இன்று முதல் ஜனவரி 26ஆம் தேதி விருப்பமனு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட பெறப்படும் என்று அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போட்டியிட விரும்புபவர்கள் காலை 10. மணி முதல் மாலை 5 மணி வரை கட்டணத் தொகையாக ரூ.15,000 செலுத்தி விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்திம் செய்து உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
BREAKING:இன்று காலை 10 மணி முதல்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
Related Posts
ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை அழகினை பார்த்து ரசித்துவிட்டே செல்லலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் செல்வதை விரும்புவார்கள். இந்நிலையில் மேட்டுப்பாளையம்…
Read moreALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read more