தவறான ரயில்….! மொழி தெரியாத ஊரில் சிக்கிய 3 பிள்ளைகளின் தந்தை…. அடித்தே கொன்ற போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் சுண்டவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் மாசானமுத்து. இவருக்கு மனைவி இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த சில நாட்களாக மாசானமுத்து பூனே சென்று இட்லி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர்…

Read more

  • July 18, 2025
“ஏசி வேலை செய்யாத அரசு பேருந்து!” – சேவை குறைபாட்டுக்கு ரூ.35,000 இழப்பீடு… அதிகாரிகள் சொந்த பணத்தில் செலுத்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

மதுரை-நெல்லை பேருந்தில் ஏசி வேலை செய்யாமல் பயணிகளுக்கு ஏற்பட்ட அவதிக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜேஷ் என்ற நபர், கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி மதுரையிலிருந்து நெல்லை நோக்கி ரூ.190 கட்டணத்தில் அரசு ஏசி பேருந்தில் பயணம் செய்துள்ளார். ஆனால்,…

Read more

  • July 18, 2025
தமிழகத்தை உலுக்கிய 10-ம் வகுப்பு மாணவன் மரணம்.. பள்ளி பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்… வெளியான புதிய அதிரடி உத்தரவு…!!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவன் சபரி கண்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்குப் பின்னணியாக, பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைகளே காரணமா என சந்தேகம்…

Read more

“அந்தப் பொண்ணோட இன்ஸ்டாகிராம் ஐடி சொல்லு”… 10ஆம் வகுப்பு மாணவனை தாக்கிய இளைஞர்கள்… 3 பேர் அதிரடி கைது… நெல்லையில் பரபரப்பு..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் கோபாலகிருஷ்ணன். இவர் சம்பவ நாளன்று தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவரை சந்தித்து பேசியுள்ளார்.…

Read more

“ஆசிரியர் திட்டியதால் உயிரை விட்ட மாணவன்”… பள்ளிக்குள் புகுந்து பேருந்து எரித்த உறவினர்கள்… நடந்தது என்ன…? நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூருக்கு அருகேவுள்ள மானா பரநல்லூர் பகுதியில் சங்கர குமார் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவரது மகன் சபரி கண்ணன் வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அப்பள்ளியில் கடந்த 4 ம் தேதி…

Read more

பெண் வேடமிட்டு வீட்டிற்குள் நுழைந்து 72 வயது மூதாட்டியை கொன்ற நபர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை… அதிர்ச்சி சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் கடந்த 8ம் தேதி அன்று வீட்டில் இருந்த 72 வயது மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது மகன் பாலசுந்தர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை…

Read more

“சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்”… மது போதையில் நண்பர்களுடன் தகராறு… இறுதியில்… 3 பேர் கைது..!!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியில் கடந்த 17ஆம் தேதி அன்று 19 வயது மதிப்புள்ள வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கிராம…

Read more

“தெருவில் கிடந்த பெண்ணின் சடலம்”… சுமார் 100 கி.மீ அழைத்து வந்து… சிசிடிவி கேமரா மூலம் வெளிவந்த பகீர் உண்மை… அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதியில் கடந்த மாதம் 30ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண் பெண்ணின் உடல் கண்டறியப்பட்டது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதன்படி…

Read more

நெல்லையில் பிரபல கடையில் அல்வாவில் கிடந்த தேள்… உணவு பாதுகாப்பு துறை குடோன்களில் அதிரடி ஆய்வு… பரபரப்பு சம்பவம்…!!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுகந்தன் அன்பு  என்பவர் கடந்த 13ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரபல அல்வா கடையில் 4 கிலோ அல்வா பார்சல் வாங்கியுள்ளார். அதை வீட்டிற்கு சென்று பிரித்துப் பார்த்தபோது சிறிய தேள் ஒன்று கிடந்ததால் அதிர்ச்சி…

