• November 10, 2025
தூத்துக்குடி, திருநெல்வேலி… தென் மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழைக்கு… சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யும் – வானிலை மையம் அறிவிப்பு..!!

நவம்பர் 10) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

Read more

  • November 8, 2025
வெளுக்கப்போகும் கனமழை… தென் மாவட்டங்களுக்குப் பெரும் எச்சரிக்கை! அடுத்தடுத்த நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அடுத்த சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், தென்காசி மற்றும் தூத்துக்குடி…

Read more

  • November 6, 2025
நெல்லை திமுகவுக்கு நெருக்கடி: “பதவி பறிப்பு! ‘ ஸ்டாலின் கொடுத்த அதிர்ச்சி எச்சரிக்கை..!!

தி.மு.க. தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரவிருக்கும் தேர்தலை இலக்காக வைத்து, கட்சி நிர்வாகிகளுடன் ‘உடன்பிறப்பே வா’ என்ற சிறப்பு காணொளிக் கூட்டத்தை ஒவ்வொரு வாரமும் நடத்தி வருகிறார். இந்தத் தொடர் ஆலோசனையில், இன்று (நவ. 6) நெல்லை மாவட்ட…

Read more

  • October 29, 2025
ஓபிஎஸ்ஸுக்குத் தொடரும் சிக்கல்! அடுத்தக்கட்ட அரசியல் முடிவு குழப்பத்தில்… முக்கிய நிர்வாகி பாஜகவில் இணைததால் பரபரப்பு..!!!

ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணியின் மாநில மருத்துவ அணிச் செயலாளரான டாக்டர் கிருத்திகா, இன்று (அக். 29) ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி, பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். தேசிய…

Read more

  • October 27, 2025
மோன்தா புயல் எதிரொலி: திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’ – மிக கனமழை எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மோன்தா’ புயல் நாளை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இதன் தீவிர தாக்கத்தால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (அக். 28) ‘மிக கனமழை’க்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் பல பகுதிகளில்…

Read more

  • October 17, 2025
திருநெல்வேலியில் அண்ணாமலை நற்பணி மன்றம் சர்ச்சை – “மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கள்” என அண்ணாமலை அறிவுரை..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயரில் “அண்ணாமலை நற்பணி மன்றம்” எனும் அமைப்புக்கு கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து, அண்ணாமலை தனது எக்ஸ்பக்கத்தில் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளார். “இன்றைய தினம், திருநெல்வேலியில் எனது பெயரில்…

Read more

  • October 17, 2025
அண்ணாமலை பெயரில் புதிய அமைப்பு! – நெல்லையில் தொடங்கிய “அண்ணாமலை நற்பணி மன்றம்” அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள்..!!!

திருநெல்வேலி மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு, முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயரில் ‘அண்ணாமலை நற்பணி மன்றம்’ என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. சமூக நலத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படவுள்ள இம்மன்றம், நெல்லை வேல்கண்ணன் தலைமையில் நிறுவப்பட்டு, அதன் கொடியை…

Read more

  • October 17, 2025
ஆரஞ்ச் அலர்ட்! “வெளுக்க போகும் கனமழை” குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில்… வானிலை மையம் எச்சரிக்கை..!!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக். 17) வெளியிட்டுள்ள தகவலின்படி, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்…

Read more

  • October 16, 2025
Breaking: இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..!!!

தமிழகத்தில் இன்று (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்பேரில், சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இடியுடன்…

Read more

  • October 12, 2025
திமுகவில் அதிரடி மாற்றம்… “சபாநாயகர் குடும்பத்தில் இருந்து புதிய முகம்” சூடுபிடிக்கும் அரசியல் களம்..!!!

2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதி வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து, கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, நெல்லை வள்ளியூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக…

Read more

“சுற்றுலா சென்ற இடத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை”… பேராசிரியரை பொழந்து கட்டிய மாணவர்கள்… பாய்ந்தது ஆக்சன்… அதிர்ச்சி பின்னணி..!!!

