சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி…. சில்மிஷம் செய்த வாலிபர்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் மேம்பாளையத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் காஞ்சிரன்குடி பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சிறுமியை காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தை…

Read more

நாங்க டாப்ல தான் போவோம்..! “நடு ரோட்டில் கார் மீது அமர்ந்தபடியே செல்போன் பார்த்துக் கொண்டே சென்ற வாலிபர்கள்”… அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பாணாங்குளம் பகுதியில் உள்ள நெல்‌லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், இரு சொகுசு கார்கள் அதிவேகமாக சென்று கொண்டிருந்தன. இதில், ஒரு ஆடி கார் மீது இருவர் இருக்கையிலிருந்து வெளியே, காரின் டாப்பில் அமர்ந்து செல்போனைப்…

Read more

கிணற்றில் கிடைத்த ஐம்பொன் சிலை… அதன் மதிப்பு என்ன தெரியுமா?… தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க…!!

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி அம்பலம் கிராமத்தில் பிள்ளையார் கோயில் ஒன்று அமைந்துள்ளது. கோவில் அருகில் 50 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இந்த நிலையில் கிணற்றின் நீர் வரத்து குறைந்துள்ளதால் கிணற்றை தூர் வாறுமாறு ஊர் பொதுமக்கள் பஞ்சாயத்தில் கோரிக்கை…

Read more

“கல்லூரி மாணவியுடன் காதல்….” எச்சரித்த காதலியின் தந்தை…. ஆத்திரத்தில் காதலன் செய்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் அழகன். இவரது மகள் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் கூலி வேலை பார்க்கும் சந்துரு என்பவரும் கல்லூரி மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அழகன் சந்துருவை…

Read more

பரபரப்பு….! கோவில் சாம கொடை விழா… மனித தலையுடன் சாமியாடிவர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உப்பூர் ஊர்க்காடு சுடலைமாட சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சாமக்கொடை விழா கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் சுடுகாட்டிற்கு வேட்டைக்கு சென்ற திரும்பிய சாமி ஆடியவர்களின் தோளில் எரிந்த நிலையில் மனித தலை, கை…

Read more

“மொத்தமாக நொறுங்கிய கனவுகள்…” வேலைக்கு சேர்ந்த முதல் நாள்…! துடிதுடித்து இறந்த தூய்மை பணியாளர்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டம் ஆலடி பட்டியைச் சேர்ந்தவர் சுடலை மணி(40). மாற்றுத்திறனாளியான சுடலை மணி திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக நியமிக்கப்பட்டார். முதல் நாளான நேற்று அவர் வேலைக்கு வந்தார். அப்போது திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் இருக்கும் பாதாள…

Read more

25,000 லிட்டர் டீசல் திருட்டு…! பணிமனை கிளை மேலாளர் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் மொத்தமாக எட்டு அரசு போக்குவரத்து பணிமனை கோட்டங்கள் உள்ளது. அதில் திருநெல்வேலி தாமிரபரணி கிளை பணிமனை கோட்டமும் ஒன்று. இந்த பணிமனையில் இருந்து மொத்தமாக 56 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த நிலையில் தாமிரபரணி கிளை பணிமனையில் இருந்து 25…

Read more

“இனி யாரும் தப்பிக்க முடியாது…” 6 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்… கமிஷனரின் அதிரடி உத்தரவு !!

திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் விசாரணை நடத்தியதில் மேலப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்(39), சீனி மாரியப்பன்(33), லட்சுமணன்(37) ஆறுமுக நயினார்(39), அப்துல்காதர்(31), செல்வம்(41) ஆகிய 6…

Read more

“சிறுமியை பலாத்காரம் செய்த ரவுடி…” மகளுக்கு நடந்த அநியாயத்திற்கு நீதி கேட்ட பெற்றோர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம்(31). இவர் ஒரு சரித்திர பதிவேடு ரவுடி. கடந்த ஆண்டு மேலப்பாளையம் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் வேலாயுதம் தொடர்புடையதால் அவர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த…

Read more

ஏ.டி.எம் -ல் கேட்பாரற்று கிடந்த பை… அப்படி என்ன இருக்கு அதில்…? பையை போலீசில் ஒப்படைத்த வாலிபர்… பொன்னாடை அணிவித்து எஸ்.பி. பாராட்டு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி என்ற பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ்(22). இவர் கடந்த 3-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஐ.ஓ.பி ஏ.டி.எம் -ல் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு பை கிடந்தது. அந்த பையை எடுத்து பார்த்தபோது…

