• July 31, 2025
நெல்லையை உலுக்கிய சம்பவம்..!! “கவின் கொலைக்கும் எனது தாய்,தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை.. சுபாஷினி விளக்கம்.!!

கவின் கொலைக்கும் எனது தாய் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும். எனது உணர்வுக்கு மதிப்பளியுங்கள் – நெல்லையில் ஆணவப் படுகொ*ல செய்யப்பட்ட கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி…

Read more

  • July 31, 2025
Breaking: உண்மை தெரியாமல் பேசாதீங்க…! “எனக்கும் கவினுக்கும் என்ன உறவுன்னு தெரியுமா”..? சுபாஷினி வெளியிட்ட பரபரப்பு வீடியோ… ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…‌!!!

கவின் கொலைக்கும் எனது தாய் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கும் கவினுக்கும் என்ன உறவு என்பது பற்றி எனக்கு மட்டும் தான் தெரியும். எனது உணர்வுக்கு மதிப்பளியுங்கள் – நெல்லையில் ஆணவப் படுகொ*ல செய்யப்பட்ட கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி…

Read more

  • July 30, 2025
நெல்லையை உலுக்கிய ஐடி ஊழியர் கொலை வழக்கு.!… “கைதானவர் பெற்றோர் பணியிடை நீக்கம்”… நிவாரணத்தையும் மறுத்த குடும்பம்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் கவின் செல்வகணேஷ் (27), சென்னையில் உள்ள ஒரு பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக்…

Read more

  • July 29, 2025
நெல்லையில் பரபரப்பு..!! “போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு” அதிரடி கைது..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி அருகே உள்ள கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில், ரோந்துப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் காவலர்கள் இருவர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மோதலால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்கவும்,…

Read more

  • July 28, 2025
பட்டப்பகலில்… நெல்லையை நடுங்கவிட்ட ஐடி ஊழியர் கொலையில் பயங்கர திருப்பம்..!!

நெல்லை மாவட்டத்தில் நடந்த கொடூர கொலை சம்பவம் அந்த பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.   ஐடி ஊழியர் கவின் (வயது 24), தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன். இவர் கடந்த சில வருடங்களாக நெல்லை மாநகரில் உள்ள…

Read more

பட்ட பகலில் பயங்கரம்…! காதல் விவகாரத்தில் வாலிபர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… நெல்லையில் பரபரப்பு..!!

திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகர் பகுதியில் இன்று காலை நடந்த ஒரு பயங்கர சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தை…

Read more

  • July 27, 2025
நெல்லையில் பயங்கரம்… “பைக்கில் அழைத்து வந்து ஐடி ஊழியர் வெட்டி படுகொலை”… அதிர்ச்சி சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை அருகே, தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்த 25 வயதான இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவின்  என அடையாளம் காணப்பட்ட இந்த…

Read more

  • July 27, 2025
தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி…! சாக்லேட் வாங்க பணம் கொடுத்த ஆசிரியர்.. தாயிடம் கதறிய 7-ம் வகுப்பு மாணவி… போக்சோவில் தூக்கிய போலீஸ்..‌ நெல்லையில் பரபரப்பு…!!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆமீன்புரத்தைச் சேர்ந்த ஹசன் அபுபக்கர், மேலப்பாளையத்தில் இயங்கும் ஒரு தனியார் பள்ளியில் தாளாளராக உள்ளார். அவரது மகன் ரபீக் (வயது 39), அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரபீக், அதே…

Read more

“பாலம் அமைத்துக் கொடுக்கவில்லை எனில் சாக்கடையை மேலே ஊற்றி போராட்டத்தில் ஈடுபடுவேன்”… திமுக நிர்வாகியின் ஆடியோ பதிவு… அதிர்ச்சியில் நெல்லை திமுக நிர்வாகிகள்..!!

நெல்லை மாவட்டத்தில் சமீப காலங்களாக கோரிக்கைகளை ஏற்க மறுப்பதால் கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்துடன் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் குழுவில் திமுக நிர்வாகியும், நெல்லை மாநகராட்சி கவுன்சிலரின் கணவருமான ஒருவர் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு சமூகவலைதளங்களில்…

Read more

  • July 26, 2025
“வேலியே பயிரை மேய்ந்தார் போல”… நண்பராக பழகியவர் செய்த காரியம்… வசமாக சிக்கிய பின் வெளிவந்த உண்மை பின்னணி…!!