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் சமீபத்தில் கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு கல்வி பயணமாகச் சென்றிருந்தனர். அப்போது, உடன் சென்ற பேராசிரியர்…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! கல்லூரி மாணவர்கள் 7 பேர் எலி காய்ச்சலால் பாதிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!!

நெல்லை மாவட்டம் திடியூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களில் பலர் நேற்று திடீரென உடல்நல குறைவு காரணமாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பரிசோதனைகளில் அவர்களுக்கு எலிக்காய்ச்சல் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக சிகிச்சை…

Read more

“எங்க போனாலும் துரத்தி வரீங்க” போலீசையே அருவாளால் வெட்ட முயற்சி…. சும்மா விடுவாங்களா….? தட்டி தூக்கிய தனிப்படை போலீஸ்….!!

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில், ஏட்டு கருணைராஜ், குருமகேஷ் ஆகியோர் ஒரு வழக்கிற்காக சந்தேக நபர்களைத் தேடி, முன்தினம் பொன்னாக்குடி பகுதிக்குச் சென்றனர். அங்கு சாலை ஓரத்தில் இரு இளைஞர்கள் – வான் மகேஷ் மற்றும்…

Read more

“மனநலம் பாதித்த சிறுவர்கள் தான் டார்கெட்”.. ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி வீடியோ எடுத்த வாலிபர்… 2 சிறுவர்கள் உடந்தை… அதிர்ச்சி பின்னணி..!!

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி பகுதியில் முத்துக்குமார் என்ற 22 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள மனநல பாதிக்கப்பட்ட சிறுவர்களை ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தி துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. அதோடு ஓரினசேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி அதனை வீடியோ எடுத்து…

Read more

  • October 5, 2025
“பாட்டி வீட்டில் தங்கி இருந்த இளைஞர்…! ரூ.3 லட்சம் பெற்று மனைவியுடன் கள்ள உறவு – கணவரின் ஆவேசத்தால் நடந்த கொடூரம்… பதறவைக்கும் சம்பவம்..!!

கள்ளக்காதல்கள் இந்தியாவில் குடும்ப வன்முறைகள், விவாகரத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்ற பல துயரச் சம்பவங்களுக்கு காரணமாகி வருகின்றன. கணவனையும், குழந்தைகளையும் பெண்கள் கொல்வது போலவே, மனைவியையும் ஈவிரக்கமின்றி கணவர்கள் கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நிகழ்ந்த கொலைச்…

Read more

  • September 26, 2025
Breaking: திமுகவில் பெரிய மாற்றம்..! “புதிய மாவட்டம், புதிய அதிகாரம்..! திமுக நிர்வாகம் மீண்டும் கட்டமைத்து, புதிய தலைவர்கள் களமிறக்கம்…!!!

திமுகவில் நிர்வாகத் தேவைகளை கருத்தில் கொண்டு, நெல்லை மாவட்டம் தற்போது நெல்லை கிழக்கு மற்றும் நெல்லை மேற்கு என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை மேற்கு மாவட்டமாக அமையும் பகுதியில் அம்பாசமுத்திரம் மற்றும் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும் வகையில்…

Read more

சக மாணவனை அவதூறாக பேசிய நண்பன்… பள்ளி வகுப்பறையில் வைத்து அறிவாளால் வெட்டி… அதிர்ச்சி சம்பவம்…!!!

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள டோனாவூரில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு கொடூர சம்பவமாக மாறியிருக்கிறது. 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர், கடந்த சில நாட்களுக்கு…

Read more

“பெத்த தாய் கிட்டையும் உடன் பிறந்த அண்ணன் கிட்டயும் பேசினது குத்தமா”..? காதல் மனைவியை கருவறுத்த கணவன்…. விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலம்…!!!!

