• May 15, 2026
“நதி தான் நம்ம உயிர்..!” – தாமிரபரணியைச் சுத்தம் செய்யத் தனது வாழ்வை அர்ப்பணித்த மனிதர்..! ஒருமுறை பார்த்தால் நீங்களே வியந்து போவீங்க.!!

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில், புனித நீராடும் பக்தர்கள் தங்களது பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கையில் ஆற்றில் விட்டுச் செல்லும் பழைய துணிக் கழிவுகளை, கடந்த 12 ஆண்டுகளாகத் தனி ஆளாக அகற்றி வரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின்…

Read more

FLASH: விஜய்க்காக தீக்குளித்த இசக்கியப்பன் உயிரிழப்பு…. கலக்கத்தில் தவெக தொண்டர்கள்….!!

திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அருகே புதுமை கிராமத்தைச் சேர்ந்த இசக்கியப்பன் (47) என்பவர், தமிழக வெற்றிக் கழகத்தின் கிளைக் கழக செயலாளராக இருந்து வந்தார். தீவிர விஜய் ரசிகரான இவர், தனது தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக வேண்டி, கடந்த நான்கு…

Read more

“விஜய் சி.எம் ஆகலன்னு தீக்குளிப்பு!”.. 16 அடி அலகு குத்திய தீவிர ரசிகருக்கு நேர்ந்த சோகம்.. ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (47). இவர் தமிழக வெற்றி கழகத்தின் கிளைச் செயலாளராக இருந்து வருகிறார். தளபதி விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு 16 அடி நீள அலகை உடலில் குத்திக்கொண்டு தனது…

Read more

பயங்கரம்.. வழக்கறிஞரை துரத்தி துரத்தி வெட்டிய கும்பல் … கைதான மைத்துனர் கொடுத்த அதிரடி வாக்குமூலம்… சிக்கிய 2 பேர்… போலீஸ் அதிரடி வேட்டை…!!!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே குடும்பத் தகராறு காரணமாக வக்கீல் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடம்போடு வாழ்வு பகுதியைச் சேர்ந்த வக்கீல் பூலுடையார் பாண்டி என்பவரது மனைவி ராஜலட்சுமி, கடந்த மே…

Read more

  • May 6, 2026
அக்கா சாவுக்குப் பழிக்குப் பழி…. வக்கீலை ஓட ஓட விரட்டி வெட்டிய தம்பி…. நெல்லையில் பயங்கரம்….!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வசித்து வந்த வக்கீல் பூலுடையார் (எ) பாண்டி, தனது மனைவி ராஜலட்சுமியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை ராஜலட்சுமி கடந்த 1-ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது சாவுக்குப்…

Read more

“பெற்ற மகளிடமே இப்படியா?” காமவெறி பிடித்த தந்தைக்கு 14 வருஷம் சிறை…. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு, தனது 13 வயது மகளிடமே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தைக்கு, நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த…

Read more

திக் திக்..! “வாக்குச்சாவடியில் அதிமுக பிரமுகர் மகனுக்கு அரிவாள் வெட்டு”… நெல்லை பாளையங்கோட்டையில் பயங்கரம்..!!!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அ.தி.மு.க. முன்னாள் பகுதிச் செயலாளரின் மகன் மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் நேற்று  வாக்குப்பதிவு விறுவிறுப்பாக…

Read more

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை நாடகமாடி தீர்த்துக்கட்டிய மனைவி… நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே, தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொலை செய்த மனைவி உட்பட மூன்று பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், வல்லத்து நம்பிகுளத்தைச் சேர்ந்த முருகன்…

Read more

மது குடிக்க மறுத்ததால் இவ்வளவு பெரிய விபரீதமா?… நண்பர்களே செய்த வெறிச்செயல்… அடுத்த சில மணி நேரங்களில் பாழடைந்த கிணற்றில் ஒளிந்திருந்த கொடூர உண்மை…!!!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே நண்பர்களே வாலிபரை வெட்டிக்கொலை செய்து, சடலத்தை கிணற்றில் வீசிய கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டை மேலூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞர் பெங்களூருவில் காவலாளியாகப் பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்காகச் சொந்த…

Read more

ஒரு நிமிடம் ஆத்திரம் ஒரு உயிரையே பறித்த அவலம்… கதறிய தாய்… கல் நெஞ்சக்கார மகன்… திருநெல்வேலியில் உறைய வைக்கும் சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே குடும்பத் தகராறில் பெற்ற தாயையே மகன் உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பன்னீர்ஊத்து காலனி தெருவைச் சேர்ந்த பொன்னம்பலத்தின் மகன் பொன்ராஜ் கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். மேலும்…