Read more

“மனைவி கண்முன்னே கணவனை தாக்கிய இருவர்…” தட்டிக்கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்… போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டம் கொம்பதானூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன்(43). இவர் கடந்த 1-ம் தேதி வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அதே ஊரை சேர்ந்த சந்தனகுமார்(28) மற்றும் மற்றொரு நபர் அந்த வழியாக வந்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து ராஜனிடம் தகராறு செய்து…

Read more

இனிமேல் ஸ்கூலுக்கு இப்படித்தான் வரணும்….!! 14 முக்கிய கட்டுப்பாடுகள்…. பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் தன்னுடைய நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் 14 கட்டுப்பாடுகள் கொண்ட சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். இந்த அறிக்கையில் உள்ள கட்டுப்பாடுகள் முறையே, மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது முறையாக தலைமுடியை வெட்டி…

Read more

அடப்பாவமே…! ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் நைசாக பேசிய பெண்…. மகள்கள் பெயரை கூறி ரூ.8 லட்சம் அபேஸ் செய்து…. 5 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியது எப்படி…? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி பாளையங்கோட்டையில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த பெண், ஐந்து ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பின் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டை கீழ்நத்தம் மீனாட்சிசுந்தரம் நகரைச் சேர்ந்த தாசன் (70), தமிழ்நாடு விளையாட்டு…

Read more

“சாட்சி சொல்லுவியா…?” பாலியல் வழக்கு தொடர்பாக சாட்சி சொல்ல சென்ற நபர்… கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்… போலீசார் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டம் வீ.கே‌புரம் சேர்வலார் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி(31). இவர் மீது பாலியல் தொடர்பான வழக்கு ஒன்று உள்ளது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் மாடசாமியின் வீட்டருகே வசிக்கும் அசோக்குமார்(47) மாடசாமி மீதான வழக்கில்…

Read more

இதையும் விட்டு வைக்க மாட்டீங்களா… காற்றாலையில் பயன்படுத்தப்படும் இரும்பு பிளேட்களை திருடிய 3 பேர்… போலீசார் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் வாகைக்குளத்தில் காத்தாடி கம்பெனி ஒன்று அமைந்துள்ளது.‌அங்கு கயத்தாறு உசிலங்குளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி(45) என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 30 -ம் தேதி கம்பெனியில் வேலைகள் சரியாக நடக்கிறதா என்று சூப்பர்வைஸ் செய்வதற்காக…

Read more

இதெல்லாம் ரொம்ப தப்பு….! வசமாக சிக்கிய நபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தெற்கு கள்ளிகுளம் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு நபர் லாரி ஓட்டி வந்தார். அவரை விசாரித்த போது அவர் ஏர்வாடி என்‌.எஸ். புரத்தை சேர்ந்த முகேஷ்(29) என்பது தெரியவந்தது. அவர்…

Read more

வீட்டிற்கு வந்த பெண்… “அந்த” காட்சியை கண்டு பதறி போய்…. பக்கத்து வீட்டிலும்….. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டம் உவரி குட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவராம்(51). இவர் பேக்கரியில் ஸ்வீட் செய்யும் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி சம்பவம் நடந்த அன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். திரும்பி வீட்டிற்கு வந்த போது வீட்டின்…

Read more

போக்சோ வழக்கில் சிக்கிய வாலிபர்… அதிரடியாக பாய்ந்த குண்டாஸ்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வீ.கே.புரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த செல்வம்(30). இவர் மீது ஏற்கனவே போக்சோ வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த செல்வம் மீது குண்டர் தடுப்பு…

Read more

“அதிக விலைக்கு விற்பனை….” சோதனையில் சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தருவை பனங்காடு பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, மூவரும் முன்னீர்பள்ளம்…

Read more

“பாப்பா… நீங்க வேற லெவல்…” 6 வயதில் 30-க்கும் மேல்…. கேடயம் வழங்கி பாராட்டிய துணை முதல்வர்…. குவியும் பாராட்டுகள்….!!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷ். ஆறு வயது பள்ளி மாணவியான இவர் தன்னுடைய தந்தை ஸ்ரீதருடன் சேர்ந்து மலையேற்றப் பயிற்சி பெற்று வருகிறார். இதுவரை லலித் ரேணு  6000 அடி உயரம் உடைய வெள்ளியங்கிரி மலை முதல்…