Read more

BREAKING: “அல்வா பொட்டலத்தில் தேள்….” திருநெல்வேலி சாந்தி சுவீட்ஸ் கடையில் அதிரடி ஆய்வு…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் உள்ள பிரபலமான சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் வாங்கிய அல்வா பொட்டலத்தில் தேள் இருந்ததாகக் கூறி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கீழஅழகுநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த சுகந்தன்பு என்ற நபர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“உயிருக்கு உயிரா காதலிக்கேன்னு சொன்னதால் நிறைய பணம் செலவு பண்ணேன்”… ஆனால்…? சிறுமியின் பிணத்துடன் ஒரு நாள் முழுவதும் இருந்த வாலிபர்… திடுக்கிடும் தகவல்..!!!!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் அயன் சங்கம்பட்டி பகுதியில் மாரிமுத்து (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சவுண்ட் சர்வீஸ் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் ஒரு 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த…

Read more

“17 வயது சிறுமியுடன் உல்லாசம்…” துடிதுடிக்க கொன்று சடலத்துடன் பலமுறை உடலுறவு…! வாயில் மண்ணை திணித்த காதலன்…. தனிமையில் நடந்த கொடூரம்…. பகீர் பின்னணி….!!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான மாரிமுத்து கூலி தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த சிறுமியின்…

Read more

“ஏன் அதிக நேரம் போன் பேசிக்கிட்டே இருக்க”..! கண்டித்த பெற்றோர்கள்… 17 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு… நெல்லையில் பரபரப்பு..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி அருகே வெம்மணங்குடியை சேர்ந்த இளம் பெண் அபிநயா (17). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அடிக்கடி செல்போனில் அதிக நேரம் பேசியதால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். அதேபோல் கடந்த ஜூன்…

Read more

  • July 9, 2025
தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! “தனியாக இருந்த மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து 14 பவுன் நகைகள் கொள்ளை”… நெல்லையில் பரபரப்பு..!!!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய குடியிருப்பு காலனியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு, அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் வசித்து வந்தவர் அர்ஜூனன் (78). மின்வாரியத்தில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! வயதான மூதாட்டி கொடூர கொலை… 14 சவரன் நகைகள் திருட்டு… நெல்லையில் பரபரப்பு.!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அர்ஜுனன்(78), ருக்மணி(71) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளார். இவர்களது மகன் பாலசுந்தர் காவல் கிணறு இஸ்ரோவில் வேலை பார்த்து வருகிறார். இவர் பெற்றோர் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். அர்ஜுனன்…

Read more

அப்படி போடு..! இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் நேற்று புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்டம்…

Read more

  • July 7, 2025
தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் ஆனித் திருவிழாவின் தேரோட்டத்தை முன்னிட்டு, ஜூலை 8 ஆம் தேதி   மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். தேரோட்ட நாளையால் மாவட்டத்தில் பொது…

Read more

  • July 5, 2025
தமிழக மக்களே…! “வீடுகளில் சோலார் பேனல் அமைக்கணுமா”..? அப்போ ஜூலை 7-ம் தேதியை மிஸ் பண்ணிடாதீங்க… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

வீடுகளில் சூரிய ஒளியின் மூலம் மின் உற்பத்தி செய்யும் சோலார் பேனல் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வரும் ஜூலை 7 (திங்கட்கிழமை) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மின் பகிர்மான வட்ட…

Read more

“ரம்புட்டான் பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன்”… நொடி பொழுதில் துடி துடித்து பலியான அதிர்ச்சி… பெற்றோர் கதறல்..!!

திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியை பூர்விகமாக கொண்டவர் நிஜாம் (32).   இவர் வேலை காரணமாக அரேபிய நாட்டில் பணியாற்றி வரும் நிலையில், இவருடைய மனைவி தனது மகன் ரியாஸுடன் மேலப்பாளையத்தில் உள்ள தைக்கா தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் 5 வயது சிறுவனான…

Read more

உங்க பொண்ணு வயசுதானே இருக்கும்..! “பள்ளி மாணவின்னு கூட பார்க்காமல்”… டீக்கடைக்காரர் செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பை பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், யாரிடமும் சொல்ல கூடாது என்று மிரட்டியுள்ளார். இதனை…

Read more

“சிரிச்சுக்கிட்டிருந்த குழந்தை… ஒரே பழம்… சில நிமிஷத்துல.!! பெற்றோர் கண் முன்னாலே நடந்த துயரம்… நெல்லையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், எச்சரிக்கையா?”