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கலங்கல் பகுதியை சேர்ந்த தங்கமாரி (43) ஆயுதப்படையில் பெண் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் நெல்லை பெருமாள்புரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 16-ந்தேதி, தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு…

Read more

தலைக்கேறிய குடிபோதை… வாக்குவாதத்தில் ஈடுபட்ட கணவன்… சரமாரியாக தாக்கி கொன்ற மனைவி மற்றும் மகன்.. 3 பேர் கைது…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி தளபதிசமுத்திரத்தில் சுவிகரன் (50), லதா (48) இன்று தம்பதியினர் வசித்து வருகிறார். இவர்களுக்கு சுமன்(20) என்ற மகன் இருக்கிறார். சுவிகரன் குடிபோதையில் அடிக்கடி தனது மனைவி மற்றும் மகனுடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு…

Read more

“அப்பா வயதுடைய நபர் மீது காதல்”… 3 குழந்தைகளின் தந்தையோடு சேர்த்து வைங்க.. அடம்பிடித்த 10-ம் வகுப்பு மாணவி… போலீஸ் ஸ்டேஷன் மாடியிலிருந்து குதித்ததால் பரபரப்பு…!!!!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகே பத்தமடை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் (வயது 40), கேரளாவில் வேலை பார்த்துவருகிறார். திருமணமான இவர், மூன்று குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளார். சமூக வலைத்தளத்தின் மூலம், அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியுடன் முருகனுக்கு…

Read more

“16 வயது சிறுமி மீது 20 வயது வாலிபருக்கு வந்த விபரீத ஆசை”… சோசியல் மீடியா மூலம் காதல்… ஒரே கயிறில் பிணமாக தொங்கிய அதிர்ச்சி… பெற்றோர் எதிர்த்ததால் விபரீத முடிவு…!!!!

திருநெல்வேலி மாவட்டம் பனங்குடியில் மாரி சிவா என்ற 20 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம்…

Read more

“வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவன்”… கழுத்தை நெறித்த கடன்… வேதனையில் தவித்த மனைவி… 2 குழந்தைகளோடு விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!!!!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே புதூர் கிராமத்தில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில் திருமணம் ஆகி கலைச்செல்வி (38) என்ற மனைவியும் 8 வயதில் மகள் மற்றும் 5 வயதில் மகனும் இருந்துள்ளனர். இதில்…

Read more

  • July 21, 2025
” தோழியிடம் புத்தகம் வாங்க சென்ற 10ஆம் வகுப்பு மாணவி”… மாயமான 2 நாட்கள் கழித்து கிணற்றில் சடலமாக மீட்பு.. நெல்லையில் பெரும் சோகம்..!!!!

நெல்லை மாவட்டம்  சேரன்மகாதேவி அருகில் உள்ள பத்தமடை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்தாஸ். இவரது மூத்த மகளாகிய இசானி (வயது 15) அப்பகுதியிலுள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஜூலை 19 ஆம் தேதி, தன்னுடன்…

Read more

கோவிலுக்கு சென்ற பக்தர்கள்….! வேன் கவிழ்ந்து சிறுவன் உட்பட 10 பேர் படுகாயம்… கோர விபத்து…!!

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் 2 வேன்களில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். நேற்று இரவு கிளம்பிய அவர்கள் இன்று அதிகாலை 1 மணியளவில் நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தை கடந்தனர். அப்போது முன் சென்ற வேன் டிரைவரின்…

Read more

காதலிப்பதாக கூறி இளம்பெண் பலாத்காரம்… 14 ஆண்டுகளுக்குப் பின்பு தண்டனை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் கோபி(46). இவர் கடந்த 2011 -ஆம் ஆண்டு சுத்தமல்லி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். எனவே பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.…

Read more

“ஆசிரியர் திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை”… கல்லூரி மாணவன் கைது… 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு… நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே மானவர நல்லூர் பகுதியில் விவசாயியான சங்கர குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபரி கண்ணன் (15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் வீரவநல்லூர் பகுதியில் உள்ள செயின்ட் ஜார்ஜ்  மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம்…

Read more

10-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை…! உறவினர்கள் மீது பாயும் நடவடிக்கை….! பள்ளி பேருந்துக்கு தீ வைத்தது யார்…? நெல்லையில் பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த சபரி கண்ணன் என்ற மாணவர், அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜூலை 4ம் தேதி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர் சபரி தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக…

