திருச்சி மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் வினோத் (27) போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பிளஸ் 2 மாணவியிடம் காதலிப்பதாக கூறி ஏமாற்றியிருக்கிறார் வினோத். பின்னர் இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனால் மாணவியின் புகாரின் பேரில் வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.