நெல்லை மாவட்டம் மேலபாளையத்தில் உள்ள 5 வயது சிறுவன் ஒருவன், ரம்புட்டான் பழம் சாப்பிட்டபோது அதில் இருந்த விதை தொண்டையில் சிக்கிய காரணத்தால், உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ரியாஸ் என்ற பெயருடைய அந்த சிறுவன், தனது வீட்டில் ரம்புட்டான் பழம்…

Read more

பிரிந்து வாழ்ந்து வரும் தம்பதி…. மனைவியின் மீதுள்ள கோபத்தால் மாமனாரை மிரட்டிய மருமகன்…. அடுத்து நடந்த அதிர்ச்சி….!!

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் சகாய டேவிட் (27) – ஜெல்சியா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெல்சியா தனது கணவரை பிரிந்து வசித்து…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஜூன் 8-ல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் அருள்மிகு நெல்லையப்பர் கோவில் ஆணிப் பெருந்திருவிழா தேரோட்டம் வருகிற ஜூலை 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு, தேரோட்டத்தில் பங்கேற்று தேர் இழுக்க உள்ளனர். நெல்லையப்பர் திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில்…

Read more

Breaking: தமிழகத்தில் வருகிற ஜூலை 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை… எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் அருள்மிகு நெல்லையப்பர் கோவில் ஆணிப் பெருந்திருவிழா தேரோட்டம் வருகிற ஜூலை 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு, தேரோட்டத்தில் பங்கேற்று தேர் இழுக்க உள்ளனர். நெல்லையப்பர் திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில்…

Read more

“சிசிடிவி போதுமா? நெல்லை போலீசார் அதிர்ச்சியை நம்பிக்கையாக்கினார்கள் – 4 மணி நேரத்தில் திருடனை மடக்கி அதிரடி..!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதனைத் தொடர்ந்து நடந்த போலீசாரின் வேகமான நடவடிக்கை பாராட்டையும் பெற்றுள்ளது. சாலையில் நடந்து சென்ற 59 வயதான ஆஷா என்ற மூதாட்டியிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர்…

Read more

ஐயோ இப்படியா ஆகணும்…? “வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள்”… வண்டு கடித்ததால் பறிபோன உயிர்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே மாவடி பகுதியில் கூலி தொழிலாளியான சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவானந்தம் (7) என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில்,…

Read more

நெல்லையில் அதிகாலையில் டீக்கடைகளில் பால் பாக்கெட் திருடிச் செல்லும் நபர்… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு… டீக்கடைக்காரர்கள் கோரிக்கை..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் டீக்கடைகள் மற்றும் பழக்கடைகளில் பால் பாக்கெட்டுகள் திருட்டுக் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதாவது திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள டீக்கடை, பழக்கடைகளில் அதிகாலையில் பால் பாக்கெட்களை விநியோகிஸ்தகர்கள் கடையின்…

Read more

“உங்க பொண்ணு வயசு தான் இருக்கும்”… பள்ளி மாணவியிடம் அத்துமீறிய 40 வயது தொழிலாளி… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் ரமேஷ் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு பள்ளி மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் உவரி காவல் நிலையத்தில் புகார்…

Read more

“சரியாக படிக்காத மகன்…” கண்டித்த தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூரம்….. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் தங்கபாண்டி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் சரியாக படிக்காமல் அலட்சியமாக இருந்த தங்கபாண்டியை மாரியப்பன் கண்டித்துள்ளார். இதனால் சில நாட்களாக தங்கபாண்டி வீட்டில் இருக்கும் நபர்களிடம் பேசாமல்…

Read more

ஒழுங்கா படின்னு சொன்னது ஒரு குத்தமா…? “காலேஜுக்கு போக சொல்லி அட்வைஸ் செய்த தந்தை”… ஆத்திரத்தில் கல்லை எடுத்து தலையில் ஒரே போடு… மகன் வெறிச்செயல்…!!!!

படித்தால் வாழ்க்கையில் முன்னேறி சாதிக்கலாம். எனவே ஒழுங்கா காலேஜுக்கு சென்று நன்றாக படி என அட்வைஸ் செய்த ஒரு தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கபாண்டி…

Read more

  • June 23, 2025
“திருநெல்வேலி வ.உ.சி. பூங்காவில் போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய ரவுடி! – குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி!”