Read more

“தூங்கிக் கொண்டிருந்த கணவரின் வேட்டியை அவிழ்த்து”… கொதிக்க கொதிக்க எண்ணெயை ஊற்றிய கொடூர மனைவி… பரபரப்பு சம்பவம்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே பாலசுப்ரமணியன் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி முத்துலட்சுமி (34) என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி…

Read more

“காதல்”.. கலப்பு திருமணம் செய்த தங்கை… மனவேதனையில் தவித்த அண்ணன்… யாருமில்லாத நேரம் பார்த்து… ஜன்னல் வழியே பார்த்த குடும்பத்தினர்… கதறி துடித்த சம்பவம்…!!!!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உக்கிரன்கோட்டை பகுதியில் மின் துறை ஊழியரான செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற 26 வயது மகன் இருந்த நிலையில் இவர் கோவில் பூசாரியாக இருந்தார். அதோடு சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்யும்…

Read more

  • May 24, 2025
“பண்றது எல்லாமே தப்பு…” வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு (எ) சுடலைமணி(29). இவர் மானூர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வழிப்பறி, அடிதடி மற்றும் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சுடலைமணியை நோட்டமிட்ட போது அவர்…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்ற மனைவி… அரிவாளோடு வந்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் துறையூர் பகுதியில் விஜயகுமார் (37)-பிரியா (32) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் மேல தாழையூத்து ஸ்ரீநகர்…

Read more

“அச்சுறுத்தி வந்த கரடி”… பீதியில் வீட்டுக்குள்ள முடங்கிய மக்கள்… கூண்டு வைத்து வெற்றிகரமாக பிடித்த வனத்துறையினர்..‌!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கிராமப்பகுதிகளில் கரடி ஒன்று சுற்றி திரிவதால் பயந்து போன அப்பகுதி மக்கள் வெளியில் வராமல் இருந்துள்ளனர். அந்தக் கரடி அடிக்கடி பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு வந்து அச்சுறுத்திய நிலையில் கிராம மக்கள் அனைவரும் வனத்துறையினரிடம்…

Read more

பெண்களை அழைத்து வர சென்ற வாலிபர்…! திடீரென வழிமறித்து தாக்கிய கொடூரம்…. போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி சடையம்மான்குளத்தை சேர்ந்தவர் ஜோஸ்வா(57). இவர் நாங்குநேரியில் உள்ள தனியார் காட்டன் மில் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல வேலைக்கு சென்ற ஜோஸ்வா கம்பெனியில் பணி புரியும் பெண்களை…

Read more

“காணாமல் போன இருசக்கர வாகனம்”… வசமாக சிக்கிய வாலிபர்கள்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள காமராஜ் நகர் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். திடீரென அந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவர் பாளையங்கோட்டை…

Read more

“இரவு நேர ரோந்து பணி”… பாலத்தின் மீது ஜோராக நடந்த விற்பனை… வசமாக சிக்கிய நபர்… பாட்டில் பாட்டிலாக பறிமுதல்..!!

பாளையங்கோட்டை மதுவிலக்கு சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக முருகராஜ் என்பவர் இருக்கிறார். இவரது தலைமையில் காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் முருகன் குறிச்சி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மது விற்பனை செய்து நடந்து கொண்டிருப்பது…

Read more

“இன்ஸ்டாகிராமில் 2 வாலிபர்களுடன் பழக்கம்…” 32 சவரன் நகைகளை தூக்கி கொடுத்த 14 வயது சிறுமி…. ஷாக்கான தந்தை…. பகீர் சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒருவர் அதிகாரியாக வேலை பார்க்கிறார். இவர் தனது மனைவி மற்றும் 14 வயது மகளுடன் வருகிறார். இந்த நிலையில் வீட்டில் இருந்த 32 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதால் அதிகாரி காவல் நிலையத்தில்…

Read more

“வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை”… ஒரு வாளி தண்ணியால்… உயிரே போயிடுச்சே… பெற்றோர் கதறல்..!!!

