சண்டை போட்ட உதவி ஆய்வாளர்…. காரின் முன்பக்கம் ஏறி காப்பாற்றுங்கள் என கூச்சலிட்ட வாலிபர்…. வெளியான வீடியோ…. கமிஷனர் அதிரடி உத்தரவு….!!!!

நெல்லை மாநகரத்தில் உள்ள போலீஸ் துறையில் சந்திப்பு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராக காந்திராஜன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதன்படி சுத்தமல்லியில் காந்திராஜன் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் காந்தி ராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால்…

Read more

அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல்…13 பேர் முன்னெச்சரிக்கையாக கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு… நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட இந்த மோதல், பள்ளி வளாகத்தில் பதற்றமான சூழலை உருவாக்கியது. இதையடுத்து, பள்ளியின் தலைமையாசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில்,…

Read more

  • September 10, 2025
தமிழகத்தை உலுக்கிய ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை… கோர்ட் அதிரடி உத்தரவு..!!!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின், கடந்த மாதம்  கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த கொலை வழக்கில், கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித், அவரது தந்தை உதவி ஆய்வாளர்…

Read more

“அம்மா தான் டார்கெட்”… பயிற்சிக்கு வரும் மாணவர்களின் தாயாரை மயக்கி உல்லாசம்… கராத்தே மாஸ்டரின் மன்மத லீலைகள்… விஷயத்தைக் கேட்டு அதிர்ந்த நெல்லை..!!!

நெல்லை மாவட்டம், சுத்தமல்லி அருகே நரசிங்கநல்லூர் பொன்விழா நகரைச் சேர்ந்த அப்துல் வகாப் கோடீஸ்வரன் நகரில் கராத்தே வகுப்பும், பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையமும் நடத்தி வருகிறார். இவர் தனது பயிற்சி மையங்களுக்கு வரும் மாணவ-மாணவிகளின் தாய்மார்களை…

Read more

  • September 8, 2025
“பானிபூரி சாப்பிட போன நண்பர்கள்”.. மகிழ்ச்சியாக பைக்கில் போனவர்களுக்கு நொடியில் நடந்த பயங்கரம்… துடிதுடித்து பலியான 3 வாலிபர்கள்.. பெரும் சோகம்..!!!

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசிக்கு புறப்பட்ட அரசு பஸ் ஒன்று, சந்திப்பு பஸ் நிலையத்தை கடந்து ஈரடுக்கு மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அந்த மோட்டார் சைக்கிளில் நெல்லை டவுன்…

Read more

நெல்லையில் பயங்கரம்..! “வாலிபர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை”.. பள்ளி மாணவர்கள் கைது… விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!!!

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்தது  போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. நெல்லை டவுன் சுந்தரர் தெருவைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரின் மகன்…

Read more

  • September 5, 2025
“பாஜக ஒன்னும் என்னுடைய குடும்பக் கட்சி கிடையாது”… வாரிசு அரசியலும் இல்லை.. மகனுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு… ஒரே போடாய் போட்ட நயினார் நாகேந்திரன்..!!!

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை; வருவதற்கும் இல்லை” என தெளிவாகக் கூறினார். மேலும், “நான் பாஜகவில் சேர்ந்ததற்குப் பிறகு என் மகன் பொறுப்பிற்கு வரவில்லை . அதற்கு முந்தைய கால…

Read more

அடேங்கப்பா…! தொழிலாளியின் வீட்டிற்கு ரூ.1.61 கோடி கரண்ட் பில்… குடும்பத்தை உறைய வைத்த மெசேஜ்… மின்வாரியம் கொடுத்த பரபரப்பு விளக்கம்…!!!!