Read more

தவறான ரயில்….! மொழி தெரியாத ஊரில் சிக்கிய 3 பிள்ளைகளின் தந்தை…. அடித்தே கொன்ற போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் சுண்டவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் மாசானமுத்து. இவருக்கு மனைவி இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த சில நாட்களாக மாசானமுத்து பூனே சென்று இட்லி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர்…

Read more

  • July 18, 2025
“ஏசி வேலை செய்யாத அரசு பேருந்து!” – சேவை குறைபாட்டுக்கு ரூ.35,000 இழப்பீடு… அதிகாரிகள் சொந்த பணத்தில் செலுத்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

மதுரை-நெல்லை பேருந்தில் ஏசி வேலை செய்யாமல் பயணிகளுக்கு ஏற்பட்ட அவதிக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜேஷ் என்ற நபர், கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி மதுரையிலிருந்து நெல்லை நோக்கி ரூ.190 கட்டணத்தில் அரசு ஏசி பேருந்தில் பயணம் செய்துள்ளார். ஆனால்,…

Read more

  • July 18, 2025
தமிழகத்தை உலுக்கிய 10-ம் வகுப்பு மாணவன் மரணம்.. பள்ளி பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்… வெளியான புதிய அதிரடி உத்தரவு…!!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவன் சபரி கண்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்குப் பின்னணியாக, பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைகளே காரணமா என சந்தேகம்…

Read more

“அந்தப் பொண்ணோட இன்ஸ்டாகிராம் ஐடி சொல்லு”… 10ஆம் வகுப்பு மாணவனை தாக்கிய இளைஞர்கள்… 3 பேர் அதிரடி கைது… நெல்லையில் பரபரப்பு..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் கோபாலகிருஷ்ணன். இவர் சம்பவ நாளன்று தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவரை சந்தித்து பேசியுள்ளார்.…

Read more

“ஆசிரியர் திட்டியதால் உயிரை விட்ட மாணவன்”… பள்ளிக்குள் புகுந்து பேருந்து எரித்த உறவினர்கள்… நடந்தது என்ன…? நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூருக்கு அருகேவுள்ள மானா பரநல்லூர் பகுதியில் சங்கர குமார் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவரது மகன் சபரி கண்ணன் வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அப்பள்ளியில் கடந்த 4 ம் தேதி…

Read more

பெண் வேடமிட்டு வீட்டிற்குள் நுழைந்து 72 வயது மூதாட்டியை கொன்ற நபர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை… அதிர்ச்சி சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் கடந்த 8ம் தேதி அன்று வீட்டில் இருந்த 72 வயது மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது மகன் பாலசுந்தர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை…

Read more

“சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்”… மது போதையில் நண்பர்களுடன் தகராறு… இறுதியில்… 3 பேர் கைது..!!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியில் கடந்த 17ஆம் தேதி அன்று 19 வயது மதிப்புள்ள வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கிராம…

Read more

“தெருவில் கிடந்த பெண்ணின் சடலம்”… சுமார் 100 கி.மீ அழைத்து வந்து… சிசிடிவி கேமரா மூலம் வெளிவந்த பகீர் உண்மை… அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதியில் கடந்த மாதம் 30ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண் பெண்ணின் உடல் கண்டறியப்பட்டது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதன்படி…

Read more

நெல்லையில் பிரபல கடையில் அல்வாவில் கிடந்த தேள்… உணவு பாதுகாப்பு துறை குடோன்களில் அதிரடி ஆய்வு… பரபரப்பு சம்பவம்…!!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுகந்தன் அன்பு  என்பவர் கடந்த 13ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரபல அல்வா கடையில் 4 கிலோ அல்வா பார்சல் வாங்கியுள்ளார். அதை வீட்டிற்கு சென்று பிரித்துப் பார்த்தபோது சிறிய தேள் ஒன்று கிடந்ததால் அதிர்ச்சி…