Read more

  • April 14, 2026
“ஓட்டு போட்டா போடுங்க.. இல்லனா விடுங்க!” – ராதாபுரத்தில் ஆவேசமடைந்த அப்பாவு! இளைஞர்களின் கேள்வியால் பிரசாரத்தில் பரபரப்பு..!!!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் சபாநாயகர் அப்பாவு, தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது இளைஞர்களின் கேள்வியால் அப்செட்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலின் போதும், அதற்கு முன்னரும் “தாமிரபரணி தண்ணீரை ராதாபுரத்திற்கு கொண்டு…

Read more

இனி எவனும் சிறுமிகளைத் தொட அஞ்சுவான்… வளர்ப்பு மகளைச் சிதைத்த தந்தை… நீதிமன்றம் கொடுத்த மரண அடி தண்டனை.. தமிழகமே பாராட்டும் நெல்லை கோர்ட்…!!!

நெல்லை மாவட்டத்தில் 11 வயது வளர்ப்பு மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த மாதம் 12-ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த…

Read more

  • April 9, 2026
“விஜய்யின் வேகம்.. பவுன்சர்களின் ரியாக்‌ஷன்!” – எலக்ஷன் நேரத்திலும் குறையாத சினிமா ஸ்டைல்.. வைரலாகும் சூப்பர் வீடியோ..!!

திருநெல்வேலி தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் செய்த ஒரு “மாஸ்” செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திறந்த வேனில் நின்றபடி விஜய் மக்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் விஜய்யின்…

Read more

  • April 8, 2026
“படத்தை முடக்குனா பயந்துடுவேனா?” – திமுக, பாஜக-வை நேருக்கு நேர் சீண்டிய விஜய்.. திருநெல்வேலியில் திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்..!!

திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உருக்கமாகப் பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டின் உள்ளேயும், மக்களின் மனங்களுக்குள்ளும் நுழைவதற்கு நான் பட்ட பாடு எனக்கு மட்டுமே தெரியும்; அதனால்தான் நான் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும்…

Read more

  • April 8, 2026
“உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம் தான்..” முதல்முறையாக ஓபனாக பேசிய விஜய்..!!

திருநெல்வேலியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திமுக மற்றும் பாஜக கூட்டணிகளை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார். “என் நெஞ்சில் குடியிருக்கும் நெல்லை மக்களே, உங்கள் வீட்டுப் பிள்ளை உங்களைத்…

Read more

இரண்டரை வயது குழந்தையை தூக்கில் தொங்கவிட்ட தாய்…! பிஞ்சு உயிரைக் கொன்றதும் அடுத்த நொடியே எடுத்த முடிவு…!!

பாளையங்கோட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக இரண்டரை வயது பெண் குழந்தையைத் தூக்கிலிட்டு கொன்றுவிட்டு, இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் கந்தசாமி, கூலித்தொழிலாளி.…

Read more

உலகப்போர் பதற்றத்தால்.. “நெல்லை அல்வாவுக்கு வந்த சோதனை!”.. பிரபல கடையில் தயாரிப்பு நிறுத்தம்.. அதிர்ச்சியில் மக்கள்..!!

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இது ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளை மட்டும்…

Read more

பகீர் சம்பவம்… மறைத்து வைத்திருந்த அரிவாள்.. சரமாரி வெட்டு… விவசாயி வெட்டிக்கொலை..! தப்பி ஓடிய மச்சான் சிக்கியது எப்படி…?

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக விவசாயி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாயனேரி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகபெருமாள் என்ற விவசாயிக்கும், அவரது மனைவியின் தம்பியான கிருஷ்ணபெருமாள் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக…

Read more

“என்னை அடக்கம் செய்யாதீங்க”… தந்தையின் மரணத்திற்கு நீதி கேட்டு இளம்பெண் தற்கொலை… அதிர வைக்கும் பின்னணி…!!!

