+2வில் தேர்ச்சிப் பெற்று உயர்கல்வி சேர விரும்பும் மாணவர்கள்…. தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்….!!

12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள், உயர்க்கல்வி படிக்க ஏதுவாக தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், தமிழக அரசு மாதந்தோறும் ₹1000 வழங்கி வருகிறது. இந்த நிலையில், +2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று உயர்கல்வி சேர விரும்பும் மாணவர்கள்…

Read more

Deep Fake வீடியோக்களை பயன்படுத்தத் தடை…. தேர்தல் ஆணையம் அதிரடி…!!

Deepfake வீடியோ மூலம் பிரசாரம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. Deepfake தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மறைந்த தலைவர்கள் பேசுவது போல் வீடியோவை உருவாக்கி அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்கின்றன. சில கட்சிகள் விமர்சனத்துக்கும் பயன்படுத்துகின்றன. அதற்குத்…

Read more

அமிதாப் பச்சனுக்கு அடுத்து நான்தான்….. மார்தட்டிக்கொண்ட நடிகை கங்கனா ரனாவத்…!!

அமிதாப் பச்சனுக்கு அடுத்து சினிமாத்துறையில் தனக்குத்தான் அதிக அன்பும் மரியாதையும் கிடைப்பதாக கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்காக எங்கு சென்றாலும் தனக்கு வரவேற்பு கிடைப்பதாக தெரிவித்த அவர், மக்கள் மனங்களில் தான் இருப்பதை உணர முடிவதாகவும் தெரிவித்தார். இவரின் பேச்சை…

Read more

கொடைக்கானலுக்குச் செல்ல இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்…. வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…!!

நீலகிரி, கொடைக்கானலுக்குச் செல்ல இன்று முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதள முகவரி நேற்று காலை முதல் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், முதல் ஒரே  நாளில் மட்டும் 2.78 லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,…

Read more

லாக்கர் வசதிக்கு நிபந்தனை விதிக்கும் வங்கிகள்…. அதிர்ச்சியில் வாடிக்கையார்கள்…!!

சொத்து ஆவணங்கள், நகைகள், கடன் ஆவணங்கள், சேமிப்புப் பத்திரங்கள் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் பிற முக்கிய ரகசியப் பொருட்களை சேமித்து வைக்க மக்கள் பேங்க் லாக்கர்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் துணை சேவைகளில் இதுவும் ஒன்றாகும்.…

Read more

சிறையில் சவுக்கு சங்கருக்கு அடி, உதை, கை உடைப்பு…. பரபரப்பு புகார்…!!

அவதூறாகப் பேசிய புகாரில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரின் கண்களை கட்டி போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர் என்று அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதில் அவரது வலது கை உடைந்துள்ளதால், சவுக்கு சங்கருக்கு உரிய மருத்துவ…

Read more

16 பள்ளிகளுக்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்…. பெரும் பரபரப்பு…!!

குஜராத் உள்பட 12 மாநிலங்களின் 94 தொகுதிகளுக்கு இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள 16 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதில் 11 பள்ளிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.…

Read more

400-ஆ 150 இடங்களில் கூட பாஜக வெற்றிபெறாது…. ராகுல் காந்தி விமர்சனம்…!!

அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்காகவே பாஜகவினர் 400 இடங்களில் வெற்றியைக் கொடுங்கள் என கேட்கிறார்கள் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை எதிர்த்து நாங்கள் காலத்தில் நிற்கிறோம் என பாஜகவை…

Read more

13 மாவட்டங்களுக்கு இன்று இரட்டை எச்சரிக்கை…. வானிலை மையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும். அதே வேளையில், சில இடங்களில் கோடை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல்,…

Read more

இன்று விண்வெளி செல்லும் இந்திய வம்சாவளி பெண் சுனிதா வில்லியம்ஸ்…!!

அமெரிக்க நாடு, விண்வெளியில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளது. அங்கு சுழற்சி முறையில் வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண் சுனிதா வில்லியம்ஸ் (58)…

Read more

இறந்தது என் கணவர் ஜெயக்குமார் அல்ல…. பரபரப்பை கிளப்பிய மனைவி…!!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த விவகாரத்தில். ஜெயக்குமாரின் மகனிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இறந்தது தனது கணவரின் உடலே அல்ல என ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி மறுக்கும் நிலையில் இந்த டிஎன்ஏபரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. ஜெயக்குமாரின் மகனிடம் DNA…

Read more

வெயிலில் சென்றுவந்த ஐஸ் வாட்டர் குடித்தால் ஹீட் ஸ்ட்ரோக் வருமா…? உண்மை தகவல் இதோ…!!

ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக ஒருவர் உயிரிழந்த நிலையில், அது குறித்த பல வதந்திகள் இணையத்தில் பரவத் தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக வெயிலில் சென்று வீட்டிற்கு வந்து குளிர்ந்த நீரை குடித்தால் ரத்த நாளங்கள் வெடித்து மாரடைப்பு ஏற்படும் என சில பதிவுகள்…

Read more

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அருமையான வேலை,… உடனே விண்ணப்பிக்கவும்…!!

ICMR Recruitment:சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் பணியின் பெயர்: ஓட்டுநர் & மெக்கானிக் பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.05.2024 நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் விண்ணப்பிக்கும்…

Read more

நடுரோட்டில் துடிக்க துடிக்க இளைஞர் வெட்டிப்படுகொலை…. பயங்கரம்..!!

டெல்லி ஜாஃப்ராபாத் பகுதியைச் சேர்ந்த நசீர் (35) என்பவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள தெருவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் நசீரை பயங்கர ஆயுதங்களால் கழுத்து, வயிறு, முதுகு உள்ளிட்ட…

Read more

டாஸ்மாக்கில் மதுபானம் அருந்திய இருவருக்கு மயக்கம்…. பரபரப்பு…!!

மயிலாடுதுறை அருகே தென்னலக்குடி அரசு மதுபானக் கடையில் மது வாங்கி அருந்திய இருவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மது அருந்திய மணிகண்டன், சார்லஸ் ஆகிய இருவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

பருப்பு வகைகளின் விலை உயர்ந்தது…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!

வட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, துவரம் பருப்பு கிலோவுக்கு ₹10-₹15, உளுத்தம் பருப்பு ₹5-10, கடலைப் பருப்பு ₹5, வறுகடலை ₹10 வரை உயர்ந்துள்ளது. ஏற்கெனவே பூண்டு,…

Read more

பிரதமர் மோடி எவ்வளவு சம்பளம் பெறுகிறார் தெரியுமா? வெளியான தகவல்…!!!

இந்தியாவின் மிக உச்சபட்ச பதவியாக பிரதமர் பதவி கருதப்படுகிறது. தற்போதைய பிரதமர் மோடிக்கு மாதந்தோறும் ₹1.66 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ₹45,000, தினப்படியாக ₹2,000 அளிக்கப்படுகிறது. மேலும், இலவச பங்களா, எஸ்பிஜி படை பாதுகாப்பு,…

Read more

இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!!

1. *முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்*: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…

Read more

41 ஆண்டுக்கு பிறகு….. “தமிழ்நாடு TO இலங்கை” மே 13 முதல் தொடக்கம்….!!

1. *வரலாற்று மறு இணைப்பு*: – 41 ஆண்டுகளுக்குப்பிறகு, தமிழ்நாடு தனது கடல் வழித் தொடர்பை வட இலங்கையுடன் மீண்டும் நிறுவியுள்ளது. – பயணிகள் படகு சேவையின் தொடக்கமானது இந்தியா-இலங்கை பொருளாதார உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. 2. *பாதை விவரங்கள்*:…

Read more

ரேஷன் கார்டு வேண்டுமா….? SIMPLE ஸ்டெப்ஸ் தான்…. நீங்களே ட்ரை பண்ணி பாருங்க….!!!

1. *TNeGA e-Sevai Citizen Portal ஐப் பார்வையிடவும்*: – [TNeGA e-Sevai Citizen Portal](https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx) க்குச் செல்லவும். – “பதிவுசெய்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்களைப் புதிய பயனராகப் பதிவுசெய்யவும். 2. *ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டு சேவைகளைத் தேர்வு…

Read more

காவல்துறை – யிடமே திருட்டா….? 50,000 லீக்ஸ்…. கைவரிசை காட்டிய ஹேக்கர்-ஸ்….!!!

1. **சம்பவ விவரங்கள்**: – மே 3, 2024 அன்று, தமிழ்நாடு காவல்துறை அவர்களின் முக அங்கீகார போர்ட்டல் ஹேக் செய்யப்பட்டதாக அறிவித்தது. – அறியப்படாத நபர்களால் அங்கீகரிக்கப்படாத அணுகல் காரணமாக மீறல் ஏற்பட்டது. 2. **போர்ட்டலின் நோக்கம்**: – குற்றவாளிகள்…

Read more

சட்டபடிப்பு படிக்க ஆசையா….? மே – 10 முதல் தொடக்கம்….. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையின் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு, வரும் 10ம் தேதி முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1. படிப்புகள்: – B.A. LL.B (Hons.): ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்ட படிப்பு. – B.B.A. LL.B (Hons.): ஐந்தாண்டு ஒருங்கிணைந்த…

Read more

தோளில் கைபோட்ட காங்கிரஸ் நிர்வாகி… சடாரென தாக்கிய டி.கே சிவக்குமார்… வைரலாகும் வீடியோ..!!

