ஷாக்: சாவகாசமாக நடந்து சென்றவருக்கு நேர்ந்த கதி.. பணம் கொடு இல்லனா – வழிப்பறி கொள்ளையனை ஓட ஓட விரட்டிப் பிடித்த போலீஸ்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில், சாலையில் நடந்து சென்றவரிடம் வழிப்பறி செய்ய முயன்று, அரிவாளால் தாக்க முற்பட்ட நபரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் அவரை…

Read more

நெல்லையப்பர் கோவில் சமபந்தி விருந்தில் சிறுவர்கள் புறக்கணிப்பு?.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மேயர் ராமகிருஷ்ணன் அதிரடி விளக்கம்..!!!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்தில், நரிக்குறவர் இன சிறுவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திக்கு நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் மற்றும் கோவில் நிர்வாகம் திட்டவட்டமான மறுப்பு தெரிவித்துள்ளனர்.…

Read more

“தமிழக அரசின் விடியல் பயணம்”… இலவச பேருந்தில் டிக்கெட் எடுக்காததால் 2 பெண்களுக்கு அபராதம்…!!!

தமிழக அரசின் ‘மகளிர் விடியல் பயணத் திட்டத்தின்’ கீழ் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணித்து வரும் நிலையில், நெல்லையில் டிக்கெட் இன்றி பயணித்ததாக இரு பெண்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை…

Read more

நிச்சயதார்த்தம் முடிஞ்சிட்டு..! கோலாகலமாக நடந்து திருமண ஏற்பாடுகள்… நகை பணத்தை சுருட்டி விட்டு வீட்டை விட்டு ஓடியே இளம்பெண்.. பெற்றோர் பதறல்..!!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தில், திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண் ஒருவர் நகை மற்றும் பணத்துடன் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்மநேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் 19 வயது மகளுக்கு, அவரது உறவுக்கார இளைஞர்…

Read more

திமுக-வா? அதிமுக-வா? கூட்டணியைப் பற்றி நெல்லையில் பிரேமலதா சொன்ன அந்த ரகசியம்.. அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!!

தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் 17-வது சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது. தற்போது நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில் தே.மு.தி.க, பா.ம.க மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி உள்ளிட்ட சில கட்சிகள் இன்னும் தங்களது…

Read more

மனைவி தற்கொலை என நாடகம்… உடல் காயமா?… கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணிப்… கதறிய கணவன், கிழிந்த முகமூடி… போலீஸ் நடத்திய ‘மாஸ்டர் பிளான்’ விசாரணை…!!!

திருநெல்வேலி அருகே கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் மரணத்தில், அவரது கணவரே திட்டமிட்டு கொலை செய்திருப்பது அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியரான கணவர், தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாகக்…

Read more

மீண்டும் பயங்கரம்… திருமணமாகி 8 மாசம் தான் ஆகுது… 10 பவுன் நகைக்காக மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்… அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டம் மானூர் அருகே வரதட்சணைக் கொடுமையால் எட்டே மாதங்களில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானூர் குப்பனாபுரத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவருக்கும் பாக்கியத்தாய் என்பவருக்கும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு…

Read more

சந்தேகத்தால் பறிபோன உயிர்… காணாமல் போன மாணவி புதருக்குள் சடலமாக மீட்பு… “நான் அவளை ஏன் கொன்றேன் தெரியுமா?… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!!!

திருநெல்வேலி அருகே காணாமல் போன கல்லூரி மாணவி ஒருவரின் சடலம் புதர்காட்டில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், அவரது காதலனைக் கைது செய்து விசாரித்தனர். அப்போது, அந்த இளைஞன் அளித்த வாக்குமூலம்…

Read more

“எவ்வளவு சொல்லியும் கேட்கல!”… செல்போன் காதலால் சொந்த அக்காவை ஓட ஓட விரட்டி கொடூரமாக கொன்ற தம்பி.. நெல்லையில் பகீர் சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியில் செல்போன் பேச்சு விவகாரத்தில் ஒரு உயிர் பறிபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவர்குளத்தைச் சேர்ந்த ராமராஜின் மகள் ராதிகா, அதே ஊரில் வசிக்கும் திருமணமான ஒரு உறவினருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.…

Read more

பாஜக பிரமுகர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள்.. சிசிடிவி-யை உடைத்துவிட்டு செய்த துணிகரச் செயல்… நெல்லையில் நடந்தது என்ன?… அதிரவைக்கும் பின்னணி…!!!

