“திமுக செய்வது வேடிக்கையா இருக்கு!” தமிழகத்தில் 90% மத்திய அரசு திட்டங்கள்தான்! – சரத்குமார் கொடுத்த அதிரடி பேட்டி!

நெல்லைக்கு வருகை தந்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார், மத்திய அரசு தமிழகத்திற்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை என்றும், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 90 சதவீதம் மத்திய அரசின் திட்டங்களே என்றும் கூறினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை…

Read more

  • December 22, 2025
முதலமைச்சர் பங்கேற்கும் மேடையில் பாம்பா….? தூய்மைப் பணியாளருக்கு நேர்ந்த துயரம்…. உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவு….!!

நெல்லை மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணமாகச் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நேற்று பொருநை அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த அவர், இன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் 44…

Read more

போர்க்களமான நெல்லை! – ‘Go Back Stalin’ முழக்கங்களால் அதிர்ந்த மாநகரம்: போலீஸ் அதிரடி நடவடிக்கை!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக இன்று காலை திருநெல்வேலிக்கு வருகை தந்தார். அவர் வருகையையொட்டி மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், முதல்வரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாரதிய ஜனதா…

Read more

“இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி 35 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற ஊழியர்!” – போலி விசா, டிக்கெட் கொடுத்து நூதன மோசடி… ஹரியானாவில் இருந்து திருநெல்வேலிக்குத் தூக்கிவரப்பட்ட குற்றவாளி..!!

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எண்ணெய் நிறுவன ஊழியரிடம், வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.35.55 லட்சம் மோசடி செய்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். வடக்கன்குளம் அமிர்தம்நகரைச் சேர்ந்த ஜெய…

Read more

“திடீர் விபத்து!”.. குறுக்கே வந்த பசு மாடு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த வேன்.. 15 பேர் படுகாயம்… நெல்லையில் பரபரப்பு சம்பவம்..!!!

திருநெல்வேலியில் உள்ள கே.டி.சி. நகர் அருகே சாலையில் அலைந்து திரிந்த ஒரு பசுமாடு திடீரெனக் குறுக்கே வந்ததால், அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. #NewsUpdate | நெல்லை அருகே சாலையில் திரிந்த மாடு, குறுக்கே வந்ததால் வேன் கவிழ்ந்து…

Read more

“தூத்துக்குடி அருகே பயங்கரம் – கணவன் கண்முன்பே அஸ்ஸாம் பெண் பாலியல் வன்கொடுமை” – முகவர் உள்பட 3 பேர் அதிரடி கைது!….

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் பெண் தொழிலாளி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கல் குவாரியில் வேலை பார்த்து வந்த அஸ்ஸாம் தம்பதியினர், அங்கு நிலவிய குறைந்த கூலி மற்றும்…

Read more

அஸ்ஸாம் தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்! கணவன் கண் முன்னே மனைவியைக் காட்டுப் பகுதிக்கு கடத்தி… நெல்லை அருகே பயங்கரம்..!!!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, அரசர்குளம் பகுதியில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அஸ்ஸாம் மாநிலத் தம்பதி, அடிப்படை வசதிகள் மற்றும் சம்பளம் போதாததால் வேலையில் இருந்து விலகி கேரளா செல்ல முடிவு செய்தனர். அவர்களை,…

Read more

  • December 14, 2025
காலையிலேயே நடந்த கோர விபத்து! சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து… சாலைத் தடுப்பில் மோதியதில் 40 பேர் காயம்..!!!

சென்னையிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து ஒன்று, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே இன்று (டிசம்பர் 14) காலை விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரெனச் சாலைத் தடுப்பில் மோதி அப்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் பேருந்தில்…

Read more

“பள்ளிச் சீருடையில் ‘சரக்கு’ அடித்த மாணவிகள்!”…வைரல் வீடியோவால் பெற்றோர்கள் அதிர்ச்சி…6 பேர் சஸ்பெண்ட்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளி ஒன்றின் சீருடையில், மாணவிகள் சிலர் வகுப்பறைக்குள் அமர்ந்து மதுபானம் அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள்…

Read more

  • December 11, 2025
“நெல்லையில் போட்டியிட்டு என்னை டெபாசிட் இழக்கச் செய்யப் போகிறாரா?” – செங்கோட்டையன் மீது பாஜக தலைவர் காரசாரப் பேச்சு..!!!

தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் எனும் பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகித் தவெக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்து அவர் கருத்து…

Read more

  • December 8, 2025
சட்டம் ஒழுங்கு சீர்​கெட்டுவிட்டதா..? எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ். பாரதி கொடுத்த அனல் பறக்கும் பதிலடி! – சட்டம் ஒழுங்கு மோதலில் உச்சக்கட்ட சவால்..!!

தமிழ்நாடு மிக மிகப் பாதுகாப்பாக இருப்பதால்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பதிலடி கொடுத்துள்ளார். நெல்லையில் பேசிய அவர், “அவர் எப்படி…

Read more

  • December 6, 2025
‘இருட்டுக்கடை’ பெயரில் மோசடி! இவ்வளவு நாளா நீங்க சாப்பிட்டது நிஜ அல்வாவா? . 1000 கிலோ தரமற்ற அல்வா பறிமுதல்.. 5 கடைகளுக்கு சீல்..!!!

திருநெல்வேலியின் தனிச்சிறப்பான ‘இருட்டுக்கடை அல்வா’வின் பெயரைக் கௌரவப்படுத்தி, போலியாக இயங்கி வந்த 5 அல்வாக் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். இந்தப் போலிக் கடைகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது, தரமற்ற நிலையில் இருந்த சுமார் 1,000 கிலோ…

Read more

“கணவருக்கே தெரியாமல் 2வது திருமணம்!”… இன்ஸ்டா ஸ்டோரியால் சிக்கிய மனைவி… நெல்லையில் பரபரப்பு சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரத்தைச் சேர்ந்த 42 வயதுப் பெண் ஒருவர், தனது முதல் கணவருக்குத் தெரியாமல், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நாமக்கல் இளைஞரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த அந்தப்…

Read more

நெல்லையில் 4 வயதுச் சிறுமியை கடித்துக் குதறியது… தெருநாய்க் கூட்டத்தின் தொல்லையால் மக்கள் அச்சம்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை மற்றும் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை…

Read more

“புகைப்படம் கிளப்பிய புயல்”.. விடுதி வாசலில் பதுங்கிய கணவன்… வெளியே மனைவி வந்ததும் நடந்த பயங்கரம்… பகீர்..!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன்–ஸ்ரீபிரியா தம்பதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியா கணவனிடமிருந்து பிரிந்து கோவை மாவட்டத்திற்கு வந்து, தனியார் விடுதியில் தங்கி, அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில்,…

Read more

தீயணைப்பு அலுவலகத்தில் இருந்த ரூ. 2 லஞ்ச பணம்… அதிகாரியை சிக்க வைக்க நினைத்த இருவர்… சிசிடிவி மூலம் வெளிவந்த உண்மை..!!

திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துணை இயக்குநர் சரவண பாபுவின் அலுவலகத்தில் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியபோது, அவரது இருக்கைக்கு எதிரே இருந்த அலமாரியில் ஆறு கவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சத்திற்கும்…

Read more

“ஒரு ரூபாய் கூட இல்ல”… அப்புறம் எதுக்கு வீட்ல இத்தனை கேமரா… எதுவும் கிடைக்காததால் விரக்தியில் திருடன் எழுதிய கடிதம்… நெல்லையில் வினோதம்..!!

நெல்லையை அடுத்த பழையபேட்டை பகுதியில் நடைபெற்ற வினோதமான திருட்டு முயற்சி ஒன்று அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ்பாண்ட் என்பவரின் வீட்டில், அவர் குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றிருந்த சமயத்தில், திருடன் ஒருவர் நுழைந்துள்ளார். பெரிய வீடு என்பதையும், அதன்…

Read more

“1 ரூபா கூட இல்ல எதுக்கு இத்தனை கேமரா!”… திருட வந்த வீட்டில் உரிமையாளருக்கு கடிதம் எழுதிய திருடன்…நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!!!

