந்து திருமண ஏற்பாடுகள்… நகை பணத்தை சுருட்டி விட்டு வீட்டை விட்டு ஓடியே இளம்பெண்.. பெற்றோர் பதறல்..!!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தில், திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண் ஒருவர் நகை மற்றும் பணத்துடன் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்மநேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் 19 வயது மகளுக்கு, அவரது உறவுக்கார இளைஞர்…

Read more

திமுக-வா? அதிமுக-வா? கூட்டணியைப் பற்றி நெல்லையில் பிரேமலதா சொன்ன அந்த ரகசியம்.. அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!!

தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் 17-வது சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது. தற்போது நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில் தே.மு.தி.க, பா.ம.க மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி உள்ளிட்ட சில கட்சிகள் இன்னும் தங்களது…

Read more

மனைவி தற்கொலை என நாடகம்… உடல் காயமா?… கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணிப்… கதறிய கணவன், கிழிந்த முகமூடி… போலீஸ் நடத்திய ‘மாஸ்டர் பிளான்’ விசாரணை…!!!

திருநெல்வேலி அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் மரணத்தில், அவரது கணவரே திட்டமிட்டு கொலை செய்திருப்பது அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியரான கணவர், தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாகக்…

Read more

மீண்டும் பயங்கரம்… திருமணமாகி 8 மாசம் தான் ஆகுது… 10 பவுன் நகைக்காக மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்… அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டம் மானூர் அருகே வரதட்சணைக் கொடுமையால் எட்டே மாதங்களில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானூர் குப்பனாபுரத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவருக்கும் பாக்கியத்தாய் என்பவருக்கும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு…

Read more

சந்தேகத்தால் பறிபோன உயிர்… காணாமல் போன மாணவி புதருக்குள் சடலமாக மீட்பு… “நான் அவளை ஏன் கொன்றேன் தெரியுமா?… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!!!

திருநெல்வேலி அருகே காணாமல் போன கல்லூரி மாணவி ஒருவரின் சடலம் புதர்காட்டில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், அவரது காதலனைக் கைது செய்து விசாரித்தனர். அப்போது, அந்த இளைஞன் அளித்த வாக்குமூலம்…

Read more

“எவ்வளவு சொல்லியும் கேட்கல!”… செல்போன் காதலால் சொந்த அக்காவை ஓட ஓட விரட்டி கொடூரமாக கொன்ற தம்பி.. நெல்லையில் பகீர் சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் செல்போன் பேச்சு விவகாரத்தில் ஒரு உயிர் பறிபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவர்குளத்தைச் சேர்ந்த ராமராஜின் மகள் ராதிகா, அதே ஊரில் வசிக்கும் திருமணமான ஒரு உறவினருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.…

Read more

பாஜக பிரமுகர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள்.. சிசிடிவி-யை உடைத்துவிட்டு செய்த துணிகரச் செயல்… நெல்லையில் நடந்தது என்ன?… அதிரவைக்கும் பின்னணி…!!!

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள பொன்விழா நகரில், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட வர்த்தகப் பிரிவு செயலாளர் சன்னியாசி என்பவரது வீட்டில் அரங்கேறிய துணிகரக் கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சன்னியாசி தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வரும்…

Read more

“பலமுறை சொல்லியும் நடவடிக்கை எடுக்கல” இந்த கட்சி எனக்கு வேண்டாம்…. திமுகவுக்கு ‘GOOD BYE’ சொன்ன நெல்லை நிர்வாகி….!!

நெல்லை மேற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சந்திரசேகர், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து, குறிப்பாக நெல்லை மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குத் தங்குதடையின்றி கனிம வளங்கள் கடத்தப்படுவதைக் கண்டித்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இது…

Read more

  • January 10, 2026
“6 வயசு பிஞ்சுனு கூட பார்க்கல..” 65 வயசுல மிட்டாய் கொடுத்து முதியவர் செய்த கொடூரம்! ஆயுள் முழுக்க ஜெயில் தான்.. நெல்லை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே, கடந்த 2023-ஆம் ஆண்டு 6 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த நமச்சிவாயம் (65) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில்…

Read more

69 வருஷமா வாயில் கல்… 80 வயது முதியவரின் விசித்திரமான ரகசியம்… ‘ஆசிரியர்’ சொன்ன காரணம்.. இன்று உலகையே வியக்க வைக்கும் சாதனை… வைரலாகும் வீடியோ…!!!

நெல்லை மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த 80 வயது முதியவர் கோவிந்தசாமி, கடந்த 69 ஆண்டுகளாகத் தனது வாயில் ஒரு சிறிய கல்லை வைத்துக்கொண்டு வாழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 1956-ஆம் ஆண்டு பள்ளிப் பருவத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, சரியாகப்…

Read more

நெல்லையில் பயங்கரம்..! “10-ம் வகுப்பு மாணவனை துடிதுடிக்க அரிவாளால் கொடூரமாக வெட்டிக்கொன்ற போதை வாலிபர்”… பரபரப்பு சம்பவம்..!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே டிவி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில், பக்கத்து வீட்டு வாலிபர் வெட்டியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 10-ஆம் வகுப்பு மாணவன், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் லெட்சுமணன்…

Read more

“வேலியே பயிரை மேய்ந்தால்.. தூக்கு தான் சரி!”.. பெற்ற மகளையே சீரழித்த கொடூர தந்தை… டிஎன்ஏ சோதனையில் திடுக்கிடும் உண்மை.. நெல்லையில் பெரும் பரபரப்பு..!!!!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே, தனது 15 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்குத் தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கூலித் தொழிலாளியான அந்த நபர், கடந்த 2024-ஆம் ஆண்டு முதல்…

Read more

“பாஜகவால் தமிழ்நாட்டில் தலைகீழாக நின்றாலும் ஜெயிக்க முடியாது.. “கூட்டணி குறித்து ரகசியம் உடைத்த எஸ்டிபிஐ.. நெல்லை முபாரக் போட்ட ஸ்கெட்ச்..!!

நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது வெற்றிக் கணக்கை தொடங்கும் என்றும், அதற்காக தமிழகம்…

Read more

“காசே இல்ல எதுக்கு சிசிடிவி!”.. திருட வந்த வீட்டில் ஏமாந்து நின்ற திருடன்.. கடிதத்தைப் பார்த்த அதிருந்து போன குடும்பம்.. நெல்லையில் பரபரப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த திருடன், அங்கே இருந்த சிசிடிவி (CCTV) கேமராவைப் பார்த்ததும் செம குஷியாகிவிட்டான். “இந்த வீட்டில் சிசிடிவி கேமரா எல்லாம் இருக்கிறது என்றால், உள்ளே நகை, பணம் கொட்டிக் கிடக்கும்” என…

Read more

“அடச்சீ! பெற்ற மகளையே சிதைத்த தந்தை!”.. 7 மாதங்களிலே அதிரடி தீர்ப்பு.. நெல்லையில் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே 14 வயதுடைய தனது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூரத் தந்தைக்கு, மாவட்ட போக்சோ (POCSO) நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று (டிசம்பர் 24, 2025) வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.…

Read more

“மரண தண்டனை”… பெற்ற மகளையே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை… 7 மாதத்தில் தீர்ப்பு வழங்கிய நெல்லை கோர்ட்…!!!

சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு, திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தையே உலுக்கிய இந்த வழக்கில், 7 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி…

Read more

Other Story