“நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனரா”…? உண்மையை போட்டுடைத்த நெருங்கிய நண்பர் சஞ்சீவ்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான சீரியல் நடிகராக இருப்பவர் சஞ்சீவ். இவர் படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரது மனைவி பிரீத்தி. இவரும் சீரியல் நடிகை தான். இந்நிலையில் சஞ்சீவ் அவரது மனைவி இருவரும் ஒரே சமையல் நிகழ்சியில் ஒன்றாக கலந்து…

Read more

அதிசயம் ஆனால் உண்மை…! “உண்மையான ராக்கெட்க்கே டஃப் கொடுத்த வாட்டர் பாட்டில்”… அசத்திய சிறுவர்கள்… நீங்கதான்டா எதிர்கால விஞ்ஞானிகள்… வைரலாகும் வீடியோ..!!!

சீனாவில் சில பள்ளி மாணவர்கள் கோலா பாட்டில்களை வைத்து ராக்கெட் ஒன்றை உருவாக்கி பறக்கவிட்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுவர்களின் சிந்தனை திறன், தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றை வெளிப்படுத்தும் இந்த வீடியோ, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி…

Read more

தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை..! கனமழை வெளுக்க போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் வேக திசை மாறுபாடு போன்றவர்களால் தமிழ்நாட்டின் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு ஆரஞ்சு…

Read more

தமிழகத்தில் இவர்களின் திருமணத்தை உடனடியாக பதிவு செய்ய வேண்டும்…! ஜூலை 26 ஆம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்களில்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் இலங்கைத் தமிழர் திருமணங்களை பதிவு செய்ய வேண்டும் என அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. அதாவது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களின் திருமணம் நீண்ட காலமாக பதிவு செய்யப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இவற்றை பதிவு செய்வதற்கு தற்போது தமிழக…

Read more

“கண்ணுல ரத்தம் வருது”… ஒன்னுமே தெரியல.. செல்போன் பார்த்ததால் தான் இப்படி ஆகிட்டு… மாணவியுடன் கதறி அழுத ஆசிரியர்.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்… வைரலாகும் வீடியோ…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நடத்திய ஒரு கற்பனை விளையாட்டு தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘Kiddaan News’ இன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான இந்த வீடியோவில், ஆரம்ப நிலை ஆசிரியையாக பணியாற்றும் வாந்தனா ராய் என்பவர்,…

Read more

“கணவனுடன் மனைவி உடலுறவுக்கு மறுப்பதும் குற்றம் தான்”… ஆதாரமில்லாமல் பழி போடுவதா…? விவாகரத்து வழங்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பு…!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள குடும்ப நீதிமன்றம், கடந்த 2019-ம் ஆண்டு, ஒரு கணவருக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மனைவி மேல்முறையீடு செய்த நிலையில், மும்பை உயர்நீதிமன்றம் அதே தீர்ப்பை மீண்டும் உறுதி செய்து,…

Read more

“மதுவில் மயங்கிய வாலிபர்”… சும்மா நின்ற பெண்ணை பிடித்து பட்ட பகலில் அதுவும் தெருவில் வைத்து.. வேடிக்கை பார்த்த மக்கள்… அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநில ஹாப்பூர் பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் சமூக வலைதளங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் வாசலில் நின்றிருந்த பெண்ணை, ஒரு மதுவில் மயங்கிய இளைஞர் மோசமான வார்த்தைகள் மூலம் துன்புறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்மணியை, அந்த…

Read more

சாப்பாடு நல்லா இல்லன்னு சொன்னது ஒரு குத்தமா…? “ஓடும் ரயிலில் பயணியை ரவுண்டு கட்டிய கேண்டீன் ஊழியர்கள்”… அடுத்து நடந்த கொடூரம்.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

மத்தியப் பிரதேசத்தில் இருந்து இயக்கப்படும் சொம்நாத் – ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் (டிரைன் எண் 11463) ரயிலில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே கேட்டரிங் சேவையில் அதிக கட்டணம் வசூலித்ததற்காக ரயில்வே சேவா (Railway…

Read more

“தீப்பொறி ஆறுமுகம் டா”… நெருப்பலையே விளையாடுவோம்… பந்தா காட்ட முயற்சித்து பற்றி எரிந்த தீ.. அலறிய வாலிபர்… இப்படி சிக்கிகிட்டேயே பங்கு…வைரலாகும் வீடியோ…!!!!

இணையத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், நெருப்புடன் செய்யும் ஸ்டண்ட் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், சில வினாடிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவதோடு, அதே நேரத்தில் பதற்றமும் ஏற்படுத்துகிறது. ஒரு சில லைக்குகள் மற்றும்…

Read more

செல்போனில் மூழ்கிய பெண்…! “திடீரென இடிந்து விழுந்த சுவர்”… கண்ணிமைக்கும் நொடியில் இளம் பெண்ணின் உயிரை காப்பாற்றிய பூனைகள்… ஆச்சரிய வீடியோ….!!!

சீனாவின் ஒரு வீட்டு வீடியோ காட்சி தற்போது உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில், வீட்டின் லிவிங் ரூமில் சுவரிலிருந்து சாளரம் போன்ற டைல்கள் ஒரு கணத்தில் இடிந்து விழும் அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. ஆனால் அதற்கு சில விநாடிகளுக்கு…

Read more

“என் மகள்களை சந்திக்க விடல”… பணத்துக்காக மட்டுமே என்னை பயன்படுத்தினார்… குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண்ணின் கணவர் பகிரங்க குற்றச்சாட்டு…!!!