Read more

BREAKING: “அல்வா பொட்டலத்தில் தேள்….” திருநெல்வேலி சாந்தி சுவீட்ஸ் கடையில் அதிரடி ஆய்வு…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் உள்ள பிரபலமான சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் வாங்கிய அல்வா பொட்டலத்தில் தேள் இருந்ததாகக் கூறி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கீழஅழகுநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த சுகந்தன்பு என்ற நபர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“உயிருக்கு உயிரா காதலிக்கேன்னு சொன்னதால் நிறைய பணம் செலவு பண்ணேன்”… ஆனால்…? சிறுமியின் பிணத்துடன் ஒரு நாள் முழுவதும் இருந்த வாலிபர்… திடுக்கிடும் தகவல்..!!!!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் அயன் சங்கம்பட்டி பகுதியில் மாரிமுத்து (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சவுண்ட் சர்வீஸ் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் ஒரு 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த…

Read more

“17 வயது சிறுமியுடன் உல்லாசம்…” துடிதுடிக்க கொன்று சடலத்துடன் பலமுறை உடலுறவு…! வாயில் மண்ணை திணித்த காதலன்…. தனிமையில் நடந்த கொடூரம்…. பகீர் பின்னணி….!!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான மாரிமுத்து கூலி தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த சிறுமியின்…

Read more

“ஏன் அதிக நேரம் போன் பேசிக்கிட்டே இருக்க”..! கண்டித்த பெற்றோர்கள்… 17 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு… நெல்லையில் பரபரப்பு..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி அருகே வெம்மணங்குடியை சேர்ந்த இளம் பெண் அபிநயா (17). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அடிக்கடி செல்போனில் அதிக நேரம் பேசியதால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். அதேபோல் கடந்த ஜூன்…

Read more

  • July 9, 2025
தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! “தனியாக இருந்த மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து 14 பவுன் நகைகள் கொள்ளை”… நெல்லையில் பரபரப்பு..!!!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய குடியிருப்பு காலனியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு, அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் வசித்து வந்தவர் அர்ஜூனன் (78). மின்வாரியத்தில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! வயதான மூதாட்டி கொடூர கொலை… 14 சவரன் நகைகள் திருட்டு… நெல்லையில் பரபரப்பு.!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அர்ஜுனன்(78), ருக்மணி(71) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளார். இவர்களது மகன் பாலசுந்தர் காவல் கிணறு இஸ்ரோவில் வேலை பார்த்து வருகிறார். இவர் பெற்றோர் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். அர்ஜுனன்…

Read more

அப்படி போடு..! இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் நேற்று புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்டம்…

Read more

  • July 7, 2025
தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் ஆனித் திருவிழாவின் தேரோட்டத்தை முன்னிட்டு, ஜூலை 8 ஆம் தேதி   மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். தேரோட்ட நாளையால் மாவட்டத்தில் பொது…

Read more

  • July 5, 2025
தமிழக மக்களே…! “வீடுகளில் சோலார் பேனல் அமைக்கணுமா”..? அப்போ ஜூலை 7-ம் தேதியை மிஸ் பண்ணிடாதீங்க… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

வீடுகளில் சூரிய ஒளியின் மூலம் மின் உற்பத்தி செய்யும் சோலார் பேனல் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வரும் ஜூலை 7 (திங்கட்கிழமை) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மின் பகிர்மான வட்ட…

Read more

“ரம்புட்டான் பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன்”… நொடி பொழுதில் துடி துடித்து பலியான அதிர்ச்சி… பெற்றோர் கதறல்..!!

திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியை பூர்விகமாக கொண்டவர் நிஜாம் (32).   இவர் வேலை காரணமாக அரேபிய நாட்டில் பணியாற்றி வரும் நிலையில், இவருடைய மனைவி தனது மகன் ரியாஸுடன் மேலப்பாளையத்தில் உள்ள தைக்கா தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் 5 வயது சிறுவனான…

Read more

உங்க பொண்ணு வயசுதானே இருக்கும்..! “பள்ளி மாணவின்னு கூட பார்க்காமல்”… டீக்கடைக்காரர் செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பை பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், யாரிடமும் சொல்ல கூடாது என்று மிரட்டியுள்ளார். இதனை…

Read more

“சிரிச்சுக்கிட்டிருந்த குழந்தை… ஒரே பழம்… சில நிமிஷத்துல.!! பெற்றோர் கண் முன்னாலே நடந்த துயரம்… நெல்லையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், எச்சரிக்கையா?”

