“தூத்துக்குடி அருகே பயங்கரம் – கணவன் கண்முன்பே அஸ்ஸாம் பெண் பாலியல் வன்கொடுமை” – முகவர் உள்பட 3 பேர் அதிரடி கைது!….
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் பெண் தொழிலாளி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கல் குவாரியில் வேலை பார்த்து வந்த அஸ்ஸாம் தம்பதியினர், அங்கு நிலவிய குறைந்த கூலி மற்றும்…
Read more