நெல்லை அருகிலுள்ள கங்கைகொண்டானைப் பகுதியைச் சேர்ந்த ஆலடிப்பட்டியை சேர்ந்த  அன்புராஜ் (24), பெயிண்டராக வேலை செய்து வந்தவர். 2023-ல் அதே ஊரைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் பிரித்திகாவை (20) காதலித்து திருமணம் செய்தார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து…

Read more

சட்டவிரோதம்: எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?…. பேரீச்சம் பழத்திற்குள் மறைத்து வைத்திருந்த தாய்…. கண்டுபிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் தாலுகா பகுதியில் வசித்து வருபவர் தான் லலிதா. இவர் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கைதியாகவுள்ள தன் மகன் வினோத்தை பார்க்க சென்று உள்ளார். அப்போது சிறைச்சாலை விதிமுறையின் அடிப்படையில் தன் மகனுக்கு கொடுக்க லலிதா கொண்டுவந்திருந்த…

Read more

சண்டை போட்ட உதவி ஆய்வாளர்…. காரின் முன்பக்கம் ஏறி காப்பாற்றுங்கள் என கூச்சலிட்ட வாலிபர்…. வெளியான வீடியோ…. கமிஷனர் அதிரடி உத்தரவு….!!!!

நெல்லை மாநகரத்தில் உள்ள போலீஸ் துறையில் சந்திப்பு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராக காந்திராஜன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதன்படி சுத்தமல்லியில் காந்திராஜன் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் காந்தி ராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால்…

Read more

அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல்…13 பேர் முன்னெச்சரிக்கையாக கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு… நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட இந்த மோதல், பள்ளி வளாகத்தில் பதற்றமான சூழலை உருவாக்கியது. இதையடுத்து, பள்ளியின் தலைமையாசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில்,…

Read more

  • September 10, 2025
தமிழகத்தை உலுக்கிய ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை… கோர்ட் அதிரடி உத்தரவு..!!!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின், கடந்த மாதம்  கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த கொலை வழக்கில், கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித், அவரது தந்தை உதவி ஆய்வாளர்…

Read more

“அம்மா தான் டார்கெட்”… பயிற்சிக்கு வரும் மாணவர்களின் தாயாரை மயக்கி உல்லாசம்… கராத்தே மாஸ்டரின் மன்மத லீலைகள்… விஷயத்தைக் கேட்டு அதிர்ந்த நெல்லை..!!!

நெல்லை மாவட்டம், சுத்தமல்லி அருகே நரசிங்கநல்லூர் பொன்விழா நகரைச் சேர்ந்த அப்துல் வகாப் கோடீஸ்வரன் நகரில் கராத்தே வகுப்பும், பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையமும் நடத்தி வருகிறார். இவர் தனது பயிற்சி மையங்களுக்கு வரும் மாணவ-மாணவிகளின் தாய்மார்களை…

Read more

  • September 8, 2025
“பானிபூரி சாப்பிட போன நண்பர்கள்”.. மகிழ்ச்சியாக பைக்கில் போனவர்களுக்கு நொடியில் நடந்த பயங்கரம்… துடிதுடித்து பலியான 3 வாலிபர்கள்.. பெரும் சோகம்..!!!

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசிக்கு புறப்பட்ட அரசு பஸ் ஒன்று, சந்திப்பு பஸ் நிலையத்தை கடந்து ஈரடுக்கு மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அந்த மோட்டார் சைக்கிளில் நெல்லை டவுன்…

Read more

நெல்லையில் பயங்கரம்..! “வாலிபர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை”.. பள்ளி மாணவர்கள் கைது… விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!!!

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்தது  போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. நெல்லை டவுன் சுந்தரர் தெருவைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரின் மகன்…

Read more

  • September 5, 2025
“பாஜக ஒன்னும் என்னுடைய குடும்பக் கட்சி கிடையாது”… வாரிசு அரசியலும் இல்லை.. மகனுக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு… ஒரே போடாய் போட்ட நயினார் நாகேந்திரன்..!!!