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு பிரதிபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் லிவிங்ஸ்டன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்துள்ளனர். இந்நிலையில் குழந்தை லிவிங்ஸ்டன் நேற்று காலை…

Read more

இனிமேல் ஆக்ஷன் தான்… இரண்டு வாலிபர்கள் மீது பாய்ந்த குண்டாஸ்… எஸ்.பி. யின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் செல்விபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(23). இவர் மேலப்பாளையத்தை அடுத்த முன்னீர்பள்ளம் பகுதியில் அடிதடி, கொலை முயற்சி, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களை பயமுறுத்தி வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் மாரியப்பன் மீது…

Read more

“சிறுமியிடம் பாலியல் சீண்டல்”… கொலை மிரட்டல் விடுத்த 39 வயது நபர்.. 5 வருஷம் Jail, ரூ.15,000 Fine… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

நெல்லை மாவட்டம் ஆனைக்குடி பகுதியில் முத்து என்ற 39 வயது நபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு  சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அதோடு இது பற்றி வெளியே சொல்ல கூடாது என கூறி சிறுமிக்கு…

Read more

கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… 3 வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை….!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை அடுத்த முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் செல்வசங்கர்(45). இவரது மனைவி சரஸ்வதி. இவர் யூனியன் கவுன்சிலராக இருந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை 5 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் செல்வ…

Read more

நடுரோட்டில் கிடந்த தங்கவளையில்…. பத்திரமாக எடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த சப்-இன்ஸ்பெக்டர்…. எஸ்.பி பாராட்டு…!!!

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஞானவேல் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள டீ கடையின் அருகே குழந்தைகள் அணியும் வகையில் சுமார் 1.200 கிராம் எடையுள்ள தங்க வளையல் ஒன்று…

Read more

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…! “முகத்தில் துணியுடன்…” வெளியே ஓடி வந்த திமுக நிர்வாகிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டம் கீழ முன்னீர்பள்ளத்தை  சேர்ந்தவர் செல்வ சங்கர். இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளராக பதவி வகிக்கிறார். இவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். நேற்று அதிகாலை 3 மணிக்கு செல்வ சங்கரின் வீட்டிற்கு…

Read more

“சாலையில் கிடந்த தங்க நகை”.. நேர்மையாக நடந்து கொண்ட லாரி ஓட்டுநர்.. மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டு.!!

திருநெல்வேலி மாவட்டம் மருதம்புதூர் பகுதியில் வசித்து வரும் பொன்ராஜேஸ்வரன் (26) என்பவர் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரியில் வீரவநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக தென் திருப்பவனம் பேருந்து நிறுத்தம் அருகே லாரியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்த போது…

Read more

“இரவு நேரத்தில் பதுங்கி இருந்து நோட்டமிட்ட கும்பல்”… வசமாக பிடித்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் காவல் துறையினர் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 6 மர்ம நபர்கள் கீழநத்தம் சாலை வழியே செல்லும் வாகனங்களை மறைத்து வழிப்பறி செய்வதற்காக மறைந்திருந்த நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் கண்களில்…

Read more

3 நாளில் திருமணம்…! “சந்தோஷமாக அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளை பலியான சோகம்….. கதறும் குடும்பத்தினர்….!!

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை பாண்டி. இவரது மகன் ராஜ்(25). கூலி வேலை பார்க்கும் ராஜுக்கு கடந்த 11-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. கடந்த 8-ஆம் தேதி ராஜ் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருடன் குருந்தன்கோடு…

Read more

“மிஸ் திருநங்கை 2025 அழகி போட்டி”….. வெற்றி பெற்ற நெல்லை ரேணுகா….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளின் குலதெய்வமான கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த மாதம் 29ஆம் தேதி சித்திரை திருவிழா தொடங்கிய நிலையில் அரவான் சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது திருநங்கைகள்…

Read more

“நகைகளை லாக்கரில் வைக்க நேரமில்லாததால்”… பீரோவில் வைத்துவிட்டு சாவியை அக்கா கணவரிடம் கொடுத்த நபர்… ஒரு வருஷம் ஆகியும் இன்னும் கொடுக்கல… போலீசில் புகார்..!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கூனியூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (33) என்பவர் சென்னையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2024 ஜனவரி மாதம் நடந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து கூனியூருக்கு வந்தார்.…

