BREAKING: பிரபல தமிழ் நடிகர் காலமானார்…. பெரும் சோகம்…!!!

பிரபல இயக்குநரும் நடிகருமான ராமதாஸ் இன்று காலமானார். 1986 ஆம் ஆண்டு ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். வசூல் ராஜா MBBS,…

Read more

திருப்பதியில் இன்று இலவச டிக்கெட்டுகள் வெளியீடு…. பக்தர்களே மறந்துடாதீங்க…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமலை ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்துக்கான இலவச…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு….! நாளை இலவச டிக்கெட் வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமலை ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்துக்கான இலவச…

Read more

BREAKING: தமிழக பாஜக முக்கிய நிர்வாகி கைது… பரபரப்பு…!!!

திருச்சி மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் வினோத் (27) போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பிளஸ் 2 மாணவியிடம் காதலிப்பதாக கூறி ஏமாற்றியிருக்கிறார் வினோத். பின்னர் இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனால் மாணவியின் புகாரின் பேரில் வினோத் கைது…

Read more

இடைத்தேர்தல்: ஆதரவு யாருக்கு..? தேமுதிக எடுத்த முக்கிய முடிவு…!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு…

Read more

பிரபல தமிழ் நடிகர் ரகசிய திருமணம்…? யாரோடு தெரியுமா..? போட்டோ லீக்…!!!

நடிகர் பிரேம்ஜியும், பாடகி வினைட்டாவும் தங்களின் சமூக வலைதளங்களில் ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். வினைட்டா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஸ்டோரியில், “பிரம்ஜியை கட்டியணைத்தப்படி, என் புருஷனுடன் சேர்ந்துவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் ,என் புருஷன் தான் எனக்கு…

Read more

வேலை இழக்கும் ஐடி ஊழியர்கள்…. இனி தான் ஆட்டமே இருக்காம்… வெளியான ஷாக் நியூஸ்…!!

உலகம் முழுவதும் ஐடி துறையில் சமீபகாலமாகவே  வேலையிழப்புகள் அதிகரித்துள்ளன. பல முன்னணி நிறுவனங்களும் ஊழியர்களை அடுத்தடுத்து பணிநீக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதத்தில் மட்டும் தினம் தினம் சுமார் 3000 ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிய வந்துள்ளது. உலகம்…

Read more

இதெல்லாம் ரொம்ப ஓவர்…! ரூ.1 கோடி சம்பளம் கேட்கும் நடிகை அஞ்சலி…. வெளியான தகவல்…!!!

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அஞ்சலி. இவர் விளம்பரங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007 ஆம் வருடம் கற்றது தமிழ் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலககுக்கு அறிமுகமானார். ஆனந்தி…

Read more

திமுக கூட்டணிக்கு செல்கிறார் கமலஹாசன்…. புதிய திருப்பம்..!!!

காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு…

Read more

FLASH: தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்…. பெரும் எதிர்பார்ப்பு…!!

தென் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரங்களை வைக்கக்கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள், பள்ளிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கலாமே என தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனால்,…

Read more

நான் என்ன செய்வது…? சினிமாவை விட்டு வெளியேறிவிடவா…? மனம் உடைந்த நடிகை ராஷ்மிகா…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் வாரிசு. இந்த  படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இந்த நிலையில்  ராஷ்மிகா மக்கள் தன் மீது வைக்கும் விமர்சனங்கள் குறித்து…

Read more

திமுகவில் விலகி அதிமுகவில் இணைந்ததால் அடிதடி…. பெரும் பரபரப்பு…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டை சேர்ந்த திமுக பிரமுகர் ஆனந்த், தனது ஆதாரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோருடன் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் அதிமுகவில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் மாலா சேகர். ஒன்றிய…

Read more

10th படித்தவர்களுக்கு உளவுத்துறையில் 1,675 காலியிடங்கள்…. விண்ணப்பிக்க பிப்-10 கடைசி தேதி…!!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Security Assistant/ Executive, MTS. காலி பணியிடங்கள்: 1,675. வயது: 18 – 27. சம்பளம்: 18,000 – 69,100. கல்வித்தகுதி: 10th. தேர்வு:…

Read more

யாரிடம் கேட்க வேண்டாம்..! விருப்பப்பட்ட ஆடையை எடுத்துக்கலாம்…. இலவசமாக வாரிவழங்கும் மால்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் உள்ள லக்னோவின் ரஹிம்நகரில் அமைந்துள்ளது அனோகா மால். இங்கு ஆடை மற்றும் அனைத்து பொருட்களும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏழைகளுக்குத் தேவையான ஆடைகள் மட்டுமே அங்கு இருப்பதாக கூறப்படுகிறது.  ஏழைகளுக்காக டாக்டர் அஹ்மத் ரஸா…

Read more

#BREAKING: மாநில மொழிகளில் தீர்ப்பு – முதலமைச்சர் வரவேற்பு..!