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை; வருவதற்கும் இல்லை” என தெளிவாகக் கூறினார். மேலும், “நான் பாஜகவில் சேர்ந்ததற்குப் பிறகு என் மகன் பொறுப்பிற்கு வரவில்லை . அதற்கு முந்தைய கால…

Read more

அடேங்கப்பா…! தொழிலாளியின் வீட்டிற்கு ரூ.1.61 கோடி கரண்ட் பில்… குடும்பத்தை உறைய வைத்த மெசேஜ்… மின்வாரியம் கொடுத்த பரபரப்பு விளக்கம்…!!!!

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்படி மின்வாரிய உபகோட்டத்திற்கு உட்பட்ட மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளியான இவர் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். வழக்கம்போல் சில நாட்களுக்கு முன்பு, அவரது வீட்டிற்கு மின்சார கணக்கீடு செய்ய மின்வாரிய ஊழியர் ஒருவர் வந்தார். மின்கணக்கீடு…

Read more

“செல்போனில் வந்த ஓரினச் சேர்க்கை ஆஃபர்”… காட்டுக்குள் தனியாக சென்ற பயிற்சி டாக்டர்… சுற்றி வளைத்த 4 சிறுவர்கள்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த 24 வயது பயிற்சி டாக்டர், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் கல்வி முடித்து, நெல்லை அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், இவரது மொபைல் செயலி வாயிலாக ஒருவர் தொடர்பு கொண்டு, ஓரினச்சேர்க்கை தொடர்பான…

Read more

  • August 31, 2025
பட்டப்பகலில் பயங்கரம்…! ஒர்க் ஷாப் உரிமையாளரை ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய கொடூரம்… நெல்லையில் பரபரப்பு..!!!!

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி ஆர்.கே. ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த முகமது அலி பாருக் (40), மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பேட்டை பகுதி செயலாளராகவும், சுத்தமல்லி விலக்கு பகுதியில் வாகன ஒர்க்ஷாப் நடத்தி வருபவராகவும் உள்ளார். கடந்த சில தினங்களுக்கு…

Read more

  • August 30, 2025
“தென்னை மட்டைகளுக்கு நடுவே எரிந்து கொண்டிருந்த மனித உடல்”… எலும்பு கூடுகளாக மீட்கப்பட்ட சம்பவம்… அவசர அவசரமாக நடந்த சடங்கு… நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லை மேலப்பாளையம் – ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் உள்ள இடுகாடு பகுதியில் நேற்று மதியம் பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றது. அங்கு இறந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்யச் சென்றவர்கள், வெட்டவெளி பகுதியில் தென்னை மட்டைகள் குவியலின் நடுவே மனித உடல்…

Read more

அடப்பாவமே..! மருத்துவமனையில் நோயாளியிடம் நகையை பறித்த ஊழியர்… செயினை வாயில் போட்டு விழுங்கி கழிவறைக்கு ஓடி… வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த 79 வயது முதியவர் சுப்பம்மாள், கணவர் இறந்த பிறகு மகன் சங்கர சுப்பிரமணியனுடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்தனர். அங்கு வார்டில்…

Read more

  • August 25, 2025
“பிரிந்த பிறகும் தீராத பகை”.. மனைவி, மகனை ரூமில் வைத்துப் பூட்டிய தந்தை… கண்ணில் மரண பயம்.. கெஞ்சியும் விடல… உயிரோடு தீ வைத்து கொளுத்திய கொடூரம்… நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லை மாவட்டம் மானூர் அருகே காரைக்குளம் சர்ச் தெருவைச் சேர்ந்த தொழிலாளி சகாரியா (66) தனது மனைவி மெர்சி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் இருந்தார். ஆனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதால் மெர்சி தனது மகன்கள் ஹென்றி, ஹார்லி பினோ (27)…

Read more

  • August 23, 2025
“தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியில் அமர வைப்பது பாஜகவின் கடமை”…. எனக்கும் அந்த பொறுப்பு இருக்கு… அதிமுகவுக்கு ஆதரவாக அண்ணாமலை அதிரடி…!!!!

