கடிதம் எழுதி வைத்துவிட்டு…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடுக்கச்சி மதில் தெற்கு தெருவில் சுரேஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுரேஷ்கண்ணனுக்கு நாகர்கோவிலை சேர்ந்த நல்கோமு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு கணவன், மனைவி இருவரும் பெங்களூரில்…

Read more

மோட்டாரை அணைத்ததால் தகராறு…. சித்தப்பாவை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டிய புரத்தில் விவசாயியான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டாரங்குளம் சுடலை கோவில் அருகே நிலம் இருக்கிறது. அதற்கு அருகே மாரியப்பனின் அண்ணன் மகன் கோபால கண்ணனின் நிலமும் அமைந்துள்ளது. இந்நிலையில் தனது வயலில்…

Read more

சப்-இன்ஸ்பெக்டர் உள்பட இருவர் பலி…. வேன் டிரைவருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் தங்கபாண்டியன் என்பவர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் மாரியப்பன் என்பவர் புளியங்குடி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு தங்க பாண்டியனும், மாரியப்பனும் மோட்டார் சைக்கிளில்…

Read more

அரசு ஊழியருக்கு கொலை மிரட்டல்…. வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் தேனீர்குளம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீரங்கன்(29) என்பவர் கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு…

Read more

டீசல் நிரப்ப வந்தபோது…. தனியார் பேருந்தில் பற்றி எரிந்த தீ…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டையில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்புவதற்காக நேற்று தனியார் பேருந்தை டிரைவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பேருந்தின் கீழ் பகுதியில் இருந்து தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர்…

Read more

விடுதி அறையில் கேரள வாலிபர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அருகே ஆற்றங்கரை பள்ளிவாசலில் இருக்கும் விடுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரதீஷ்குமார் என்பவர் தங்கியிருந்தார். இந்த விடுதி அருகில் திடீரென ரதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரதீஷ்குமாரின்…

Read more

அழுகிய நிலையில் இருந்த பழம்…. பழக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரிய குளத்தில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று முத்தையாவின் பழக்கடைக்கு டேரன்ஸ் என்பவர் வந்து தர்பூசணி வாங்கி சென்றார். வீட்டிற்கு சென்று பார்த்த போது அந்த…

Read more

தந்தை-மகன் மீது தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரி வடக்கு தெருவில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது செங்கல் சூளை சீவலப்பேரில் இருக்கிறது. இந்நிலையில் முத்துவும், அவரது மகன் இசக்கி ராஜாவும் செங்கல் சூளையில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக முத்துவின்…

Read more

8-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. காரணம் என்ன….? கதறும் குடும்பத்தினர்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பகுதியில் டெய்லரான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீரிக்ஷயா(13) பாளையங்கோட்டையில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை வீட்டு அறையில் ஸ்ரீரிக்ஷயா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பை மன்னார்கோவில் சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணேசன் அம்பை கோவில் குளத்தில் இருந்து நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு இடைகால்-ஆலங்குளம் மெயின் ரோட்டில்…

Read more

பிளஸ்-2 மாணவர் மீது தாக்குதல்…. அண்ணன், தம்பி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செட்டிமேடு பகுதியில் 12- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். இதனை பார்த்ததும் இம்சனும், அவரது அண்ணன் வினோத்தும் சம்பந்தப்பட்ட மாணவரிடம் வேகமாக வந்ததாக கூறி தகராறு செய்தனர். இதனால் அவர்களுக்கு இடையே…

Read more

தாய்-தந்தை மீது தாக்குதல்…. மகன் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மாடசாமி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று முருகன்…

Read more

ஜி.எஸ்.டி எண் இல்லாமல் ரசீது…. வழக்கறிஞருக்கு ரூ.7 ஆயிரம் இழப்பீடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் மேட்டு தெருவில் வழக்கறிஞரான அப்துல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் இருக்கும் மிட்டாய் கடையில் அப்துல் 200 ரூபாய் கொடுத்து அல்வா, மிச்சர் ஆகியவை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த கடை நிர்வாகத்தினர்…

