இன்று முதல் ஜனவரி 26ஆம் தேதி விருப்பமனு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட பெறப்படும் என்று அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போட்டியிட விரும்புபவர்கள் காலை 10. மணி முதல் மாலை 5 மணி வரை கட்டணத் தொகையாக ரூ.15,000 செலுத்தி விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்திம் செய்து உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.