மக்காசோளம் கதிர் அரவை பணி…. எந்திரத்தில் சிக்கி பலியான வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊத்தான்பட்டியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பேச்சிகுட்டி தனியாருக்கு சொந்தமான மக்காச்சோள கதிர் அறுவடை செய்யும் டிராக்டருடன் கூடிய எந்திர ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருப்பூரில் வசிக்கும் ராஜேஸ்வரி என்பவருக்கும் சொந்தமான…
Read more