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள பொன்விழா நகரில், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட வர்த்தகப் பிரிவு செயலாளர் சன்னியாசி என்பவரது வீட்டில் அரங்கேறிய துணிகரக் கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சன்னியாசி தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வரும்…

Read more

“பலமுறை சொல்லியும் நடவடிக்கை எடுக்கல” இந்த கட்சி எனக்கு வேண்டாம்…. திமுகவுக்கு ‘GOOD BYE’ சொன்ன நெல்லை நிர்வாகி….!!

நெல்லை மேற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சந்திரசேகர், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து, குறிப்பாக நெல்லை மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குத் தங்குதடையின்றி கனிம வளங்கள் கடத்தப்படுவதைக் கண்டித்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இது…

Read more

  • January 10, 2026
“6 வயசு பிஞ்சுனு கூட பார்க்கல..” 65 வயசுல மிட்டாய் கொடுத்து முதியவர் செய்த கொடூரம்! ஆயுள் முழுக்க ஜெயில் தான்.. நெல்லை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே, கடந்த 2023-ஆம் ஆண்டு 6 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த நமச்சிவாயம் (65) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில்…

Read more

69 வருஷமா வாயில் கல்… 80 வயது முதியவரின் விசித்திரமான ரகசியம்… ‘ஆசிரியர்’ சொன்ன காரணம்.. இன்று உலகையே வியக்க வைக்கும் சாதனை… வைரலாகும் வீடியோ…!!!

நெல்லை மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த 80 வயது முதியவர் கோவிந்தசாமி, கடந்த 69 ஆண்டுகளாகத் தனது வாயில் ஒரு சிறிய கல்லை வைத்துக்கொண்டு வாழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 1956-ஆம் ஆண்டு பள்ளிப் பருவத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, சரியாகப்…

Read more

நெல்லையில் பயங்கரம்..! “10-ம் வகுப்பு மாணவனை துடிதுடிக்க அரிவாளால் கொடூரமாக வெட்டிக்கொன்ற போதை வாலிபர்”… பரபரப்பு சம்பவம்..!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே டிவி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில், பக்கத்து வீட்டு வாலிபர் வெட்டியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 10-ஆம் வகுப்பு மாணவன், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் லெட்சுமணன்…

Read more

“வேலியே பயிரை மேய்ந்தால்.. தூக்கு தான் சரி!”.. பெற்ற மகளையே சீரழித்த கொடூர தந்தை… டிஎன்ஏ சோதனையில் திடுக்கிடும் உண்மை.. நெல்லையில் பெரும் பரபரப்பு..!!!!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே, தனது 15 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்குத் தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கூலித் தொழிலாளியான அந்த நபர், கடந்த 2024-ஆம் ஆண்டு முதல்…

Read more

“பாஜகவால் தமிழ்நாட்டில் தலைகீழாக நின்றாலும் ஜெயிக்க முடியாது.. “கூட்டணி குறித்து ரகசியம் உடைத்த எஸ்டிபிஐ.. நெல்லை முபாரக் போட்ட ஸ்கெட்ச்..!!

நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது வெற்றிக் கணக்கை தொடங்கும் என்றும், அதற்காக தமிழகம்…

Read more

“காசே இல்ல எதுக்கு சிசிடிவி!”.. திருட வந்த வீட்டில் ஏமாந்து நின்ற திருடன்.. கடிதத்தைப் பார்த்த அதிருந்து போன குடும்பம்.. நெல்லையில் பரபரப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த திருடன், அங்கே இருந்த சிசிடிவி (CCTV) கேமராவைப் பார்த்ததும் செம குஷியாகிவிட்டான். “இந்த வீட்டில் சிசிடிவி கேமரா எல்லாம் இருக்கிறது என்றால், உள்ளே நகை, பணம் கொட்டிக் கிடக்கும்” என…

Read more

“அடச்சீ! பெற்ற மகளையே சிதைத்த தந்தை!”.. 7 மாதங்களிலே அதிரடி தீர்ப்பு.. நெல்லையில் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே 14 வயதுடைய தனது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூரத் தந்தைக்கு, மாவட்ட போக்சோ (POCSO) நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று (டிசம்பர் 24, 2025) வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.…

Read more

“மரண தண்டனை”… பெற்ற மகளையே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை… 7 மாதத்தில் தீர்ப்பு வழங்கிய நெல்லை கோர்ட்…!!!

சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு, திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தையே உலுக்கிய இந்த வழக்கில், 7 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி…

Read more

“திமுக செய்வது வேடிக்கையா இருக்கு!” தமிழகத்தில் 90% மத்திய அரசு திட்டங்கள்தான்! – சரத்குமார் கொடுத்த அதிரடி பேட்டி!

நெல்லைக்கு வருகை தந்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார், மத்திய அரசு தமிழகத்திற்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை என்றும், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 90 சதவீதம் மத்திய அரசின் திட்டங்களே என்றும் கூறினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை…

Read more

  • December 22, 2025
முதலமைச்சர் பங்கேற்கும் மேடையில் பாம்பா….? தூய்மைப் பணியாளருக்கு நேர்ந்த துயரம்…. உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவு….!!

நெல்லை மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணமாகச் சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நேற்று பொருநை அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த அவர், இன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் 44…

Read more

போர்க்களமான நெல்லை! – ‘Go Back Stalin’ முழக்கங்களால் அதிர்ந்த மாநகரம்: போலீஸ் அதிரடி நடவடிக்கை!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக இன்று காலை திருநெல்வேலிக்கு வருகை தந்தார். அவர் வருகையையொட்டி மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், முதல்வரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாரதிய ஜனதா…

Read more

“இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி 35 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற ஊழியர்!” – போலி விசா, டிக்கெட் கொடுத்து நூதன மோசடி… ஹரியானாவில் இருந்து திருநெல்வேலிக்குத் தூக்கிவரப்பட்ட குற்றவாளி..!!

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எண்ணெய் நிறுவன ஊழியரிடம், வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.35.55 லட்சம் மோசடி செய்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நபரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். வடக்கன்குளம் அமிர்தம்நகரைச் சேர்ந்த ஜெய…

Read more

“திடீர் விபத்து!”.. குறுக்கே வந்த பசு மாடு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த வேன்.. 15 பேர் படுகாயம்… நெல்லையில் பரபரப்பு சம்பவம்..!!!

திருநெல்வேலியில் உள்ள கே.டி.சி. நகர் அருகே சாலையில் அலைந்து திரிந்த ஒரு பசுமாடு திடீரெனக் குறுக்கே வந்ததால், அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. #NewsUpdate | நெல்லை அருகே சாலையில் திரிந்த மாடு, குறுக்கே வந்ததால் வேன் கவிழ்ந்து…

Read more

“தூத்துக்குடி அருகே பயங்கரம் – கணவன் கண்முன்பே அஸ்ஸாம் பெண் பாலியல் வன்கொடுமை” – முகவர் உள்பட 3 பேர் அதிரடி கைது!….

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் பெண் தொழிலாளி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கல் குவாரியில் வேலை பார்த்து வந்த அஸ்ஸாம் தம்பதியினர், அங்கு நிலவிய குறைந்த கூலி மற்றும்…

Read more

அஸ்ஸாம் தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்! கணவன் கண் முன்னே மனைவியைக் காட்டுப் பகுதிக்கு கடத்தி… நெல்லை அருகே பயங்கரம்..!!!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, அரசர்குளம் பகுதியில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அஸ்ஸாம் மாநிலத் தம்பதி, அடிப்படை வசதிகள் மற்றும் சம்பளம் போதாததால் வேலையில் இருந்து விலகி கேரளா செல்ல முடிவு செய்தனர். அவர்களை,…

Read more

  • December 14, 2025
காலையிலேயே நடந்த கோர விபத்து! சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து… சாலைத் தடுப்பில் மோதியதில் 40 பேர் காயம்..!!!