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே மர்ம கும்பலால் தந்தை படுகொலை செய்யப்பட்ட துக்கம் தாங்காமலும், குற்றவாளிகள் கைது செய்யப்படாத விரக்தியிலும் அவரது 23 வயது மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயியான ஆறுமுகம் கடந்த சில…

Read more

“தூத்துக்குடியை உலுக்கிய சிறுமி கொலை!..” பின்னணியில் நடந்த அதிரடி விசாரணை.. 25 அதிகாரிகளுக்கு கிடைத்த கௌரவம்.. போலீசாருக்கு குவியும் பாராட்டு..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுமி ஒருவரை கொலை செய்த குற்றவாளியைக் துரிதமாகக் கண்டறிந்து கைது செய்த 25 காவல்துறை அதிகாரிகளைத் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சரவணன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்பணிச் சான்றிதழ்களை வழங்கினார்.மிகக் குறுகிய காலத்தில் நுணுக்கமான புலனாய்வு மேற்கொண்டு,…

Read more

“பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஹேப்பி நியூஸ்!”.. ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை.. கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கியத் திருக்கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் ஏப்ரல் 1-ம் தேதி (புதன்கிழமை) மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்த…

Read more

தாயைக் கட்டி அணைத்தபடி உடல் கருகி எலும்புக்கூடான குழந்தைகள்…! விடிய விடிய காரோடு எறிந்த குடும்பம்… காரில் 4 பேர் பிணமாக மீட்கப்பட்ட வழக்கில் வெளிவந்தது உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் கார் ஒன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அதில் இருந்த தம்பதி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என 4 பேர் உடல் கருகி எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திசையன்விளை…

Read more

Breaking: நாங்குநேரி அருகே மீண்டும் பயங்கரம்…! விவசாயி ஓட ஓட வெட்டி படுகொலை… நெல்லையில் பரபரப்பு..!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள நெல்லையப்பபுரத்தில், வயலுக்குச் சென்ற விவசாயி ஒருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரி அருகிலுள்ள நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (52). விவசாயியான இவருக்கு சுபா என்ற…

Read more

“ரூ.5000 கொடுத்தா எல்லாம் முடிஞ்சிருமா?” – திமுக-வுக்கு எதிராகத் திமிறி எழும் பெண்கள்.. தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசப் பேச்சு..!!

திருநெல்வேலியில் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என ஆவேசமாகத் தெரிவித்தார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ வழக்குகள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், குற்றவாளிகளில்…

Read more

5-ம் வகுப்பு மாணவியை கூட விடாத காமகொடூரர்… பள்ளியில் டீச்சரிடம் கதறிய சிறுமி.. கொத்தனார் கைது.. நெல்லையில் பயங்கரம்..!

நெல்லை மாவட்டம் மானூர் அருகே 5-ஆம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாவடி பகுதியைச் சேர்ந்த கொத்தனார் ஒருவரைப் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே மாவடி பகுதியைச்…

Read more

ஆன்லைன் ஆப் மூலம் வந்த போன் கல்லால் நடந்த விபரீதம்… நகை, பணத்தைப் பறித்த இளைஞர்கள் கைது… நெல்லையில் நடந்த பகீர் சம்பவம்…!!!

திருநெல்வேலியில் சமூக வலைதள செயலி மூலம் தனியார் நிறுவன மேலாளரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து, மிரட்டி நகை மற்றும் பணத்தைப் பறித்த இரு இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் சென்னையில் உள்ள தனியார் மோட்டார்…

Read more

காலையிலேயே தமிழகத்தை உலுக்கிய விவகாரம்..! காரில் எரிந்த நிலையில் 4 பேர் பிணங்கள்… புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி..!!!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காரில் நான்கு பேர் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இன்று காலை பெட்டைக்குளம் காட்டுப்பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

“நெல்லை பஸ் ஸ்டாண்டில் பயங்கரம்” பட்டப்பகலில் மனைவியைத் துடிதுடிக்க வெட்டிக் கொன்ற கணவன்…. அலறியடித்து ஓடிய பயணிகள்….!!

திருநெல்வேலி சந்திப்பு (ஜங்ஷன்) பேருந்து நிலையத்தில் இன்று காலை பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பாலாமடை பால்பண்ணை தெருவைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும், அவரது மனைவி பேச்சியம்மாளுக்கும் (26) இடையே…

Read more

Breaking: தமிழகத்தில் பயங்கரம்… பட்டப்பகலில் பஸ் ஸ்டாண்டில் பெண்ணை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற கொடூரம்… நெல்லையில் பரபரப்பு…!!!

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், இளம் பெண் ஒருவர் அவரது கணவராலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள பெரியார் பேருந்து நிலையத்தில் இன்று (மார்ச் 15)…

Read more

வீட்ல கூட பாதுகாப்பு இல்லையா…? “6 வயசு குழந்தையை கூட விடாத காமக்கொடூரன்”… தாயின் 2-வது கணவனின் வெறிச்செயல்… நெல்லையில் பயங்கரம்…!!!