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்படி மின்வாரிய உபகோட்டத்திற்கு உட்பட்ட மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளியான இவர் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். வழக்கம்போல் சில நாட்களுக்கு முன்பு, அவரது வீட்டிற்கு மின்சார கணக்கீடு செய்ய மின்வாரிய ஊழியர் ஒருவர் வந்தார். மின்கணக்கீடு…

Read more

“செல்போனில் வந்த ஓரினச் சேர்க்கை ஆஃபர்”… காட்டுக்குள் தனியாக சென்ற பயிற்சி டாக்டர்… சுற்றி வளைத்த 4 சிறுவர்கள்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த 24 வயது பயிற்சி டாக்டர், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் கல்வி முடித்து, நெல்லை அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், இவரது மொபைல் செயலி வாயிலாக ஒருவர் தொடர்பு கொண்டு, ஓரினச்சேர்க்கை தொடர்பான…

Read more

  • August 31, 2025
பட்டப்பகலில் பயங்கரம்…! ஒர்க் ஷாப் உரிமையாளரை ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய கொடூரம்… நெல்லையில் பரபரப்பு..!!!!

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி ஆர்.கே. ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த முகமது அலி பாருக் (40), மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பேட்டை பகுதி செயலாளராகவும், சுத்தமல்லி விலக்கு பகுதியில் வாகன ஒர்க்ஷாப் நடத்தி வருபவராகவும் உள்ளார். கடந்த சில தினங்களுக்கு…

Read more

  • August 30, 2025
“தென்னை மட்டைகளுக்கு நடுவே எரிந்து கொண்டிருந்த மனித உடல்”… எலும்பு கூடுகளாக மீட்கப்பட்ட சம்பவம்… அவசர அவசரமாக நடந்த சடங்கு… நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லை மேலப்பாளையம் – ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் உள்ள இடுகாடு பகுதியில் நேற்று மதியம் பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றது. அங்கு இறந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்யச் சென்றவர்கள், வெட்டவெளி பகுதியில் தென்னை மட்டைகள் குவியலின் நடுவே மனித உடல்…

Read more

அடப்பாவமே..! மருத்துவமனையில் நோயாளியிடம் நகையை பறித்த ஊழியர்… செயினை வாயில் போட்டு விழுங்கி கழிவறைக்கு ஓடி… வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த 79 வயது முதியவர் சுப்பம்மாள், கணவர் இறந்த பிறகு மகன் சங்கர சுப்பிரமணியனுடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்தனர். அங்கு வார்டில்…

Read more

  • August 25, 2025
“பிரிந்த பிறகும் தீராத பகை”.. மனைவி, மகனை ரூமில் வைத்துப் பூட்டிய தந்தை… கண்ணில் மரண பயம்.. கெஞ்சியும் விடல… உயிரோடு தீ வைத்து கொளுத்திய கொடூரம்… நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லை மாவட்டம் மானூர் அருகே காரைக்குளம் சர்ச் தெருவைச் சேர்ந்த தொழிலாளி சகாரியா (66) தனது மனைவி மெர்சி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் இருந்தார். ஆனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதால் மெர்சி தனது மகன்கள் ஹென்றி, ஹார்லி பினோ (27)…

Read more

  • August 23, 2025
“தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியில் அமர வைப்பது பாஜகவின் கடமை”…. எனக்கும் அந்த பொறுப்பு இருக்கு… அதிமுகவுக்கு ஆதரவாக அண்ணாமலை அதிரடி…!!!!

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் பாஜக மண்டல பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக நெல்லை நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு சென்றார். இந்த மாநாட்டில்…

Read more

பையில் மறைமுகமாக கத்தியை எடுத்து வந்த மாணவர்… அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்… போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

நெல்லை மாவட்டத்தில்உள்ள திசையன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், அப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று (ஆகஸ்ட் 21, 2025) காலை மாணவர்கள் பள்ளிக்கு வந்த நிலையில், 9-ம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் தனது…

Read more

  • August 22, 2025
தமிழக அரசியலின் பாகுபலி..! “நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்காக வைக்கப்பட்ட கட் அவுட்”… அரசியல் வட்டாரத்தில் செம வைரல்..!!!