Read more

சரக்கு ஆட்டோவுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பை அருகே இருக்கும் பிரம்மதேசத்தில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் கொத்தனார் கான்ட்ராக்ட் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கண்ணனுக்கு…

Read more

பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து…. திடீரென சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவர்குளத்தில் இருந்து அரசு டவுன் பேருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் ராமையன்பட்டியில் இருக்கும் காவலர் குடியிருப்பு அருகே சென்றபோது பேருந்தின் பின்பக்க சக்கரம் எதிர்பாராதவிதமாக கழன்று…

Read more

பெண் தூய்மை பணியாளர் மீது தாக்குதல்…. வழக்கறிஞர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் வழக்கறிஞரான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று செல்வகுமாரின் வீட்டிற்கு முன்பு பெண் தூய்மை பணியாளர் ஒருவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது செல்வகுமார் அந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். மேலும்…

Read more

“அம்மன் கழுத்தில் கவரிங் நகைகள்”…. பூசாரி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முதுமொத்தன்மொழி முத்தாரம்மன் கோவிலில் மகேஷ் என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சண்முகவேல் என்பவர் நேர்த்திக்கடனாக கோவிலுக்கு 3 தங்க பொட்டு தாலியை வழங்கினார். அதனை சுவாமி கழுத்தில் அணிவித்தனர். இந்நிலையில் கோவில் நிர்வாகிகள் ஏற்கனவே சுவாமி…

Read more

வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்…. தூங்கி கொண்டிருந்த ஆண் குழந்தை கடத்தல்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கனாபுரம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 /12 வயதுடைய மாதேஸ்வரன் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ராஜேஸ்வரி சிவசக்திபுரத்தில்…

Read more

கோவில் திருவிழாவில் பங்கேற்ற மூதாட்டி…. நகை பறித்த 2 பெண்கள்…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜவள்ளிபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் செப்பறை கோவில் அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் மற்றும் ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தங்கம்மாள் என்ற மூதாட்டி அணிந்திருந்த 4…

Read more

கேம் விளையாடுவதில் அக்காவுடன் தகராறு…. 8- ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் எண்ணாயிரம் பிள்ளையார் கோவில் கீழ் தெருவில் மைக்கேல்ராஜ்-மேரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகளும், தருண்(13) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் தருண் 8-ஆம் வகுப்பும், அவரது அக்கா பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.…

Read more

ஹெல்மெட் அணிந்து வந்த பெண்களுக்கு…. திருக்குறள் புத்தகம் பரிசு…. மகளிர் தின விழா ஸ்பெஷல்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் அருகே மகளிர் தினத்தை முன்னிட்டு ஹெல்மெட் அணிந்து வாகனத்தில் வந்த பெண்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் விழாவில் பங்கேற்றார்.…

Read more

தூங்கி கொண்டிருந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரி ரெங்கபுரத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவ்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் நேற்று முன்தினம் தனது வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 4 மணி அளவில் வீட்டிற்குள் நுழைந்த விஷப்பாம்பு…

Read more

தோட்டப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த 4- ஆம் தேதி நாலுமுக்கு தோட்ட பகுதிக்கு வேலைக்கு சென்ற ஜெஸ்ஸி என்ற பெண்ணை சிறுத்தை தாக்கியது. இதில் படுகாயமடைந்த…

Read more

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு…. ஸ்டூடியோ உரிமையாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பெருமாள்புரம் அப்பல்லோ காலனியில் முகமது இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலப்பாளையம் பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இந்நிலையில் முகமது இஸ்மாயில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்…

Read more

“நள்ளிரவு 12 மணிக்கு டாஸ்மாக் கடையை சுத்தம் செய்ய வேண்டும்”…. நீதிமன்றத்தின் வித்தியாசமான தீர்ப்பு….!!!

