பட்ட பகலில் பயங்கரம்…! காதல் விவகாரத்தில் வாலிபர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… நெல்லையில் பரபரப்பு..!!

திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகர் பகுதியில் இன்று காலை நடந்த ஒரு பயங்கர சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தை…

Read more

வாலிபர் வெட்டிக்கொலை…. அண்ணனைத் தேடி வந்த கும்பல் தம்பியை தீர்த்து கட்டிய பயங்கரம்… அதிர்ச்சி…!!!

சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரை சேர்ந்த தர்மா என்ற இளைஞர் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய நண்பர்கள் கிஷோர் மற்றும் கோகுல் ஆகியோருடன் சேர்ந்து கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் அருகே அமர்ந்து மது அருந்தி…

Read more

Other Story