திருநெல்வேலி மாவட்டம் வ.உ.சி. மைதானத்தில் விடுமுறை நாளையையொட்டி குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ்காரர் ஒருவரை ரவுடி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிமுத்தாறு பட்டாலியனில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் முகமது ரகமத்துல்லா (வயது 28) நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வ.உ.சி.…

Read more

இன்ஸ்டாவில் இனிக்க இனிக்க பேசி 17 வயது சிறுவனை மயக்கி 32 வயது பெண்… “பன்றி பண்ணையில் அடிக்கடி உல்லாசம்”… வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தியதால் பரபரப்பு..!!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வாகைகுளம் பகுதியில் காளீஸ்வரி என்ற 32 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 8 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலை பார்க்கிறார். இதனால் காளீஸ்வரி…

Read more

என்னதான் பிரச்சனைனாலும் அதுக்குன்னு இப்படியா…? தாலி கட்டிய மனைவியை ஓட ஓட விரட்டி… வெறித்தனமாக மாறிய கணவன்.. பகீர்..!!!

திருநெல்வேலியில் மானூர் ராமையன்பட்டி சங்குமுத்தம்மாள் புரத்தில் கண்ணன்(48), அங்காளஈஸ்வரி(44) ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். கண்ணன் அங்காளஈஸ்வரியிடம் அடிக்கடி. தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் கண்ணன் அங்காளஈஸ்வரியிடம் பிரச்சனை செய்த போது, அதனை அவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால்…

Read more

“4 வருஷத்துக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் கலப்பு திருமணம் செய்த பெண்”… திடீரென எடுத்த விபரீத முடிவு… குழந்தையுடன் கதறும் கணவன்….!!!!

திருநெல்வேலி மாவட்டம் திருப்பதியாபுரம் பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். அதே தொழிற்சாலையில் அருணா என்பவர் வேலை பார்த்து வந்த நிலையில் பிரதிப் அருணாவை காதலித்து வந்தார். அருணா ஆழ்வார்குறிச்சி அருகே…

Read more

“இன்ஸ்டாகிராமில் பழகிய 8 வயது மகனின் தாய்…” 17 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து….! வாடகைக்கு வீடு எடுத்து அத்துமீறல்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரி(32). இவருக்கு 8 வயதில் மகன் உள்ளார். காளீஸ்வரிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பரப்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காளீஸ்வரி 17…

Read more

வெளிநாட்டு வாழ்க்கை…! “ஆடம்பரமா இருக்கலாம்”… ஆசை வார்த்தைகளை கூறி பல லட்சம் மோசடி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதற்காக எண்ணிய நிலையில் ஒரு நபரிடம் சுமார் 10 லட்சத்து, 87 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். அதனை பெற்றுக் கொண்ட அந்த நபர்…

Read more

நாளுக்கு நாள் அதிகரிக்கும் புதிய வகை மோசடி..! மக்களே இதையெல்லாம் நம்பாதீங்க.. சைபர் கிரைம் போலீசார் கடும் எச்சரிக்கை.!!

இன்றைய காலகட்டத்தில் இணையதளம்  மூலமாக பல்வேறு விதமான மோசடிகள் நடைபெறுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருநெல்வேலி எஸ் பி சிலம்பரசன் சைபர் கிரைம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, whatsapp மூலமாக…

Read more

அப்படி போடு…. மகளிர் உரிமை துறையில் தற்காலிக பணியிடங்கள்… ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்… சூப்பர் அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும்…

Read more

மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது….? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) மற்றும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற…

Read more

“மூதாட்டியின் உயிரைக் காக்க அரசு பேருந்தையே ஆம்புலன்ஸ் ஆக மாற்றிய ஓட்டுனர்”… இந்த மனசு யாருக்கு வரும்.. குவியும் பாராட்டுகள்…!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் செல்லம்மாள் (70) என்பவர் வசித்து வருகிறார். இவர் தூய்மை பணியாளராக நெல்லை மாநகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்று பாலம் பகுதியில் நடைபெற்ற தூய்மை பணியில் செல்லம்மாள் வேலை செய்து…

Read more

நெல்லையில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர்… 5 ஆண்டு சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிராஞ்சேரி கீழத்தெருவை சேர்ந்தவர் சீதாராமன் (31). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சீதாராமன் மீது முன்னீர்பள்ளம் காவல்…