நெல்லை டவுன் பகுதியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தாயின் இரண்டாவது கணவரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதாவது திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு ஏற்கனவே…

Read more

குடும்பத் தகராறு… ஆத்திரத்தில் மனைவியின் தலையைத் துண்டித்த கணவன்… நள்ளிரவில் நடந்த கோரம்…. பரபரப்பு சம்பவம்…!!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அம்பை பகுதியில் நேற்று மதியம் குடும்பத் தகராறு காரணமாகக் கணவனே மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்துப்பட்டன் மற்றும் சுதா ஆகிய இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பப்…

Read more

“அதிரடி ஆக்ஷன்!”.. நெல்லையில் வரிசையாக மூடப்பட்ட உணவகங்கள்… அரசு மருத்துவமனை அருகே திடீர் பரபரப்பு..!!!

திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள உணவகங்கள் அனைத்தும் தற்போது திடீரென மூடப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கியிருக்கும் உறவினர்கள் உணவின்றித் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மாநகராட்சி நிர்வாகம்…

Read more

  • March 12, 2026
“மருத்துவமனை அருகே பசி பட்டினி” சிலிண்டர் தட்டுப்பாட்டால் மொத்த ஓட்டல்களும் மூடல்…. உணவின்றி தவிக்கும் நோயாளிகள்….!!

நெல்லை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வரும் ஏழை எளிய மக்களின் வயிற்றிலேயே கை வைக்கும் விதமாக, அங்கு நிலவி வரும் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போதிய சிலிண்டர் விநியோகம் இல்லாததால் மருத்துவமனையைச் சுற்றியுள்ள அனைத்து ஹோட்டல்களும், பேக்கரிகளும்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய வழக்கு..! ஒரே நேரத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… மரண தண்டனை வழங்கி நெல்லை கோர்ட் தீர்ப்பு..!!

திருநெல்வேலியில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் மூன்று சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு, மரண தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த சேகர் (40). இவர் கடந்த 2023-ஆம்…

Read more

Breaking: தமிழகத்தில் பயங்கரம்..! 16 வயது சிறுவனை அரிவாளால் துடிக்க துடிக்க வெட்டிய பிளஸ் 1 மாணவன்… நெல்லையில் பரபரப்பு…!!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில், 16 வயது சிறுவனை பிளஸ் 1 மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது அம்பாசமுத்திரம் அடுத்த மன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயது…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய நாங்குநேரி இரட்டை கொலை வழக்கு… 7 பேர் கைது… பழிக்குப் பழி வாங்கத் துடித்த இளைஞர் படை…!!!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த பெரும்பத்து கிராமத்தில் கடந்த 2ம் தேதி இரவு தேநீர்க்கடை முன்பு பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. இந்த கோரமான சம்பவத்தில் பெரும்பத்து இந்திராகாலனியைச் சேர்ந்த ஜான்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி இரட்டை கொலை வழக்கு… 7 பேர் அதிரடி கைது…!!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில் கஞ்சா போதைக் கும்பல் நடத்திய வெறிச்செயலில் இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெரும்பத்து பகுதியில் நேற்றிரவு சாலையில் நின்று கொண்டிருந்த…

Read more

“திருநெல்வேலியில் பயங்கரம்!”.. டீக்கடை அருகே நின்ற 2 பேர் கொடூர கொலை… கொந்தளிக்கும் மக்கள்.. தொடரும் பரபரப்பு.!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் டீக்கடை ஒன்றின் அருகே நின்றிருந்த இரண்டு பேர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், குற்றவாளிகளைக் கைது…

Read more

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்… 6 ஆண்டுகளில் நேர்ந்த பயங்கரம் – அதிர வைக்கும் நெல்லைச் சம்பவம்…!!!

நெல்லை பாளையங்கோட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாகக் கட்டிடத் தொழிலாளி ஒருவர் தனது காதல் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருபா நகரைச் சேர்ந்த சதீஷ் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகிய இருவரும் கடந்த…

Read more

காதலித்து கைபிடித்த மனைவிக்குக் நேர்ந்த கதி.. 5 வயது குழந்தையைத் தவிக்க விட்டுச் சென்ற தாய்.. போலீஸ் பிடியில் கொடூரக் கணவன்..!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே கிருபா நகரைச் சேர்ந்த சதீஷ் (30) என்பவர், தனது மனைவி தமிழ்ச்செல்வியை (24) கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு…

Read more

  • February 26, 2026
“விஜய்யைப் பார்த்து பயப்படுகிறார் ஸ்டாலின்!” – திமுக-காங்கிரஸ் கூட்டணியை வம்புக்கு இழுத்த தினகரன்.. அமமுக-வின் அடுத்தகட்ட மூவ் இதோ..!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருநெல்வேலியில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு வருகை தந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்ற தனது முடிவை…

Read more

மாமியார் – மருமகள் மோதல் கொலையில் முடிந்தது… 90 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கதி… நெல்லையை உலுக்கிய கொடூர கொலை சம்பவம்…!!!