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்ற அறிவிப்பை மனதார வரவேற்கிறேன் என்றும், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக மாநில மொழிகளை அறிவித்ததால் மக்கள் பயன் பெறுவார்கள் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர…

Read more

இனி NO சர்ச்சை: குடியரசு தினவிழா அழைப்பிதழில் தமிழ்நாடு”…. முற்றுப்புள்ளி வைத்த ஆளுநர்…!!!

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு தினவிழா அழைப்பிதழில் தமிழ்நாடு மற்றும் தமிழ் ஆண்டு இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் ஆளுநர் மாளிகை வெளியிட்ட பொங்கல் விழா அழைப்பிதழ் தமிழகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையானது. பொங்கல் விழா அழைப்பிதழ் தமிழ்நாடு அரசின் இலட்சினை புறக்கணிக்கப்பட்ட நிலையில்…

Read more

என்னப்பா சொல்றீங்க…! ஒரே ஒரு பள்ளிக்குள்ளே…. ஒரே ஒரு மாணவன்., ஒரே ஒரு ஆசிரியர்…. குவியும் பாராட்டுக்கள்…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் என்ற மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் படித்து வருகிறார். இந்த ஒரு மாணவனுக்காக மட்டுமே அந்த பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. 150 மக்கள் தொகை கொண்ட அந்த…

Read more

HAPPY NEWS: பெட்ரோல் விலை விரைவில் குறையும்…. கொஞ்சம் நிம்மதி கொடுக்கும் தகவல்…!!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

அடக்கடவுளே பரிதாபம்: துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி…. உச்சக்கட்ட பதற்றம்…!!!

சீனர்கள் தங்களுடைய பாரம்பரிய முறைப்படி நிலவை அடிப்படையாகக் கொண்டு லூனார் நியூ இயர் என்று வருடந்தோரும் புத்தாண்டை கொண்டாடு வரு. அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள சீனர்கள் நேற்று புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினார்கள். அதன்படி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ்…

Read more

BREAKING:இன்று காலை 10 மணி முதல்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இன்று முதல் ஜனவரி 26ஆம் தேதி விருப்பமனு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட பெறப்படும் என்று அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போட்டியிட விரும்புபவர்கள் காலை 10. மணி முதல் மாலை 5 மணி வரை கட்டணத் தொகையாக ரூ.15,000 செலுத்தி…

Read more

அடிதூள்…! இத்தனை கோடி வசூலா…? புதிய வரலாறு படைத்த அவதார்-2…!!

ஹாலிவுட் ஜாம்பவான் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்ட படைப்பான ‘அவதார்-2’ இந்தியாவில் சாதனை படைத்து வருகிறது.   கடந்த டிசம்பர் 16-ல் வெளியான அவதார்- தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 16,000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதற்குமுன்…

Read more

தமிழக மக்களே..! ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்….. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்…!!!!

தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன்…

Read more

FLASH: அப்படிப்போடு…! தமிழகத்தில் உருவானது புதிய கட்சி….!!

மூத்த அரசியல்வாதி பழ. கருப்பையா ‘தமிழர் தன்னுரிமைக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். காங்கிரசில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினாலும், திமுக, அதிமுக, மதிமுக, மநீம என பல கட்சிகளில் இருந்தவர். ஜெ., முன்னிலையில் அதிமுகவை விமர்சித்து, அக்கட்சியில்…

Read more

கிராமசபை கூட்டம்: இதை பற்றி விவாதிக்க வேண்டும்…. வெளியான உத்தரவு…!!

தமிழகத்தில் வருடத்திற்கு ஆறு முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம் ஆகிய தினங்களில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று…

Read more

பழனி கும்பாபிஷேகம்: இலவச பேருந்துகள் இயக்க முடிவு…. மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!!

