இன்று முதல் ஜனவரி 26ஆம் தேதி விருப்பமனு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட பெறப்படும் என்று அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போட்டியிட விரும்புபவர்கள் காலை 10. மணி முதல் மாலை 5 மணி வரை கட்டணத் தொகையாக ரூ.15,000 செலுத்தி விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்திம் செய்து உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
BREAKING:இன்று காலை 10 மணி முதல்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
Related Posts
இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!!
1. *முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்*: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…
Read more41 ஆண்டுக்கு பிறகு….. “தமிழ்நாடு TO இலங்கை” மே 13 முதல் தொடக்கம்….!!
1. *வரலாற்று மறு இணைப்பு*: – 41 ஆண்டுகளுக்குப்பிறகு, தமிழ்நாடு தனது கடல் வழித் தொடர்பை வட இலங்கையுடன் மீண்டும் நிறுவியுள்ளது. – பயணிகள் படகு சேவையின் தொடக்கமானது இந்தியா-இலங்கை பொருளாதார உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. 2. *பாதை விவரங்கள்*:…
Read more