திருநெல்வேலியில், வீட்டை உடைத்துத் திருட வந்த மர்ம நபர், வீட்டில் ஒரு ரூபாய் கூடப் பணம் இல்லாததால் ஏற்பட்ட விரக்தியில், வீட்டின் உரிமையாளருக்குக் கைப்படக் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் ஒரே நேரத்தில் அதிர்ச்சியையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பழைய பேட்டையைச்…

Read more

  • November 25, 2025
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- நெல்லை, தூத்துக்குடி மக்கள் உஷார்! .. கரையோர மக்களுக்குப் பேரிடர் மீட்பு மையம் எச்சரிக்கை..!!!

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கை கடற்பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. சேரன்மாதேவி, களக்காடு, அம்பை, நாங்குநேரி உட்படச் சுற்றுவட்டாரப் பகுதிகளில்…

Read more

  • November 24, 2025
நெல்லையை உலுக்கிய கவின் கொலை.! சுர்ஜித் தந்தைக்கு எதிராக ஆதாரம் உள்ளதாக – சிபிசிஐடி அதிர்ச்சித் தகவல்..!!

நெல்லை மாவட்டத்தில் மென்பொருள் பொறியாளர் கவின் காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதாகியுள்ள கவின் காதலித்த இளம் பெண்ணின் தந்தை, காவல் உதவி ஆய்வாளர் சரவணன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு இன்று…

Read more

  • November 24, 2025
#BREAKING : கனமழை எதிரொலி : எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நீடித்து வருகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ. 25) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத்…

Read more

  • November 24, 2025
கனமழை அவசர உதவி எண்கள் அறிவிப்பு! உஷார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு! தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

கன்னியாகுமரிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, வரும் நவம்பர் 25-ஆம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

Read more

  • November 24, 2025
கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.? மீண்டும் மிரட்டும் பருவமழை..!!!

தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.…

Read more

  • November 23, 2025
Breaking : கனமழை முன்னெச்சரிக்கை: தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (நவ.24) ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், முன்னர் கிடைத்த தகவல்களின்படி தென்காசி…

Read more

  • November 23, 2025
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி! இன்று 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களுக்கு மிக அதிக வாய்ப்பு?

தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (நவ. 23) தென் மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன்…

Read more

  • November 22, 2025
“நெல்லையில் திமுகவின் வியூகம”… மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 100 பேர் திமுகவில் இணைந்தனர்.! அஸ்திவாரம் போடும் ஆளும் கட்சி..!!

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரங்கள் எனத் தேர்தல் பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே, ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்தச்…

Read more

  • November 21, 2025
திடீர் அறிவிப்பு: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை! – சென்னை வானிலை மையம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று (நவ. 21) தமிழ்நாட்டின் பத்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்…

Read more

  • November 12, 2025
நாய் கடித்தது.. அலட்சியம் செய்த இளைஞர்.. ‘ரேபிஸ்’ நோய்த் தொற்றால் பரிதாப பலி! – திருநெல்வேலியில் சோகம்..!!!

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பன் (30) என்ற இளைஞர், சில நாட்களுக்கு முன்பு நாய் கடித்ததில் ஏற்பட்ட காயத்திற்கு உரிய நேரத்தில் சிகிச்சையளிக்காமல் கவனக்குறைவாக இருந்ததால், ‘ரேபிஸ்’ நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • November 11, 2025
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, இன்று (நவம்பர் 11) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை…

Read more

கணவ,ர் மகள் அடுத்தடுத்து நடந்த இறப்பு… மண்ணெண்ணெய் ஊற்றி தாய் தீக்குளித்து தற்கொலை… நெல்லை அருகே சோக சம்பவம்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மனைவி அமுதவள்ளி (55). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் சுடலைமுத்து உயிரிழந்தார். இந்தத் துயரம் நீங்குவதற்கு முன்பே, கடந்த…

Read more

  • November 10, 2025
வெளுக்க போகும் கனமழைக்கு… “நாளை 3 மாவட்டங்களில் மழை பெய்யும்” – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, இன்று (நவம்பர் 10) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்…

Read more

  • November 10, 2025
தூத்துக்குடி, திருநெல்வேலி… தென் மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழைக்கு… சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யும் – வானிலை மையம் அறிவிப்பு..!!