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தனது தோள் மீது கைபோட்ட காங்கிரஸ் நிர்வாகியை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. சரவரனுருக்கு அவர் சென்றபோது காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, ஒருவர் திடீரென தோள் மீது கையை போடவே,…

Read more

வெள்ளை நிற டி-சர்ட் மட்டும் அணிவது ஏன்….? ராகுல் காந்தி நச் பதில்…!!

வெள்ளை நிற டி-சர்ட் மட்டும் அணிவது ஏன் என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். இந்திய யாத்திரை தொடங்கியது முதல் ராகுல் காந்தி தொடர்ந்து வெள்ளை நிற டி-சர்ட் அணிவதையே வழக்கமாக வைத்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு, மிகவும் எளிமையாகவும், வெளிப்படையானதாகவும் வெள்ளை…

Read more

இ-பாஸ்: சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு, அச்சம் ஏற்படாது…. தமிழக அரசு அறிவிப்பு…!!

இ-பாஸ் முறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த தொந்தரவும், அச்சமும் ஏற்பட வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமமில்லாத வகையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்தவே இந்த நடைமுறை எனக் குறிப்பிட்டுள்ள அரசு, உள்நாட்டுப் பயணிகள் மொபைல்…

Read more

மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவு தவறு இல்லை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்தனது கணவர் தன்னுடன் இயற்க்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொண்டார் என காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு புகார் அளித்தார். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவரது கணவர் மனு அளித்திருந்தார். இதுகுறித்த விசாரணையில்…

Read more

இளையராஜாவுக்கு பணத்தின் மீது ஆசை அதிகம்…. விமர்சித்த சினிமா பிரபலம்…!!!

இளையராஜா பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார் என தயாரிப்பாளர் கே.ராஜன் விமர்சித்துள்ளார். படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு தான் பாட்டும் இசையும் சொந்தம் என்ற அவர், வீடு கட்டும் கொத்தனாருக்கு வீடு சொந்தமாகாது என்றார். தன் பாடலை வணிக நோக்கத்தோடு யாரும்…

Read more

வெயிலின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழப்பு…. தமிழகத்தில் சோகம்…!!

கேரளா மாநிலம் வாரநாடு புதுவேலி பகுதியைச் சேர்ந்த கோபிநாதன் என்பவரின் மகன் ராஜேஷ் குமார் (47). இவர், மதுரை மாவட்டம் மேலூர் அருகே காலை நேரத்தில் மதுரை – திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் தும்பைப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஓய்வறை…

Read more

நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர்…. இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிப்பு…!!

நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மே 7-ஜூன் 30 வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, சுற்றுலா செல்வோர் இந்த இணையதளத்தில் நாளை…

Read more

இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால்….. ஹோட்டல் நிறுவனங்கள் அதிரடி முடிவு…!!

சென்னை உயர் நீதி மன்றம் வரும் 7- ஆம் தேதி முதல் கொடைக்கானல் மற்றும் ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என கூறியுள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற மீட்டிங்கில் இ- பாஸ்…

Read more

மூலிகை மற்றும் மசாலா பொருட்களில் பூச்சிக்கொல்லியா…? வெளியான முக்கிய தகவல்…!!

மூலிகை மற்றும் மசாலா பொருட்களில் உள்ள பூச்சிக்கொல்லி அளவை, 10 மடங்கு வரை அதிகரித்துக் கொள்ள, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் அத்தகைய அறிக்கைகள் தவறானவை உணவு பாதுகாப்பு தர…

Read more

உதகை செல்லும் வாகனங்களுக்கு…. இ-பாஸ் பெரும் முகவரி அறிவிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 07.05.2024 முதல் 30.06.2024 வரை வருகை புரியும் அனைத்து வாகனங்களுக்கும் “epass.tnega.org” என்ற இணைய முகவரி மூலம் 06.05.2024 காலை முதல் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி தெரிவித்துள்ளார். மேலும் இ-பாஸ் பர்யுசோதனைக்கு பிறகே…

Read more

மோடியின் துணிச்சலால்தான் பெட்ரோல் விலை உயரவில்லை…. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்..!!!