சென்னையிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து ஒன்று, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே இன்று (டிசம்பர் 14) காலை விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரெனச் சாலைத் தடுப்பில் மோதி அப்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் பேருந்தில்…

Read more

“பள்ளிச் சீருடையில் ‘சரக்கு’ அடித்த மாணவிகள்!”…வைரல் வீடியோவால் பெற்றோர்கள் அதிர்ச்சி…6 பேர் சஸ்பெண்ட்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளி ஒன்றின் சீருடையில், மாணவிகள் சிலர் வகுப்பறைக்குள் அமர்ந்து மதுபானம் அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள்…

Read more

  • December 11, 2025
“நெல்லையில் போட்டியிட்டு என்னை டெபாசிட் இழக்கச் செய்யப் போகிறாரா?” – செங்கோட்டையன் மீது பாஜக தலைவர் காரசாரப் பேச்சு..!!!

தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் எனும் பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகித் தவெக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்து அவர் கருத்து…

Read more

  • December 8, 2025
சட்டம் ஒழுங்கு சீர்​கெட்டுவிட்டதா..? எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ். பாரதி கொடுத்த அனல் பறக்கும் பதிலடி! – சட்டம் ஒழுங்கு மோதலில் உச்சக்கட்ட சவால்..!!

தமிழ்நாடு மிக மிகப் பாதுகாப்பாக இருப்பதால்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பதிலடி கொடுத்துள்ளார். நெல்லையில் பேசிய அவர், “அவர் எப்படி…

Read more

  • December 6, 2025
‘இருட்டுக்கடை’ பெயரில் மோசடி! இவ்வளவு நாளா நீங்க சாப்பிட்டது நிஜ அல்வாவா? . 1000 கிலோ தரமற்ற அல்வா பறிமுதல்.. 5 கடைகளுக்கு சீல்..!!!

திருநெல்வேலியின் தனிச்சிறப்பான ‘இருட்டுக்கடை அல்வா’வின் பெயரைக் கௌரவப்படுத்தி, போலியாக இயங்கி வந்த 5 அல்வாக் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். இந்தப் போலிக் கடைகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது, தரமற்ற நிலையில் இருந்த சுமார் 1,000 கிலோ…

Read more

“கணவருக்கே தெரியாமல் 2வது திருமணம்!”… இன்ஸ்டா ஸ்டோரியால் சிக்கிய மனைவி… நெல்லையில் பரபரப்பு சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரத்தைச் சேர்ந்த 42 வயதுப் பெண் ஒருவர், தனது முதல் கணவருக்குத் தெரியாமல், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நாமக்கல் இளைஞரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த அந்தப்…

Read more

நெல்லையில் 4 வயதுச் சிறுமியை கடித்துக் குதறியது… தெருநாய்க் கூட்டத்தின் தொல்லையால் மக்கள் அச்சம்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை மற்றும் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை…

Read more

“புகைப்படம் கிளப்பிய புயல்”.. விடுதி வாசலில் பதுங்கிய கணவன்… வெளியே மனைவி வந்ததும் நடந்த பயங்கரம்… பகீர்..!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன்–ஸ்ரீபிரியா தம்பதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியா கணவனிடமிருந்து பிரிந்து கோவை மாவட்டத்திற்கு வந்து, தனியார் விடுதியில் தங்கி, அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில்,…

Read more

தீயணைப்பு அலுவலகத்தில் இருந்த ரூ. 2 லஞ்ச பணம்… அதிகாரியை சிக்க வைக்க நினைத்த இருவர்… சிசிடிவி மூலம் வெளிவந்த உண்மை..!!

திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துணை இயக்குநர் சரவண பாபுவின் அலுவலகத்தில் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியபோது, அவரது இருக்கைக்கு எதிரே இருந்த அலமாரியில் ஆறு கவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சத்திற்கும்…

Read more

“ஒரு ரூபாய் கூட இல்ல”… அப்புறம் எதுக்கு வீட்ல இத்தனை கேமரா… எதுவும் கிடைக்காததால் விரக்தியில் திருடன் எழுதிய கடிதம்… நெல்லையில் வினோதம்..!!

நெல்லையை அடுத்த பழையபேட்டை பகுதியில் நடைபெற்ற வினோதமான திருட்டு முயற்சி ஒன்று அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ்பாண்ட் என்பவரின் வீட்டில், அவர் குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றிருந்த சமயத்தில், திருடன் ஒருவர் நுழைந்துள்ளார். பெரிய வீடு என்பதையும், அதன்…

Read more

“1 ரூபா கூட இல்ல எதுக்கு இத்தனை கேமரா!”… திருட வந்த வீட்டில் உரிமையாளருக்கு கடிதம் எழுதிய திருடன்…நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!!!