நவம்பர் 10) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

Read more

  • November 8, 2025
வெளுக்கப்போகும் கனமழை… தென் மாவட்டங்களுக்குப் பெரும் எச்சரிக்கை! அடுத்தடுத்த நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அடுத்த சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், தென்காசி மற்றும் தூத்துக்குடி…

Read more

  • November 6, 2025
நெல்லை திமுகவுக்கு நெருக்கடி: “பதவி பறிப்பு! ‘ ஸ்டாலின் கொடுத்த அதிர்ச்சி எச்சரிக்கை..!!

தி.மு.க. தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரவிருக்கும் தேர்தலை இலக்காக வைத்து, கட்சி நிர்வாகிகளுடன் ‘உடன்பிறப்பே வா’ என்ற சிறப்பு காணொளிக் கூட்டத்தை ஒவ்வொரு வாரமும் நடத்தி வருகிறார். இந்தத் தொடர் ஆலோசனையில், இன்று (நவ. 6) நெல்லை மாவட்ட…

Read more

  • October 29, 2025
ஓபிஎஸ்ஸுக்குத் தொடரும் சிக்கல்! அடுத்தக்கட்ட அரசியல் முடிவு குழப்பத்தில்… முக்கிய நிர்வாகி பாஜகவில் இணைததால் பரபரப்பு..!!!

ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணியின் மாநில மருத்துவ அணிச் செயலாளரான டாக்டர் கிருத்திகா, இன்று (அக். 29) ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி, பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். தேசிய…

Read more

  • October 27, 2025
மோன்தா புயல் எதிரொலி: திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’ – மிக கனமழை எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மோன்தா’ புயல் நாளை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இதன் தீவிர தாக்கத்தால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (அக். 28) ‘மிக கனமழை’க்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் பல பகுதிகளில்…

Read more

  • October 17, 2025
திருநெல்வேலியில் அண்ணாமலை நற்பணி மன்றம் சர்ச்சை – “மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கள்” என அண்ணாமலை அறிவுரை..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயரில் “அண்ணாமலை நற்பணி மன்றம்” எனும் அமைப்புக்கு கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து, அண்ணாமலை தனது எக்ஸ்பக்கத்தில் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளார். “இன்றைய தினம், திருநெல்வேலியில் எனது பெயரில்…

Read more

  • October 17, 2025
அண்ணாமலை பெயரில் புதிய அமைப்பு! – நெல்லையில் தொடங்கிய “அண்ணாமலை நற்பணி மன்றம்” அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள்..!!!

திருநெல்வேலி மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு, முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயரில் ‘அண்ணாமலை நற்பணி மன்றம்’ என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. சமூக நலத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படவுள்ள இம்மன்றம், நெல்லை வேல்கண்ணன் தலைமையில் நிறுவப்பட்டு, அதன் கொடியை…

Read more

  • October 17, 2025
ஆரஞ்ச் அலர்ட்! “வெளுக்க போகும் கனமழை” குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில்… வானிலை மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக். 17) வெளியிட்டுள்ள தகவலின்படி, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்…

Read more

  • October 16, 2025
Breaking: இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..!!!

தமிழகத்தில் இன்று (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்பேரில், சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இடியுடன்…

Read more

  • October 12, 2025
திமுகவில் அதிரடி மாற்றம்… “சபாநாயகர் குடும்பத்தில் இருந்து புதிய முகம்” சூடுபிடிக்கும் அரசியல் களம்..!!!

2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதி வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து, கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, நெல்லை வள்ளியூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக…

Read more

“சுற்றுலா சென்ற இடத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை”… பேராசிரியரை பொழந்து கட்டிய மாணவர்கள்… பாய்ந்தது ஆக்சன்… அதிர்ச்சி பின்னணி..!!!

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் சமீபத்தில் கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு கல்வி பயணமாகச் சென்றிருந்தனர். அப்போது, உடன் சென்ற பேராசிரியர்…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! கல்லூரி மாணவர்கள் 7 பேர் எலி காய்ச்சலால் பாதிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!!

