15 நாட்களுக்குள் இதை செய்யாவிட்டால் இணைப்பு துண்டிப்பு…. வெளியான அதிரடி எச்சரிக்கை..!!!

அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றுவரி குடிநீர் வரி ஆகியவற்றை செலுத்த வேண்டும் அப்படி செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

Other Story