நெல்லை: தமிழக அரசியலில் இப்போது “பாகுபலி” செம்ம ஹாட் ட்ரெண்ட்..! இன்று நெல்லையில் நடைபெறும் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்திருக்கிறார். இதையொட்டி நகரம் முழுக்க பாஜக சுவரொட்டிகள், விதவிதமான வரவேற்பு அலங்காரங்கள் இடம்பிடித்துள்ளன. இதில்…

Read more

  • August 22, 2025
கொடூரமாக கடித்த தெரு நாய்..” 7 வயது சிறுமி முகத்தில் பலத்த காயம்”.. நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி பகுதியில் உள்ள வடக்கு தெருவைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகளான பிரித்திகா ஸ்ரீ (வயது 7), அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படித்து வருகிறார். நேற்று மாலை…

Read more

  • August 22, 2025
Breaking: திமுகவுக்கு ஷாக்..! அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணையும் முக்கிய புள்ளி… பரபரப்பு தகவல்..!!

இணைப்புகளும் விலகல்களும் நடைபெற்று வரும் அரசியல் சூழலில், தற்போது ஒரு முக்கிய முன்னாள் திமுக நிர்வாகி பாஜகவில் இணைய உள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்த கே.எஸ். ராதாகிருஷ்ணன், இன்று (ஆகஸ்ட் 22)…

Read more

தைரியம் இருக்கிறதா….? நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சியை சார்ந்த அதிகாரிகளே…!!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.சிராஜ் என்ற சமூக ஆர்வலர், பொதுமக்கள் அதிகம் செல்லும் இடத்தில் வைக்கப்பட்ட பேனர் மூலம் அரசு அதிகாரிகளுக்கு சவால் விடுத்துள்ளார். இந்த பேனரில், நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை கேள்வி கேட்கும் வகையில் கூர்மையான வாசகங்கள்…

Read more

பொது இடத்தில் இதை செய்தால் மாந்திரீகம் தான்.. அச்சுறுத்தும் பேனர்.. வைரலாகும் காணொளி..!

திருநெல்வேலியில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்கும் வித்தியாசமான முயற்சி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பரவி வரும் காணொளியில், ஒரு பேனர் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேனரில், “இங்கு சிறுநீர் கழிக்காதீர்கள், மீறினால் மாந்திரீக…

Read more

கணவன்- மனைவி பிரச்சனையில் தலையிட்ட மாமியாரின் விரலை கடித்து துப்பிய மருமகன்… ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதி… நெல்லையில் பரபரப்பு…!!

நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் வசிக்கும் தொழிலாளி துரைராஜ் (33), பேச்சிமுத்து-பேச்சியம்மாள் தம்பதியின் மகள் தங்கலட்சுமியை திருமணம் செய்தவர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆனால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி ஏற்பட்ட குடும்ப பிரச்சினைகளால் கருத்து வேறுபாடு உருவாகி, தங்கலட்சுமி கோபத்தில் குழந்தைகளுடன்…

Read more

9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏட்டு… தாயும் கண்டு கொள்ளாத நிலையில் மாணவி செய்த செயல்… வெளியான பரபரப்பு பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி சசிகுமார் (45). இவர் பாளையங்கோட்டை ஆயுதப் படையில் தலைமை காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பத்துடன் பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். இந்நிலையில் சசிகுமாருக்கு நெருக்கமான உறவினர் வீட்டிற்கு…

Read more

  • August 12, 2025
“சென்னையில் கொலை”… கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடு.. விசாரணையில் தெரிந்த உண்மை… இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்தது ஆக்சன்..!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரை, இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்து, அவரது உடலை காரில் கொண்டு வந்து மலுமிச்சம்பட்டியில் உள்ள கிணற்றில் கல்லை கட்டி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் சமீபத்தில்…

Read more

அடேங்கப்பா..! 8 மாதத்தில் 28 பேர் கொடூர கொலை… நெல்லையில் படு பயங்கரம்… தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார்…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 8 மாதங்களில் 28 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த கொலைகள் குறிப்பாக முன்விரோதம், சொத்து, குடும்ப குழப்பம் போன்ற காரணங்களால் ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்லையில்…

