தவறான ரயில்….! மொழி தெரியாத ஊரில் சிக்கிய 3 பிள்ளைகளின் தந்தை…. அடித்தே கொன்ற போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!
திருநெல்வேலி மாவட்டம் சுண்டவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் மாசானமுத்து. இவருக்கு மனைவி இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த சில நாட்களாக மாசானமுத்து பூனே சென்று இட்லி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர்…
Read more