Read more

இறப்பிலும் பல உயிர்களை காப்பாற்றிய இளைஞர்… மரியாதையுடன் உடல் நல்லடக்கம்… மனதை உருக்கும் சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகா பத்மநாபமங்கலம் பகுதியில் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவப்பண்டாரம் (21). இவர் பைக்கில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தால் படுகாயம் அடைந்தார். அவருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு,  பின்னர் தனியார் மருத்துவமனையில்…

Read more

“கோயில், குளம் என சுற்றி சாப்பாடு தரல…” என்னை அடிக்க கை ஓங்கியதால்…. மகளை கொன்ற 78 வயது தந்தையின் பரபரப்பு வாக்குமூலம்…!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து, கட்டட வேலை செய்யும் தொழிலாளி. அவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 50). இவரது பராமரிப்பில், ஜெயலட்சுமியின் தந்தை வேல் (வயது 78) கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். ஜூன்…

Read more

“நடக்க முடியாத தந்தையை கவனித்து வந்த மகள்….” ஈவு இரக்கமில்லாமல் மண்வெட்டியால் அடித்து….! 78 வயது முதியவரின் கொலைவெறி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் மகளையே மண்வெட்டியால் அடித்து கொன்ற தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து, கட்டட வேலை செய்யும் தொழிலாளி. அவரது மனைவி ஜெயலட்சுமி…

Read more

“சிறுமியிடம் அப்படி பேசி”… தொழிலாளி செய்த கொடூரம்… பெற்றோரிடம் சென்று கதறல்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கரிசல்பட்டி பகுதியை சேர்ந்தவர் அல்கிஸ் அமல்ராஜ் (50). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக பேசி துன்புறுத்தியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை…

Read more

பதற்றம்”.‌‌..! EX‌. இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைப்பு… சொந்த மாமனார் வீட்டிலேயே மருமகன் அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டம் சாந்தி நகர் பகுதியில் பாக்யராஜ் என்பவர் ரசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆவார். இவருக்கும், இவருடைய மருமகன் காசிமுத்து என்ற நபருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு…

Read more

இனி தினசரி 2 இடங்களில் செக்கிங்… இனிமேல் இப்படி வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு தனியார் ஆம்னி பஸ்கள் செல்கிறது. இந்நிலையில் வாகனங்களின் ஓட்டுநர்கள் பணி நேரங்களில் மது அருந்திக்கொண்டு ஓட்டுவதை தவிர்ப்பதற்காக நெல்லை மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே வாகன சோதனையில்…

Read more

நெல்லையில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட விரோதத்தால் நடந்த கொலை… 10 பேருக்கு ஆயுள் தண்டனை… நீதிமன்றம் அதிரடி..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி கிராமத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட விரோதத்தால் நடந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்துள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை கடந்த நேற்று ஜூன் 17ஆம் தேதி…

Read more

“கணவனுடன் சேர்ந்து வாழ ஏங்கிய பெண்”.. கோவிலுக்கு சென்றவர் வீட்டிற்கு வரவே இல்ல.. 8 மாதங்களுக்குப் பின் எலும்பு கூடாக மீட்கப்பட்ட அதிர்ச்சி… பரபரப்பு பின்னணி…!!!

திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அருகே மாடன் பிள்ளை தர்மம் கிராமம் உள்ளது. இங்கு சிவசிலங்கரை என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கயல்விழி (38) முதுகலை பட்டதாரி. இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு பெங்களூருவில் பணிபுரியும் ஒரு வாலிபருடன் திருமணம்…

Read more

“கணவருடன் சேர ஸ்பெஷல் பரிகாரம் இருக்கு….” 8 மாதங்களுக்கு முன் மாயமான இளம்பெண் வழக்கில் திடீர் டுவிஸ்ட்….! திட்டம் போட்டு அழைத்த மாந்திரீகவாதி…. கடைசியில் நடந்த பயங்கரம்….!!

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதி சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் கயல்விழி. இவர் கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவிலுக்கு செல்வதாக ஒரு வீட்டில் இருந்து புறப்பட்ட சென்ற கயல்விழி நீண்ட நேரமாகியும்…

Read more

Other Story