Read more

“காதல் திருமணம் செய்த தம்பி”… கோபத்தில் அடிக்கடி சண்டை போட்ட அண்ணன்… தெருவில் நின்று பேசும்போது… பரபரப்பு சம்பவம்.!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பெரியகுளம் பகுதியில் சுப்பிரமணியன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய சகோதரர் பழனி சங்கர் (33) இவருக்கு சமீபத்தில் காதல் திருமணம் நடந்து முடிந்தது. இதனால் பழனிசங்கருக்கும், அவரது அண்ணன் சுப்ரமணியனுக்கும் இடையே அடிக்கடி தகராறு…

Read more

சாதி உணர்வை தூண்டும் பதிவுகள்… 33 பேர் கைது…திருநெல்வேலி காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கை…!!

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜாதி சார்ந்த பிரச்சனைகள், கொலைகள், அதோடு தொடர்புடைய கொடூரமான சம்பவங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் திருநெல்வேலியில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் சமீப காலங்களாக ஜாதி சார்ந்த குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும்…

Read more

நெல்லையில் கட்டுப்பாட்டை இழந்த கனரக லாரி… தலை குப்புற கவிழ்ந்து கோர விபத்து… டிரைவர் படுகாயம் …!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி மற்றும் வள்ளியூருக்கு இடையே உள்ள நான்கு வழிச்சாலையில் கனரக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலை அருகே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி…

Read more

  • May 11, 2025
“ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 60 வயது மூதாட்டியை பட்ட பகலில் கதற கதற”… அது மட்டுமா..? வாலிபர் செஞ்ச கொடூரம்.. 2 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்..!!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பெருங்காலிபுரம் கிராமத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடு மேய்ப்பதற்காக சென்றார். அப்போது அந்த வழியே இருசக்கர…

Read more

“எனக்கு கல்யாணம் நடக்கல….” ரத்தம் சொட்ட அலறிய மேட்ரிமோனி உரிமையாளர்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் டவுன் கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஜங்ஷன் மீனாட்சிபுரத்தில் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் பாளை மருதூர் பகுதியைச் சேர்ந்த ரத்தினவேல் என்பவர் திருமணத்திற்கு பெண் பார்த்து தருமாறு பதிவு செய்து அதற்கான…

Read more

நெல்லையில் தம்பி வாங்கிய கடனுக்கு அண்ணனை வெட்டிய நபர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை விஜயஅச்சம்பாடு மேலத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (42). இவரது தம்பி கனகராஜ். இந்நிலையில் கனகராஜ் அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (50) என்பவரிடம் ரூபாய் 300 கடனாக வாங்கியுள்ளார். ஆனால் அதனை திருப்பிக் கொடுக்காமல் தொடர்ந்து காலம்…

Read more

“60 வயது மூதாட்டியை கதற கதற…” குளக்கரையில் அத்துமீறிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் பெருங்காளிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி ரீதா(60). இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜதுரை உயிரிழந்ததால் பரிதா குடும்பச் செலவுக்காக ஆடு மேய்த்து வந்ததாக தெரிகிறது. நேற்று வழக்கம்போல குளக்கரையில் ஆடுகளை…

Read more

“கல்யாணமாகி 2 வருஷமாகியும் குழந்தை இல்லை”… மனைவியை மோசமாக திட்டி அடித்த கணவன்… பெரும் அதிர்ச்சி..!!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் செட்டிகுளம் அருகே தினேஷ்குமார் (30)-ஜென்சி (25) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகும் நிலையில் இரண்டு குழந்தைகள் இல்லை. இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்.. பாய்ந்தது குண்டாஸ்.!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதி அருகே  கொட்டாரக்குறிச்சி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சிலர் கொலை முயற்சி, அடிதடி, மோசடி மற்றும் வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல் துறையினர் மேற்கொண்ட…

Read more

கொலை செய்து விடுவதாக மிரட்டிய இளைஞர்.. சிறையில் அடைத்த காவல்துறையினர்.. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிக்குளம் பகுதியில் தீபபாலன் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டை கருங்குளத்தில் வசித்து வரும் மாதவன் (29) என்பவரிடம் சில நாட்களாக வேலை செய்து வந்துள்ளார். தற்போது தீபபாலன் மாதவனிடமிருந்து விலகி வேறொரு நபரிடம் வேலைக்கு…

Read more

Other Story