“ரூ.5000 கொடுத்தா எல்லாம் முடிஞ்சிருமா?” – திமுக-வுக்கு எதிராகத் திமிறி எழும் பெண்கள்.. தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசப் பேச்சு..!!

திருநெல்வேலியில் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என ஆவேசமாகத் தெரிவித்தார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ வழக்குகள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், குற்றவாளிகளில்…

Read more

Other Story