திருநெல்வேலியில் நீர்காத்த லிங்கம் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் குடித்துவிட்டு வாகனத்தில் சென்ற போது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீர்க்காத்த லிங்கத்தை கைது செய்துள்ளனர். இவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில்…

Read more

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…. தொழிலாளி உடல் சிதைந்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை அருகே அணைக்கரையில் இருக்கும் தனக்கு தோட்டத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் உரிமம் பெற்று என்பவர் வானவெடி தயாரிக்கும் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். நேற்று மாலை உடன்குடியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்…

Read more

பரிசு விழுந்ததாக கூறி…. நூதன முறையில் ரூ. 1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவில் வெங்காய வியாபாரியான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த மாதம் 11-ஆம் தேதி மீசோ…

Read more

மாணவியை கேலி செய்த விவகாரம்…. இரு தரப்பினரிடையே மோதல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் வசிக்கும் இளம்பெண் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கல்லூரி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு செல்லும் போது மாணவியை அதே கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள்…

Read more

நிறைவடைந்த பராமரிப்பு பணிகள்…. நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி…. வனத்துறையினர் அறிவிப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் ஏராளமான சுற்றுலா பணிகள் குளித்து மகிழ்கின்றனர். கடந்த மாதம் 8- ஆம் தேதியிலிருந்து வன உயிரின கணக்கெடுப்பு பணி காரணமாக அகஸ்தியர் அருவி உள்ளிட்ட பாபநாசம் வனப்பகுதியில்…

Read more

மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்ட வலை…. சிக்கிய மலைப்பாம்பு…. வனத்துறையினர் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணப்படை வீடு பகுதியில் செல்லபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தாமிரபரணி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வேலையை விரித்துள்ளார். அந்த வலையில் மலைப்பாம்பு சிக்கியிருந்ததை கண்டு செல்ல பாண்டி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

Read more

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்…. திடீரென நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை இளங்கோவடிகள் வீதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னரே முருகன் தனது மனைவியிடம் விவாகரத்து பெற்றார். இந்நிலையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் முருகன்…

Read more

100-க்கும் மேற்பட்ட முட்டைகள்…. கரை ஒதுங்கிய அரிய வகை ஆமை…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூட்டப்பனை கடற்கரையில் அரிய வகை ஆமை ஒதுங்கியதை பார்த்த மீனவர்கள் அதன் அருகே சென்று பார்த்தனர். அப்போது ஆலிவ் ரெட்லி என்ற ஆமை 100-க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டுள்ளது. இதுகுறித்து மீனவர்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல்…

Read more

கத்தியை காட்டி பணம் பறிப்பு…. வியாபாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் குமாரகோவில் தெருவில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாணி பூரி கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று டவுன் தொட்டி பால தெருவை சேர்ந்த ராமையா என்பவர் கத்தியை காட்டி மிரட்டி சத்யராஜிடம்…

Read more

மாவட்டம் முழுவதும் சோதனை…. வசமாக சிக்கிய 14 பேர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் சட்ட விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக 14 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த…

Read more

தீவிர ரோந்து பணி…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் தளவாய்புரம் அருந்ததியர் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த…

Read more

தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல்…. கையை பிடித்து மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல பிள்ளையார் குளத்தில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய பெண்ணை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனை தட்டி கேட்ட…

Read more

வெள்ளி கொலுசு வாங்கிய உரிமையாளர்…. ரூ.20 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடீஸ்வரன் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நல்ல ஸ்ரீபுரத்தில் தங்க நகை கடை நடத்தி வருகிறார். கடந்த 2012- ஆம் ஆண்டு பார்த்திபன் மதுரையில் இருக்கும் ஒரு நகைக்கடையில் இருந்து வெள்ளி கொலுசுகளை வாங்கி…

Read more

காகித பைக்கு பணம் வசூல்…. வழக்கறிஞருக்கு ரூ.10 ஆயிரம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் வழக்கறிஞரான பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் ஸ்வீட் கடையில் 400 ரூபாய்க்கு ஸ்வீட் வாங்கியுள்ளார். அந்த கடை நிறுவனத்தின் விளம்பரம் அச்சிடப்பட்ட காகிதப்பைக்கு 20 ரூபாய் சேர்த்து பரமசிவனிடம் 420 ரூபாய்…