நெல்லை மாவட்டம் திடியூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களில் பலர் நேற்று திடீரென உடல்நல குறைவு காரணமாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பரிசோதனைகளில் அவர்களுக்கு எலிக்காய்ச்சல் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக சிகிச்சை…

Read more

“எங்க போனாலும் துரத்தி வரீங்க” போலீசையே அருவாளால் வெட்ட முயற்சி…. சும்மா விடுவாங்களா….? தட்டி தூக்கிய தனிப்படை போலீஸ்….!!

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில், ஏட்டு கருணைராஜ், குருமகேஷ் ஆகியோர் ஒரு வழக்கிற்காக சந்தேக நபர்களைத் தேடி, முன்தினம் பொன்னாக்குடி பகுதிக்குச் சென்றனர். அங்கு சாலை ஓரத்தில் இரு இளைஞர்கள் – வான் மகேஷ் மற்றும்…

Read more

“மனநலம் பாதித்த சிறுவர்கள் தான் டார்கெட்”.. ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி வீடியோ எடுத்த வாலிபர்… 2 சிறுவர்கள் உடந்தை… அதிர்ச்சி பின்னணி..!!

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி பகுதியில் முத்துக்குமார் என்ற 22 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள மனநல பாதிக்கப்பட்ட சிறுவர்களை ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தி துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. அதோடு ஓரினசேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி அதனை வீடியோ எடுத்து…

Read more

  • October 5, 2025
“பாட்டி வீட்டில் தங்கி இருந்த இளைஞர்…! ரூ.3 லட்சம் பெற்று மனைவியுடன் கள்ள உறவு – கணவரின் ஆவேசத்தால் நடந்த கொடூரம்… பதறவைக்கும் சம்பவம்..!!

கள்ளக்காதல்கள் இந்தியாவில் குடும்ப வன்முறைகள், விவாகரத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்ற பல துயரச் சம்பவங்களுக்கு காரணமாகி வருகின்றன. கணவனையும், குழந்தைகளையும் பெண்கள் கொல்வது போலவே, மனைவியையும் ஈவிரக்கமின்றி கணவர்கள் கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நிகழ்ந்த கொலைச்…

Read more

  • September 26, 2025
Breaking: திமுகவில் பெரிய மாற்றம்..! “புதிய மாவட்டம், புதிய அதிகாரம்..! திமுக நிர்வாகம் மீண்டும் கட்டமைத்து, புதிய தலைவர்கள் களமிறக்கம்…!!!

திமுகவில் நிர்வாகத் தேவைகளை கருத்தில் கொண்டு, நெல்லை மாவட்டம் தற்போது நெல்லை கிழக்கு மற்றும் நெல்லை மேற்கு என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை மேற்கு மாவட்டமாக அமையும் பகுதியில் அம்பாசமுத்திரம் மற்றும் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும் வகையில்…

Read more

சக மாணவனை அவதூறாக பேசிய நண்பன்… பள்ளி வகுப்பறையில் வைத்து அறிவாளால் வெட்டி… அதிர்ச்சி சம்பவம்…!!!

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள டோனாவூரில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு கொடூர சம்பவமாக மாறியிருக்கிறது. 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர், கடந்த சில நாட்களுக்கு…

Read more

“பெத்த தாய் கிட்டையும் உடன் பிறந்த அண்ணன் கிட்டயும் பேசினது குத்தமா”..? காதல் மனைவியை கருவறுத்த கணவன்…. விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலம்…!!!!

நெல்லை அருகிலுள்ள கங்கைகொண்டானைப் பகுதியைச் சேர்ந்த ஆலடிப்பட்டியை சேர்ந்த  அன்புராஜ் (24), பெயிண்டராக வேலை செய்து வந்தவர். 2023-ல் அதே ஊரைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் பிரித்திகாவை (20) காதலித்து திருமணம் செய்தார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து…

Read more

சட்டவிரோதம்: எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?…. பேரீச்சம் பழத்திற்குள் மறைத்து வைத்திருந்த தாய்…. கண்டுபிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் தாலுகா பகுதியில் வசித்து வருபவர் தான் லலிதா. இவர் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கைதியாகவுள்ள தன் மகன் வினோத்தை பார்க்க சென்று உள்ளார். அப்போது சிறைச்சாலை விதிமுறையின் அடிப்படையில் தன் மகனுக்கு கொடுக்க லலிதா கொண்டுவந்திருந்த…

Read more

Other Story