Read more

பாலியல் வழக்கில் கைதான நபர்கள்… இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்… மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வடுவூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கடற்கரையாண்டி (66). இவர் அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டார். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மகளிர் காவல்…

Read more

தச்சு தொழிலாளி கொடூர கொலை… 4 பேர் அதிரடி கைது…. நெல்லையில் பரபரப்பு…!!!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகில் பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரபுதாஸ்(27) தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று பிரபுதாஸ் தனது சக நண்பர் ஆன தமிழரசன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து…

Read more

  • August 6, 2025
தமிழகத்தில் அடுத்த பயங்கரம்..! 16 வயது சிறுவனுக்கு அரிவாள் விட்டு… வீடு புகுந்து பள்ளி மாணவனை வெட்டிய 5 சிறுவர்கள்… நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவன், தனது வகுப்பில் படிக்கும் மாணவியுடன் இன்ஸ்டாகிராம் வழியாக பழக்கமான நிலையில் இருந்துள்ளார். இந்த நட்பு குறித்து தகவல் தெரிந்ததும், மாணவியின் குடும்பத்தினர் அதற்கு…

Read more

  • August 4, 2025
Breaking: நெல்லை ஆணவக் கொலை வழக்கை பற்றி தவறான வீடியோ பகிர்வோருக்கு எச்சரிக்கை – நெல்லை மாநகர காவல்துறை அறிவிப்பு..!!

நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த கவின் என்ற இளைஞரின் ஆணவக் கொலை சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் தவறான மற்றும் உறுதிப்படுத்தப்படாத காணொளிகளை பகிர்ந்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இடையே பீதி…

Read more

  • August 2, 2025
நான் ஆட்சியில் இருந்தால்… “ரேஷன் கார்டு முதல் வாக்காளர் அட்டை வரை”… இனி குற்றவாளியின் தலைமுறைக்கே அரசு வேலை கிடையாது… சிட்டிசன் பட பாணியில் தண்டனைகளை சென்ன சீமான்..!!!

நெல்லை கவின் கொலை சம்பவம் தொடர்பாக நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான், சாதி அடிப்படையில் நிகழ்ந்த கொலை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது ஒரு ஆணவக்கொலை. இளம்பெண்ணை காதலித்ததற்காகவே இளைஞன் கொல்லப்பட்டுள்ளார்” எனக் கடும் கண்டனம்…

Read more

2-வது மனைவி மீது சந்தேகம்…! “பூரிக்கட்டையால் தலையில் அடித்து கொன்ற கணவர்…” மறைத்து நாடகமாடி சிக்கியது எப்படி…? தாயை இழந்து பரிதவிக்கும் பிள்ளைகள்…. பரபரப்பு சம்பவம்…!!

நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த 37 வயதான முத்துக்குமார் மினிபஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு ஒரு மனைவி, குழந்தை இருந்தாலும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தினமணியன்குடியை சேர்ந்த 30 வயதான ஜாய்ஸ் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம்…

Read more

நெல்லையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு … சோதனையில் சிக்கிய பொருட்கள்… கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் இத்திகுளத்தை சேர்ந்தவர் குசலவன்(55). இவர் அவரது வீட்டிற்கு அருகே பெட்டிக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் குசலவன் அவரது கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.…

Read more

  • July 31, 2025
நெல்லையை உலுக்கிய சம்பவம்..!! “கவின் கொலைக்கும் எனது தாய்,தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை.. சுபாஷினி விளக்கம்.!!

கவின் கொலைக்கும் எனது தாய் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும். எனது உணர்வுக்கு மதிப்பளியுங்கள் – நெல்லையில் ஆணவப் படுகொ*ல செய்யப்பட்ட கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி…

Read more

  • July 31, 2025
Breaking: உண்மை தெரியாமல் பேசாதீங்க…! “எனக்கும் கவினுக்கும் என்ன உறவுன்னு தெரியுமா”..? சுபாஷினி வெளியிட்ட பரபரப்பு வீடியோ… ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…‌!!!