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் பாஜக மண்டல பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக நெல்லை நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு சென்றார். இந்த மாநாட்டில்…

Read more

பையில் மறைமுகமாக கத்தியை எடுத்து வந்த மாணவர்… அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்… போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

நெல்லை மாவட்டத்தில்உள்ள திசையன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், அப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று (ஆகஸ்ட் 21, 2025) காலை மாணவர்கள் பள்ளிக்கு வந்த நிலையில், 9-ம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் தனது…

Read more

  • August 22, 2025
தமிழக அரசியலின் பாகுபலி..! “நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்காக வைக்கப்பட்ட கட் அவுட்”… அரசியல் வட்டாரத்தில் செம வைரல்..!!!

நெல்லை: தமிழக அரசியலில் இப்போது “பாகுபலி” செம்ம ஹாட் ட்ரெண்ட்..! இன்று நெல்லையில் நடைபெறும் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்திருக்கிறார். இதையொட்டி நகரம் முழுக்க பாஜக சுவரொட்டிகள், விதவிதமான வரவேற்பு அலங்காரங்கள் இடம்பிடித்துள்ளன. இதில்…

Read more

  • August 22, 2025
கொடூரமாக கடித்த தெரு நாய்..” 7 வயது சிறுமி முகத்தில் பலத்த காயம்”.. நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி பகுதியில் உள்ள வடக்கு தெருவைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகளான பிரித்திகா ஸ்ரீ (வயது 7), அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படித்து வருகிறார். நேற்று மாலை…

Read more

  • August 22, 2025
Breaking: திமுகவுக்கு ஷாக்..! அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணையும் முக்கிய புள்ளி… பரபரப்பு தகவல்..!!

இணைப்புகளும் விலகல்களும் நடைபெற்று வரும் அரசியல் சூழலில், தற்போது ஒரு முக்கிய முன்னாள் திமுக நிர்வாகி பாஜகவில் இணைய உள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்த கே.எஸ். ராதாகிருஷ்ணன், இன்று (ஆகஸ்ட் 22)…

Read more

தைரியம் இருக்கிறதா….? நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சியை சார்ந்த அதிகாரிகளே…!!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.சிராஜ் என்ற சமூக ஆர்வலர், பொதுமக்கள் அதிகம் செல்லும் இடத்தில் வைக்கப்பட்ட பேனர் மூலம் அரசு அதிகாரிகளுக்கு சவால் விடுத்துள்ளார். இந்த பேனரில், நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை கேள்வி கேட்கும் வகையில் கூர்மையான வாசகங்கள்…

Read more

பொது இடத்தில் இதை செய்தால் மாந்திரீகம் தான்.. அச்சுறுத்தும் பேனர்.. வைரலாகும் காணொளி..!

திருநெல்வேலியில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்கும் வித்தியாசமான முயற்சி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பரவி வரும் காணொளியில், ஒரு பேனர் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேனரில், “இங்கு சிறுநீர் கழிக்காதீர்கள், மீறினால் மாந்திரீக…

Read more

கணவன்- மனைவி பிரச்சனையில் தலையிட்ட மாமியாரின் விரலை கடித்து துப்பிய மருமகன்… ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதி… நெல்லையில் பரபரப்பு…!!

நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் வசிக்கும் தொழிலாளி துரைராஜ் (33), பேச்சிமுத்து-பேச்சியம்மாள் தம்பதியின் மகள் தங்கலட்சுமியை திருமணம் செய்தவர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆனால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி ஏற்பட்ட குடும்ப பிரச்சினைகளால் கருத்து வேறுபாடு உருவாகி, தங்கலட்சுமி கோபத்தில் குழந்தைகளுடன்…

Read more

9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏட்டு… தாயும் கண்டு கொள்ளாத நிலையில் மாணவி செய்த செயல்… வெளியான பரபரப்பு பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி சசிகுமார் (45). இவர் பாளையங்கோட்டை ஆயுதப் படையில் தலைமை காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பத்துடன் பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். இந்நிலையில் சசிகுமாருக்கு நெருக்கமான உறவினர் வீட்டிற்கு…