மோடியின் துணிச்சலான முடிவால்தான் இந்தியாவில் பெட்ரோல் விலை உயரவில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாதென இந்தியாவுக்கு நிர்பந்தம் தரப்பட்டதாகவும், ஆனால் இதை மோடி கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார். நிர்பந்தத்துக்கு கட்டுப்பட்டு…

Read more

இன்று 9:30க்கு…. ரெடியா இருங்க +2 மாணவர்களே….!!

தமிழகத்தில் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று  (மே 6) வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் அளித்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் வழக்கம்போல…

Read more

இ-பாஸ்: சுற்றுலா பயணிகளுக்கு தடையில்லை…. தமிழக அரசு அறிவிப்பு…!!

வாகனங்களை முறைப்படுத்தவே இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இ-பாஸ் நடவடிக்கையால் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வெளி மாநில,…

Read more

டைட்டானிக் பட நடிகர் உயிரிழப்பு…. பெரும் சோகம்..!!!

டைட்டானிக் படத்தில் கப்பல் கேப்டனாக நடித்த பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 79 வயதான அவர், டைட்டானிக் படத்தில் எட்வார்ட் ஜான் ஸ்மித் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். லார்ட் ஆப் தி ரிங்ஸ் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.…

Read more

இன்று மாலை வரை கடலில் இறங்க வேண்டாம்…. தமிழக மக்களுக்கு அலெர்ட்…!!

தமிழகத்தில் உள்ள கடல் பகுதிகள் இன்று மாலை வரை கொந்தளிப்புடன் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்துள்ளது. காற்றின் போக்கு காரணமாக கள்ளக்கடல் சூழல் நிலவுவதால் பொதுமக்கள் கடலுக்கு அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, குமரி…

Read more

  • May 5, 2024
நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…

Read more

பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!

நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…

Read more

“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!

நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை,  கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது.  இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…

Read more

இந்திய கடற்படையில் அக்னிவீரன் பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள அக்னிவீரன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மே 13 முதல் மே 27 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இன்டர் தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நவம்பர் 1, 2003 முதல்…

Read more

BREAKING: ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன… அதிர்ச்சி தகவல்…!!!

மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா…

Read more

வங்கியில் வீட்டு லோன் வாங்கியிருக்கீங்களா…? அப்போ இந்த 5 விஷயங்கள் ரொம்ப முக்கியம்…!!

அனைவருக்குமே சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது கஷ்டமான விஷயம் இல்லை. ஏனெனில் வங்கிகளிலேயே எளிதாக வீட்டு கடன் கிடைக்கிறது . வங்கியில் வங்கி கடனை ஒவ்வொரு மாதமும் ஈஎம்ஐ…

Read more

பெண் குழந்தை இருக்கா….? அப்போ உடனே Apply பண்ணுங்க…. ஒரு லட்சம் கிடைக்கும்…!!

மத்திய , மாநில அரசுகள் பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கும் அவர்களுடைய திருமணம் செய்து வைப்பதற்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசு தொடங்கியுள்ள திட்டத்தின் பெயர் லட்லி லட்சுமி யோஜனா திட்டம் .மத்திய…

Read more

ஆதார் மட்டும் இருந்தால் போதும்…. 6000 ரூபாய் அக்கவுண்டில் வரும்…. விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்….!!

மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகள் வழங்கப்படுகிறது.…

Read more

இனி எல்லாமே ஈசி…! பென்சன் வாங்குவோருக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!

ஓய்வூதியம் பெறுவோர் உடைய வசதிக்காக state bank of india வங்கியோடு இணைந்து “ஒருங்கிணைந்த ஓய்வுதியதார் போர்டல்” என்ற புதிய ஆன்லைன் போரட்டலை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. கட்டண சேவைகள் மற்றும் ஓய்வூதிய செயல்முறைகளை ஒரே இடத்தில் கொண்டு வரும் வகையில்…

Read more

கடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!

தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…

Read more

தீவிரவாத தாக்குதலில் விமானப்படை வீரர் வீர மரணம்….!!

காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்துள்ளார். பூஞ்ச் பகுதியில் விமானப்படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நேற்று மாலை தாக்குதல் நடத்தினர். இதில், 5 விமானப்படை வீரர்கள் படுகாய மடைந்தனர். உடனடியாக…

Read more

தமிழ்நாட்டை இன்று குளிர வைக்கப்போகும் மழை…. வானிலை மையம் குளுகுளு அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மேலும், நேற்று முதல் அக்னி நட்சத்திரமும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று (மே 5) ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழைக்கு…

Read more

அதிரடி..! வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்: இனிமேல் ஹோட்டலில் ரூம் கிடையாது…!!

கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரும் மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கொடைக்கானல் வாசிகள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய…

Read more

Other Story