நெல்லை அருகே குடும்பத் தகராறில் 90 வயது மாமியாரை மருமகளே அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானூர் அடுத்த கம்மாளன்குளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்ற மூதாட்டி, தனது மகன் மற்றும் கணவர் மறைவுக்குப் பிறகு,…

Read more

பகீர் விபத்து.. நொறுங்கிய கனவு! 8 மாத திருமண வாழ்க்கை.. கபடி வீரர் மனைவி எடுத்த அந்த ஒரு முடிவு.. சோகத்திலும் நெகிழ்ச்சி..!!!

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் மகேஷ் (23), கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் செய்திருந்தார். கடந்த 16-ஆம் தேதி காவல்கிணறு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

Read more

பகீர்: அலறிய அக்கம் பக்கத்தினர்… மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனில்லை – வாலிபரின் மரணத்தில் இருக்கும் மர்மம்…!!!

மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பப் பிரச்சினைகள் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பால் மனைவி தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். பலமுறை அழைத்தும் மனைவி திரும்பி வராததால் கடுமையான…

Read more

டீ பிரியர்களுக்கு ஜாக்பாட்: 10 ரூபாய் டீ வெறும் 1 ரூபாய்க்கு – எங்க கிடைக்குது தெரியுமா?… 3 நாட்களுக்கு மட்டும் தான் இந்த ஆஃபர்…!!!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காதலர் தினத்தை முன்னிட்டு டீக்கடை உரிமையாளர் ஒருவர் அறிவித்துள்ள ஒரு ரூபாய் ‘டீ’ சலுகை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வள்ளியூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், தனது கடையில் பிப்ரவரி 13 முதல் 15 வரை தொடர்ந்து…

Read more

உங்ககிட்ட யாராவது பணம் கேட்டா உஷார்… நடுரோட்டில் நடந்த அரிவாள் வெட்டு – போலீஸ் அதிரடி ஆக்ஷன்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் மது அருந்தப் பணம் கேட்டு வாலிபர் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை ராஜாகுடியிருப்பைச் சேர்ந்த விக்னேஷ்வர் என்பவர் அங்குள்ள ஒரு தேநீர் கடை அருகே நின்று கொண்டிருந்தபோது, சமாதானபுரத்தைச் சேர்ந்த…

Read more

டாக்டர் சொன்னதை கேட்காததால் வந்த வினை… மேலப்பாளையத்தில் குழந்தை இறந்தது எப்படி?… வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை..!!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில், உரிய மருத்துவ உதவியின்றி வீட்டிலேயே பிரசவம் பார்த்த விபரீதத்தில் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவைச் சேர்ந்த நசிம் உசேன் என்பவரின் மனைவிக்கு பிரசவ தேதி நெருங்கிய நிலையில்,…

Read more

“நல்ல காற்று வந்தால் கதவு திறக்கும்!” கூட்டணி குறித்த கேள்விக்கு கிருஷ்ணசாமி கொடுத்த சுவாரஸ்ய பதில்..!!

நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, செய்தியாளர்களைச் சந்தித்தபோது கட்சியின் தேர்தல் நிலைப்பாடுகள் குறித்துப் பேசினார். தமிழகத்தில் கூட்டணி குறித்த ஆலோசனைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், கட்சியின் உயர்மட்டக் குழுவினர் கள அளவில்…

Read more

“வீட்டுலயே பிரசவம் பார்த்த புருஷன்…. பலியான பச்சிளம் உயிர்” – நெல்லையில் நடந்த பயங்கரம்….!!

திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவைச் சேர்ந்த நியாஸ்அலி என்பவரின் மகன் நசிம்உசேன் (35). இவருடைய மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்குப் பிரசவ தேதி நெருங்கியுள்ளது. இதனால் மேலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், முறையான மருத்துவப்…

Read more

ஆஸ்பத்திரிக்கு போகமாட்டேன், அடம்பிடித்த கணவன்… போலீஸ் ஏன் இவரை கைது செய்தது?… இறுதியில் நேர்ந்த சோகம்..!!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில், மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்த கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பலமுறை அறிவுறுத்தியும், அந்த நபர் தனது கர்ப்பிணி மனைவியை…

Read more

Other Story