முருகன் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழாவானது கடந்த 2006 ஆம் வருடம் நடைபெற்றது. பொதுவாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டிருக்கும் கோவில்களுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும். அதன்படி…

Read more

BIGG BOSS: வெற்றியாளர் இவரா…. இன்னும் சில மணி நேரங்களில்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 முடிவுக்கு வரப் போகிறது. சென்ற அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்கிவிட்டது. யார் 6வது சீசன் வெற்றி வாய்ப்பை வெல்லப்போவது என்ற விவரத்தை…

Read more

அடடே சூப்பர்…! நம்ம ஸ்கூல் திட்டம்: ஒருமாத சம்பளத்தை வழங்கிய திமுக எம்எல்ஏக்கள்…!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுமார் 37,000 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது. இதற்காக அரசின் பங்களிப்பு மட்டுமின்றி தனியார் பங்களிப்பையும் இணைத்து செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில்…

Read more

பிரசாரத்துக்கு வழிபாட்டு தலங்களை பயன்படுத்த கூடாது…. தேர்தல் ஆணையம் உத்தரவு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு…

Read more

குஷியோ குஷி…! இனி கவலையில்லை…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்தது GOOD NEWS…!!

தமிழக ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிதி உதவிகளும் இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.…

Read more

குடும்பத்தலைவிகளுக்கு குட் நியூஸ்…! மார்ச் 8 முதல் ரூ.1000…? தமிழக அரசு முடிவு…!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக…

Read more

உடனே முந்துங்கள்…! தொழில் தொடங்குவோருக்கு வங்கிக்கடன்…. மாவட்ட கலெக்டர் அழைப்பு…!!!

திருப்பூர் மாவட்டத்தில் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய வங்கி கடனை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு தொழில் முனைவோர்…

Read more

சுயநலத்திற்காக அன்று ஆட்சியை அடகு வச்சாங்க…. இன்று கட்சியை அடகு வச்சிட்டாங்க…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…!!

சென்னை போரூரில் மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பாக பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டமானது நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது என்னுடைய…

Read more

நாடு முழுவதும் 9,394 பணியிடங்கள்…. LIC யில் வேலைவாய்ப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

எல்ஐசி அப்ரண்டிஸ் டெவலப்மென்ட் ஆபீசர் (ஏடிஓ) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 9394 பணியிடங்கள் உள்ளன. வயது: 21-30 வயது. SC/ST: 35 மற்றும் OBC: 33 கல்வி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி: பிப்ரவரி 10,…

Read more

அல்வா கொடுக்கும்… திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்…. கொதித்தெழுந்த செல்லூர் ராஜு…!!!

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செல்லூர் ராஜூ, தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது; இதனால், திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் . திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் துன்பத்தில் இருக்கின்றனர். திருந்தாத உள்ளங்கள் இருந்து என்ன லாபம்? திமுக…

Read more

வேலைதேடி அலைபவர்களுக்கு…! வரும் 28 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்…. DONT MISS IT..!!

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 28ஆம் தேதி அன்று அருப்புக்கோட்டையில்…

Read more

ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம்…. 5 நிமிடங்களில் ஜாயின் பண்ணலாம்…. புதிய திட்டம் அறிமுகம்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் பிக்சட் டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் பயனர்களுக்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கிறது. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு இது…

Read more

பிப்ரவரி மாத்தித்தல் வங்கிகளுக்கு…. எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க மக்களே..!!!

வங்கிகள் என்பது நம்முடைய அத்தியாவசிய தேவைகளில் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகிறது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பெரும்பாலும் வங்கி சார்ந்த பணிகள் நடைபெற்று வருகிறது. தனியார் வங்கிகளும், அரசு வங்கிகளும் தங்களுடைய இணையதளம் வழியாகவே 24 மணி நேரமும் தங்களுடைய…

Read more

நாடு முழுவதும் வரும் 23 ஆம் தேதி அறிமுகமாகிறது…. இனி கவலையில்லை மக்களே..!!!

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸினை தயாரித்து வழங்கும்…

Read more

15 நாட்களுக்குள் இதை செய்யாவிட்டால் இணைப்பு துண்டிப்பு…. வெளியான அதிரடி எச்சரிக்கை..!!!

அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றுவரி குடிநீர் வரி ஆகியவற்றை செலுத்த வேண்டும் அப்படி செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

இதை கட்டாயம் செய்யணும்…! சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வோருக்கு அரசு எச்சரிக்கை…..!!

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மத்திய அரசின் புதிய விதிமுறைகளை பின்பற்றி விளம்பரங்களை வெளியிடாவிட்டால் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில் புகழ்பெற்ற பிரமுகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு…

Read more

புத்தக பிரியர்களே…! இன்றே கடைசி நாள்…. இதை விட்டால் 1 வருஷம் காத்திருக்கணும்…!!!

நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை…

Read more

அடக்கடவுளே…! அதுக்காக சொத்தையே அடகு வைத்த நடிகை கங்கனா…. அவரே சொன்ன தகவல்…!!

நடிகை கங்கனா ரனாவத் 2006 ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் தோன்றி வருகிறார். கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றார். இயக்குனரும் படப்பிடிப்பாளருமான ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன்…

Read more

வேங்கை வயல் விவகாரம்: குடிநீர் தொட்டியை இடிக்க தமிழக அரசு அனுமதி…!!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட நீர்தேக்க தொட்டியை இடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தீண்டாமை மற்றும் மனித இழிவின் அடையாளமாக இருக்கும் அந்த தொட்டியை அகற்ற வேண்டும் என திருமாவளவன் எம்பி உள்ளிட்ட பலர் குரல்…

Read more

BIGG BOSS: முக்கிய போட்டியாளர் வெளியேற்றம்…? வெற்றியாளர் யார்..? பெரும் எதிர்பார்ப்பு…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 முடிவுக்கு வரப் போகிறது. சென்ற அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்கிவிட்டது. யார் 6வது சீசன் வெற்றி வாய்ப்பை வெல்லப்போவது என்ற விவரத்தை…

Read more

வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.1000 பென்ஷன் வேண்டுமா..? அப்ப உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…!!!

எல்ஐசி நிறுவனம் பல்வேறு காப்பீடு மற்றும் பென்சன் திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில்  எல்.ஐ.சி நிறுவனம் புதிய ஜீவன் ஷாந்தி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் ஓய்வு…

Read more

இவரல்லவா தீவிர ரசிகன்…! பிரதமர் மோடிக்கு தங்க சிலை…. இதோட மதிப்பு எவ்வளவு தெரியுமா…??

சூரத்தை சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் பிரதமர் மோடியின் தங்க சிலையை உருவாக்கியுள்ளார். குஜராத்தில் பாஜக பெற்ற வரலாற்று வெற்றியை நினைவுபடுத்தும்விதமாக இந்த தங்க சிலையை அவர் உருவாகியுள்ளார். மார்பளவு கொண்ட இந்த சிலையின் மதிப்பு 11 லட்சம் ஆகும். அது…

Read more

மக்களே தெரிஞ்சிக்கோங்க…! தமிழகத்தில் இன்று(ஜனவரி 21) எங்கெல்லாம் மின்தடை…? முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (21.1.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதிகள், என்.எஸ்.நகர், ரோஜாநகர், இ.பி.காலனி, அங்குநகர், செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, குரும்பபட்டி,…

Read more

“நாய் வாய் வச்சிட்டு ஊருக்கே ஆபத்து” 100 வருஷம் பொங்கல் கொண்டாடாத கிராமம்… நடந்தது என்ன..??

பொங்கல் என்றாலே புத்தாடைகள், பொங்கல் பரிசு, சொந்த ஊர்களுக்கு பயணம், பாரம்பரிய கலை நிகழ்ச்சி என தமிழக முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் கலைக்கட்டி இருக்கும். ஆனால் பொங்கல் பண்டிகைக்கான எந்த சுவடும் இல்லாமல் எப்பொழுதும் போல மிக சாதாரமாக இருக்கும்…

Read more

எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே…. இன்று & ஜன.,28 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. பயணிகள் கவனத்திற்கு…!!!

நீண்ட தூர பயணத்திற்கு பொதுமக்கள் ரயில் பயணத்தையே அதிகமாக விரும்புகின்றனர். எனவே ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன்பதிவில்லா கட்டணம் ரத்து செய்யப்பட்டு ரயில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். தற்போது கொரோனா…

Read more

20 வருஷமா ஒரே தட்டில் சாப்பிட்ட தாய்…! உண்மை தெரிந்து நெகிழ்ந்த மகன்…. வைரலாகும் ட்வீட் பதிவு …!!!

பொதுவாக நம்முடைய பெற்றோர்களுக்கு ஏதேனும் ஒரு பழக்கம் இருக்கும். அந்த பழக்கம் நமக்கு விநோதமாகவும் இருக்கலாம். ஆனால் அவர்களுடைய பிள்ளைகள் அதற்கான காரணத்தை புரிந்து வைத்திருப்பார்கள். அவ்வாறே தன்னுடைய தாய் பல காலமாக பின்பற்றிய ஒரு செயயை விக்ரம் புத்தநேசன் என்பவர்…

Read more

Other Story