கவின் கொலைக்கும் எனது தாய் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும். எனது உணர்வுக்கு மதிப்பளியுங்கள் – நெல்லையில் ஆணவப் படுகொ*ல செய்யப்பட்ட கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி…

Read more

  • July 30, 2025
நெல்லையை உலுக்கிய ஐடி ஊழியர் கொலை வழக்கு.!… “கைதானவர் பெற்றோர் பணியிடை நீக்கம்”… நிவாரணத்தையும் மறுத்த குடும்பம்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் கவின் செல்வகணேஷ் (27), சென்னையில் உள்ள ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக்…

Read more

  • July 29, 2025
நெல்லையில் பரபரப்பு..!! “போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு” அதிரடி கைது..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி அருகே உள்ள கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில், ரோந்துப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் காவலர்கள் இருவர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மோதலால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்கவும்,…

Read more

  • July 28, 2025
பட்டப்பகலில்… நெல்லையை நடுங்கவிட்ட ஐடி ஊழியர் கொலையில் பயங்கர திருப்பம்..!!

நெல்லை மாவட்டத்தில் நடந்த கொடூர கொலை சம்பவம் அந்த பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   ஐடி ஊழியர் கவின் (வயது 24), தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன். இவர் கடந்த சில வருடங்களாக நெல்லை மாநகரில் உள்ள…

Read more

பட்ட பகலில் பயங்கரம்…! காதல் விவகாரத்தில் வாலிபர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… நெல்லையில் பரபரப்பு..!!

திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகர் பகுதியில் இன்று காலை நடந்த ஒரு பயங்கர சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தை…

Read more

  • July 27, 2025
நெல்லையில் பயங்கரம்… “பைக்கில் அழைத்து வந்து ஐடி ஊழியர் வெட்டி படுகொலை”… அதிர்ச்சி சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை அருகே, தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்த 25 வயதான இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவின்  என அடையாளம் காணப்பட்ட இந்த…

Read more

  • July 27, 2025
தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி…! சாக்லேட் வாங்க பணம் கொடுத்த ஆசிரியர்.. தாயிடம் கதறிய 7-ம் வகுப்பு மாணவி… போக்சோவில் தூக்கிய போலீஸ்..‌ நெல்லையில் பரபரப்பு…!!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆமீன்புரத்தைச் சேர்ந்த ஹசன் அபுபக்கர், மேலப்பாளையத்தில் இயங்கும் ஒரு தனியார் பள்ளியில் தாளாளராக உள்ளார். அவரது மகன் ரபீக் (வயது 39), அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரபீக், அதே…

Read more

“பாலம் அமைத்துக் கொடுக்கவில்லை எனில் சாக்கடையை மேலே ஊற்றி போராட்டத்தில் ஈடுபடுவேன்”… திமுக நிர்வாகியின் ஆடியோ பதிவு… அதிர்ச்சியில் நெல்லை திமுக நிர்வாகிகள்..!!

நெல்லை மாவட்டத்தில் சமீப காலங்களாக கோரிக்கைகளை ஏற்க மறுப்பதால் கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்துடன் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் குழுவில் திமுக நிர்வாகியும், நெல்லை மாநகராட்சி கவுன்சிலரின் கணவருமான ஒருவர் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு சமூகவலைதளங்களில்…

Read more

  • July 26, 2025
“வேலியே பயிரை மேய்ந்தார் போல”… நண்பராக பழகியவர் செய்த காரியம்… வசமாக சிக்கிய பின் வெளிவந்த உண்மை பின்னணி…!!