Read more

  • August 12, 2025
“சென்னையில் கொலை”… கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடு.. விசாரணையில் தெரிந்த உண்மை… இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்தது ஆக்சன்..!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரை, இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்து, அவரது உடலை காரில் கொண்டு வந்து மலுமிச்சம்பட்டியில் உள்ள கிணற்றில் கல்லை கட்டி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் சமீபத்தில்…

Read more

அடேங்கப்பா..! 8 மாதத்தில் 28 பேர் கொடூர கொலை… நெல்லையில் படு பயங்கரம்… தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார்…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 8 மாதங்களில் 28 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த கொலைகள் குறிப்பாக முன்விரோதம், சொத்து, குடும்ப குழப்பம் போன்ற காரணங்களால் ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்லையில்…

Read more

பாலியல் வழக்கில் கைதான நபர்கள்… இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்… மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வடுவூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கடற்கரையாண்டி (66). இவர் அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டார். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மகளிர் காவல்…

Read more

தச்சு தொழிலாளி கொடூர கொலை… 4 பேர் அதிரடி கைது…. நெல்லையில் பரபரப்பு…!!!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகில் பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரபுதாஸ்(27) தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று பிரபுதாஸ் தனது சக நண்பர் ஆன தமிழரசன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து…

Read more

  • August 6, 2025
தமிழகத்தில் அடுத்த பயங்கரம்..! 16 வயது சிறுவனுக்கு அரிவாள் விட்டு… வீடு புகுந்து பள்ளி மாணவனை வெட்டிய 5 சிறுவர்கள்… நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவன், தனது வகுப்பில் படிக்கும் மாணவியுடன் இன்ஸ்டாகிராம் வழியாக பழக்கமான நிலையில் இருந்துள்ளார். இந்த நட்பு குறித்து தகவல் தெரிந்ததும், மாணவியின் குடும்பத்தினர் அதற்கு…

Read more

  • August 4, 2025
Breaking: நெல்லை ஆணவக் கொலை வழக்கை பற்றி தவறான வீடியோ பகிர்வோருக்கு எச்சரிக்கை – நெல்லை மாநகர காவல்துறை அறிவிப்பு..!!

நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த கவின் என்ற இளைஞரின் ஆணவக் கொலை சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் தவறான மற்றும் உறுதிப்படுத்தப்படாத காணொளிகளை பகிர்ந்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இடையே பீதி…

Read more

  • August 2, 2025
நான் ஆட்சியில் இருந்தால்… “ரேஷன் கார்டு முதல் வாக்காளர் அட்டை வரை”… இனி குற்றவாளியின் தலைமுறைக்கே அரசு வேலை கிடையாது… சிட்டிசன் பட பாணியில் தண்டனைகளை சென்ன சீமான்..!!!

நெல்லை கவின் கொலை சம்பவம் தொடர்பாக நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான், சாதி அடிப்படையில் நிகழ்ந்த கொலை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது ஒரு ஆணவக்கொலை. இளம்பெண்ணை காதலித்ததற்காகவே இளைஞன் கொல்லப்பட்டுள்ளார்” எனக் கடும் கண்டனம்…

Read more

2-வது மனைவி மீது சந்தேகம்…! “பூரிக்கட்டையால் தலையில் அடித்து கொன்ற கணவர்…” மறைத்து நாடகமாடி சிக்கியது எப்படி…? தாயை இழந்து பரிதவிக்கும் பிள்ளைகள்…. பரபரப்பு சம்பவம்…!!

நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த 37 வயதான முத்துக்குமார் மினிபஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு ஒரு மனைவி, குழந்தை இருந்தாலும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தினமணியன்குடியை சேர்ந்த 30 வயதான ஜாய்ஸ் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம்…

Read more

நெல்லையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு … சோதனையில் சிக்கிய பொருட்கள்… கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் இத்திகுளத்தை சேர்ந்தவர் குசலவன்(55). இவர் அவரது வீட்டிற்கு அருகே பெட்டிக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் குசலவன் அவரது கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.…

Read more

Other Story