நெல்லை மாவட்டம் மேலபாளையத்தில் உள்ள 5 வயது சிறுவன் ஒருவன், ரம்புட்டான் பழம் சாப்பிட்டபோது அதில் இருந்த விதை தொண்டையில் சிக்கிய காரணத்தால், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ரியாஸ் என்ற பெயருடைய அந்த சிறுவன், தனது வீட்டில் ரம்புட்டான் பழம்…

Read more

பிரிந்து வாழ்ந்து வரும் தம்பதி…. மனைவியின் மீதுள்ள கோபத்தால் மாமனாரை மிரட்டிய மருமகன்…. அடுத்து நடந்த அதிர்ச்சி….!!

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் சகாய டேவிட் (27) – ஜெல்சியா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெல்சியா தனது கணவரை பிரிந்து வசித்து…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஜூன் 8-ல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் அருள்மிகு நெல்லையப்பர் கோவில் ஆணிப் பெருந்திருவிழா தேரோட்டம் வருகிற ஜூலை 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு, தேரோட்டத்தில் பங்கேற்று தேர் இழுக்க உள்ளனர். நெல்லையப்பர் திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில்…

Read more

Breaking: தமிழகத்தில் வருகிற ஜூலை 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை… எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் அருள்மிகு நெல்லையப்பர் கோவில் ஆணிப் பெருந்திருவிழா தேரோட்டம் வருகிற ஜூலை 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு, தேரோட்டத்தில் பங்கேற்று தேர் இழுக்க உள்ளனர். நெல்லையப்பர் திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில்…

Read more

“சிசிடிவி போதுமா? நெல்லை போலீசார் அதிர்ச்சியை நம்பிக்கையாக்கினார்கள் – 4 மணி நேரத்தில் திருடனை மடக்கி அதிரடி..!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதனைத் தொடர்ந்து நடந்த போலீசாரின் வேகமான நடவடிக்கை பாராட்டையும் பெற்றுள்ளது. சாலையில் நடந்து சென்ற 59 வயதான ஆஷா என்ற மூதாட்டியிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர்…

Read more

ஐயோ இப்படியா ஆகணும்…? “வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள்”… வண்டு கடித்ததால் பறிபோன உயிர்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே மாவடி பகுதியில் கூலி தொழிலாளியான சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவானந்தம் (7) என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில்,…

Read more

நெல்லையில் அதிகாலையில் டீக்கடைகளில் பால் பாக்கெட் திருடிச் செல்லும் நபர்… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு… டீக்கடைக்காரர்கள் கோரிக்கை..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் டீக்கடைகள் மற்றும் பழக்கடைகளில் பால் பாக்கெட்டுகள் திருட்டுக் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதாவது திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள டீக்கடை, பழக்கடைகளில் அதிகாலையில் பால் பாக்கெட்களை விநியோகிஸ்தகர்கள் கடையின்…

Read more

“உங்க பொண்ணு வயசு தான் இருக்கும்”… பள்ளி மாணவியிடம் அத்துமீறிய 40 வயது தொழிலாளி… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் ரமேஷ் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு பள்ளி மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் உவரி காவல் நிலையத்தில் புகார்…

Read more

“சரியாக படிக்காத மகன்…” கண்டித்த தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூரம்….. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் தங்கபாண்டி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் சரியாக படிக்காமல் அலட்சியமாக இருந்த தங்கபாண்டியை மாரியப்பன் கண்டித்துள்ளார். இதனால் சில நாட்களாக தங்கபாண்டி வீட்டில் இருக்கும் நபர்களிடம் பேசாமல்…

Read more

ஒழுங்கா படின்னு சொன்னது ஒரு குத்தமா…? “காலேஜுக்கு போக சொல்லி அட்வைஸ் செய்த தந்தை”… ஆத்திரத்தில் கல்லை எடுத்து தலையில் ஒரே போடு… மகன் வெறிச்செயல்…!!!!

படித்தால் வாழ்க்கையில் முன்னேறி சாதிக்கலாம். எனவே ஒழுங்கா காலேஜுக்கு சென்று நன்றாக படி என அட்வைஸ் செய்த ஒரு தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கபாண்டி…

Read more

  • June 23, 2025
“திருநெல்வேலி வ.உ.சி. பூங்காவில் போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய ரவுடி! – குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி!”

திருநெல்வேலி மாவட்டம் வ.உ.சி. மைதானத்தில் விடுமுறை நாளையையொட்டி குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ்காரர் ஒருவரை ரவுடி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிமுத்தாறு பட்டாலியனில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் முகமது ரகமத்துல்லா (வயது 28) நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வ.உ.சி.…

Read more

Other Story