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கலங்கல் பகுதியை சேர்ந்த தங்கமாரி (43) ஆயுதப்படையில் பெண் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் நெல்லை பெருமாள்புரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 16-ந்தேதி, தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு…

Read more

தலைக்கேறிய குடிபோதை… வாக்குவாதத்தில் ஈடுபட்ட கணவன்… சரமாரியாக தாக்கி கொன்ற மனைவி மற்றும் மகன்.. 3 பேர் கைது…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி தளபதிசமுத்திரத்தில் சுவிகரன் (50), லதா (48) இன்று தம்பதியினர் வசித்து வருகிறார். இவர்களுக்கு சுமன்(20) என்ற மகன் இருக்கிறார். சுவிகரன் குடிபோதையில் அடிக்கடி தனது மனைவி மற்றும் மகனுடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு…

Read more

“அப்பா வயதுடைய நபர் மீது காதல்”… 3 குழந்தைகளின் தந்தையோடு சேர்த்து வைங்க.. அடம்பிடித்த 10-ம் வகுப்பு மாணவி… போலீஸ் ஸ்டேஷன் மாடியிலிருந்து குதித்ததால் பரபரப்பு…!!!!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகே பத்தமடை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் (வயது 40), கேரளாவில் வேலை பார்த்துவருகிறார். திருமணமான இவர், மூன்று குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளார். சமூக வலைத்தளத்தின் மூலம், அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியுடன் முருகனுக்கு…

Read more

“16 வயது சிறுமி மீது 20 வயது வாலிபருக்கு வந்த விபரீத ஆசை”… சோசியல் மீடியா மூலம் காதல்… ஒரே கயிறில் பிணமாக தொங்கிய அதிர்ச்சி… பெற்றோர் எதிர்த்ததால் விபரீத முடிவு…!!!!

திருநெல்வேலி மாவட்டம் பனங்குடியில் மாரி சிவா என்ற 20 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம்…

Read more

“வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவன்”… கழுத்தை நெறித்த கடன்… வேதனையில் தவித்த மனைவி… 2 குழந்தைகளோடு விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!!!!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே புதூர் கிராமத்தில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில் திருமணம் ஆகி கலைச்செல்வி (38) என்ற மனைவியும் 8 வயதில் மகள் மற்றும் 5 வயதில் மகனும் இருந்துள்ளனர். இதில்…

Read more

  • July 21, 2025
” தோழியிடம் புத்தகம் வாங்க சென்ற 10ஆம் வகுப்பு மாணவி”… மாயமான 2 நாட்கள் கழித்து கிணற்றில் சடலமாக மீட்பு.. நெல்லையில் பெரும் சோகம்..!!!!

நெல்லை மாவட்டம்  சேரன்மகாதேவி அருகில் உள்ள பத்தமடை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்தாஸ். இவரது மூத்த மகளாகிய இசானி (வயது 15) அப்பகுதியிலுள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஜூலை 19 ஆம் தேதி, தன்னுடன்…

Read more

கோவிலுக்கு சென்ற பக்தர்கள்….! வேன் கவிழ்ந்து சிறுவன் உட்பட 10 பேர் படுகாயம்… கோர விபத்து…!!

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் 2 வேன்களில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். நேற்று இரவு கிளம்பிய அவர்கள் இன்று அதிகாலை 1 மணியளவில் நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தை கடந்தனர். அப்போது முன் சென்ற வேன் டிரைவரின்…

Read more

காதலிப்பதாக கூறி இளம்பெண் பலாத்காரம்… 14 ஆண்டுகளுக்குப் பின்பு தண்டனை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் கோபி(46). இவர் கடந்த 2011 -ஆம் ஆண்டு சுத்தமல்லி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். எனவே பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.…

Read more

“ஆசிரியர் திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை”… கல்லூரி மாணவன் கைது… 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு… நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே மானவர நல்லூர் பகுதியில் விவசாயியான சங்கர குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபரி கண்ணன் (15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் வீரவநல்லூர் பகுதியில் உள்ள செயின்ட் ஜார்ஜ்  மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம்…

Read more

10-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை…! உறவினர்கள் மீது பாயும் நடவடிக்கை….! பள்ளி பேருந்துக்கு தீ வைத்தது யார்…? நெல்லையில் பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த சபரி கண்ணன் என்ற மாணவர், அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜூலை 4ம் தேதி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர் சபரி தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக…

Read more

Other Story