திருநெல்வேலியில், வீட்டை உடைத்துத் திருட வந்த மர்ம நபர், வீட்டில் ஒரு ரூபாய் கூடப் பணம் இல்லாததால் ஏற்பட்ட விரக்தியில், வீட்டின் உரிமையாளருக்குக் கைப்படக் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் ஒரே நேரத்தில் அதிர்ச்சியையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பழைய பேட்டையைச்…

Read more

  • November 25, 2025
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- நெல்லை, தூத்துக்குடி மக்கள் உஷார்! .. கரையோர மக்களுக்குப் பேரிடர் மீட்பு மையம் எச்சரிக்கை..!!!

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கை கடற்பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. சேரன்மாதேவி, களக்காடு, அம்பை, நாங்குநேரி உட்படச் சுற்றுவட்டாரப் பகுதிகளில்…

Read more

  • November 24, 2025
நெல்லையை உலுக்கிய கவின் கொலை.! சுர்ஜித் தந்தைக்கு எதிராக ஆதாரம் உள்ளதாக – சிபிசிஐடி அதிர்ச்சித் தகவல்..!!

நெல்லை மாவட்டத்தில் மென்பொருள் பொறியாளர் கவின் காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதாகியுள்ள கவின் காதலித்த இளம் பெண்ணின் தந்தை, காவல் உதவி ஆய்வாளர் சரவணன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு இன்று…

Read more

  • November 24, 2025
#BREAKING : கனமழை எதிரொலி : எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.?

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நீடித்து வருகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ. 25) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத்…

Read more

  • November 24, 2025
கனமழை அவசர உதவி எண்கள் அறிவிப்பு! உஷார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு! தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

கன்னியாகுமரிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, வரும் நவம்பர் 25-ஆம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

Read more

  • November 24, 2025
கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.? மீண்டும் மிரட்டும் பருவமழை..!!!

தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.…

Read more

  • November 23, 2025
Breaking : கனமழை முன்னெச்சரிக்கை: தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!!

தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (நவ.24) ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், முன்னர் கிடைத்த தகவல்களின்படி தென்காசி…

Read more

  • November 23, 2025
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி! இன்று 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களுக்கு மிக அதிக வாய்ப்பு?

தெற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (நவ. 23) தென் மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன்…

Read more

  • November 22, 2025
“நெல்லையில் திமுகவின் வியூகம”… மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 100 பேர் திமுகவில் இணைந்தனர்.! அஸ்திவாரம் போடும் ஆளும் கட்சி..!!

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரங்கள் எனத் தேர்தல் பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே, ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்தச்…

Read more

  • November 21, 2025
திடீர் அறிவிப்பு: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை! – சென்னை வானிலை மையம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று (நவ. 21) தமிழ்நாட்டின் பத்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்…

Read more

  • November 12, 2025
நாய் கடித்தது.. அலட்சியம் செய்த இளைஞர்.. ‘ரேபிஸ்’ நோய்த் தொற்றால் பரிதாப பலி! – திருநெல்வேலியில் சோகம்..!!!

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பன் (30) என்ற இளைஞர், சில நாட்களுக்கு முன்பு நாய் கடித்ததில் ஏற்பட்ட காயத்திற்கு உரிய நேரத்தில் சிகிச்சையளிக்காமல் கவனக்குறைவாக இருந்ததால், ‘ரேபிஸ்’ நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • November 11, 2025
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, இன்று (நவம்பர் 11) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை…

Read more

கணவ,ர் மகள் அடுத்தடுத்து நடந்த இறப்பு… மண்ணெண்ணெய் ஊற்றி தாய் தீக்குளித்து தற்கொலை… நெல்லை அருகே சோக சம்பவம்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மனைவி அமுதவள்ளி (55). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் சுடலைமுத்து உயிரிழந்தார். இந்தத் துயரம் நீங்குவதற்கு முன்பே, கடந்த…

Read more

  • November 10, 2025
வெளுக்க போகும் கனமழைக்கு… “நாளை 3 மாவட்டங்களில் மழை பெய்யும்” – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, இன்று (நவம்பர் 10) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்…

Read more

Other Story