Read more

ராணுவத்தில் சேர விருப்பமா…? விண்ணப்பிக்க கடைசி தேதி…. மாவட்ட கலெக்டர் அறிவிப்பு…!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, அக்னிவர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் வீரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே திருநெல்வேலி மாவட்டத்தில் தகுதியும், ஆர்வமும் இருக்கும் வாலிபர்கள் தங்களது விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின்…

Read more

போலி ஆவணம் மூலம் மோசடி…. நிலத்தை ஒப்படைத்த போலீஸ் சூப்பிரண்டு… அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி நகரை சேர்ந்த ஜெயலட்சுமி மும்பையில் தங்கி இருந்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் ராம்நகர் பகுதியில் 5 செண்ட் நிலம் வாங்கியுள்ளார். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் மும்பையில்…

Read more

அங்கிருந்த குளத்தை காணவில்லை…. வடிவேலு பாணியில் புகாரளித்த விவசாயி…. பரபரப்பு…..!!!!

திருநெல்வேலியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. இதில் 100-க்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர். அப்போது கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த விவசாயி இரோசியஸ் தங்களது பகுதியில் இருக்கும் சிந்தான்குளம் எனும்…

Read more

தகாத வார்த்தையால் பேசிய நபர்கள்…. தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உக்கிரன்கோட்டை பகுதியில் அல்போன்சா(60) என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று அல்போன்சாவின் வீட்டிற்கு முன்பு அதே ஊரில் வசிக்கும் ரஞ்சித், குட்டி, சகேயு ஆகியோர் நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட அல்போன்சாவை அவர்கள்…

Read more

காவலுக்கு சென்ற விவசாயி…. ஓட ஓட விரட்டிய கரடி…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பச்சையாறு அணை பகுதியில் இருக்கும் விவசாய தோட்டங்களில் விவசாயிகள் வாழைகளை பயிர் செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக கரடி, காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் மஞ்சுவிளை பகுதியை…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பழைய பேட்டை பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இசக்கி ராஜா(28) மோட்டார் சைக்கிள் வொர்க் ஷாப் மற்றும் வாட்டர் சர்வீஸ் வைத்துள்ளார். நேற்று மாலை இசக்கி ராஜா மோட்டார் சைக்கிளில் வாட்டர்…

Read more

வாலிபர் மீது தாக்குதல்…. சிறுவன் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் பகுதியில் விவசாயியான சுரேஷ்(24) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு அரிகேசவநல்லூரைச் சேர்ந்த கஜேந்திரன்(20), விக்னேஷ்(22), சங்கரலிங்கம்(26) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் இணைந்து சுரேஷை சரமாரியாக தாக்கி கொலை…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை அம்பேத்கர் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித் குமார்(27) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஜித்குமார் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த…

Read more

குற்றங்களை தடுக்க தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாளையங்கோட்டை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே…

Read more

கணவரை இழந்த பெண் தூய்மை பணியாளர்…. அத்துமீறிய சுகாதார ஆய்வாளர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பேரூராட்சியில் நகராட்சி என்பவர் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று திசையன்விளை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்க்கும் கணவரை இழந்த பெண் குப்பை கிடங்கில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த…

Read more

கடித்து குதறிய குரங்கு…. அலறி துடித்த சிறுவன்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு அகஸ்தியர் புரம் பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கவின் விக்ரமசிங்கபுரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை 8 மணிக்கு சிறுவன் பள்ளிக்கூடத்திற்கு சைக்கிளில் புறப்பட்டான்.…

Read more

சொத்து விஷயமாக பேசிய வாலிபர்…. சரமாரியாக தாக்கிய வெளியூர் நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டிய புரத்தில் ராசையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் உறவினர்களிடம் குடும்ப சொத்து விஷயமாக கோபமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மூன்று வெளியூர் நபர்கள் சென்றனர். அவர்கள்…

Read more