கர்நாடகா மாநிலம், சிந்தகி அருகிலுள்ள ராம்தீர்த்த மலைப்பகுதியில் ஜூலை 11ஆம் தேதி ரோந்து சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு காட்சி காத்திருந்தது. அங்கு உள்ள ஒரு இயற்கை குகைக்குள் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த நினா குட்டினா (வயது 40), தனது…

Read more

“தமிழகத்தில் கிட்னி திருட்டு”… இப்ப மனிதர்களையும் கடிக்க துணிந்து விட்டனரா திமுகவினர்..? தமிழிசை, டிடிவி தினகரன் பகீர் குற்றசாட்டு… !!!!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நாமக்கல் அருகே சட்டவிரோதமாக நடைபெற்ற சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகிக்குத் தொடர்பிருப்பதாகப் புகார் – ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதர்களையும் கடிக்கத் துணிந்துவிட்டனரா திமுகவினர்?…

Read more

“என் புள்ள கதறி அழுதும் விடல”… ரத்தம் வர வச்சி… தயவு செஞ்சு அவனை சுட்டு கொல்லுங்க… பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் தாய் கண்ணீர் மல்க பேட்டி…!!!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த ஒரு பத்து வயது சிறுமி தன் பாட்டி வீட்டில் தங்கி இருந்து  அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த 12ஆம் தேதி மதியம் பள்ளி…

Read more

“5 குழந்தைகளுக்கு தாயான பிறகும் ஆண்கள் மீது அடங்காத மோகம்”… 2 திருமணம் செய்தும் பத்தல.. 3-வது காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய பெண்… பரபரப்பு பின்னணி…!!!!

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், தனது கணவரை கொலை செய்ததற்காக ரீனா என்ற பெண் மற்றும் அவரது காதலன் சலேக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொள்ள விரும்பிய…

Read more

அம்மா..! உங்க கல்யாண போட்டோல உங்க புருஷன் ஏன் என்னுடைய அப்பா மாதிரி இருக்காரு…?சட்டென கேட்ட குழந்தை… சிரிப்பூட்டும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, குழந்தைகளின் அப்பாவித்தனமான கேள்விகள் எவ்வளவு சிரிப்பையும் நெகிழ்ச்சியையும் தர முடியும் என்பதை நன்கு எடுத்துக்காட்டுகிறது. வீடியோவில், ஒரு சிறுமி தனது பெற்றோரிடம் எதிர்பாராத, ஆனால் நியாயமான கேள்விகளைக் கேட்கின்றாள். “ஏன் உன்…

Read more

9 வயதில் கைவிட்ட பெற்றோர்..! “12 வருஷங்களாக”…. தன்னைத்தானே சங்கிலியால் கட்டிக்கொண்டு 18 கி.மீ தூரம் நடந்து சென்ற வாலிபர்.. வைரலாகும் வீடியோ…!!!

உத்தரகண்டைச் சேர்ந்த 25 வயதான கேசவ் சக்சேனா என்ற பக்தர், பாபா ஷ்யாமின் அருளைப் பெறும் நோக்கத்தில், தன்னுடைய இடுப்புக்கு 12 இரும்புச் சங்கிலிகளைக் கட்டிக்கொண்டு 18 கிலோமீட்டர் தூரத்தை நடைபயணமாக கடந்து, ராஜஸ்தானின் கதுஷ்யம் ஜி கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.…

Read more

“தமிழ் திரையுலகை உலுக்கிய மரணம்”.. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் எடுத்த முக்கிய முடிவு.. 650 பேருக்கு ரூ.5.5 லட்சம் வரையில்… இந்த மனசு தாங்க கடவுள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ப‌. ரஞ்சித்தின் வேட்டுவம் படத்தின் ஷூட்டிங்கில் ஸ்டண்ட் செய்யும் போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது ஸ்டண்ட் மாஸ்டர்களுக்காக பிரபல பாலிவுட்…

Read more

“கல்யாணமான நாளிலிருந்து டார்ச்சர் தான்”… இதுல கார் வேற வேணுமாம்.. சித்திரவதை செய்த கணவன்.. வேதனையில் உடல் முழுவதும் எழுதிய பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

உத்திரபிரதேச மாநிலம் பாக்பத் மாதத்தில் உள்ள ரத்தோடா கிராமத்தில் மனிஷா சிங் என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு குந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் மனிஷாவிடம் அவரது கணவர் மகிந்திரா தார்…

Read more

“மலம் கழிக்க சென்ற பெண்ணை 7 பேர் சேர்ந்து ஓடும் காரில் வைத்து”… 11 நாட்களாக மாறி மாறி… வீடியோ எடுத்து நடு ரோட்டில் வீசிய கொடூரம்… புகாரை ஏற்காத போலீஸ்… கோர்ட் அதிரடி..!!!!

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் திருமணமான ஒரு பெண் மீது ஏற்பட்ட வன்கொடுமை சம்பவம் தற்போது மாநிலமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலம் கழிக்க வெளியே சென்ற அந்த பெண்ணை புலேரோ காரில் வந்த ஏழு பேர் கடத்தி, ஓடும் காரிலேயே கூட்டுப்பாலியல் வன்கொடுமை…

Read more

நீ என்னை LOVE பண்ணனும்… இல்லனா காலி செய்து விடுவேன்.. இளம்பெண்ணை மிரட்டி காதலிக்க வற்புறுத்திய ஜிம் பயிற்சியாளர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை பகுதியில் ராஜ்குமார் என்ற 30 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு உடற்பயிற்சி மையம் நடத்தி வரும் நிலையில் அங்கு 28 வயது இளம்பெண் ஒருவர் உடற்பயிற்சிக்காக வருகிறார். இந்த பெண் ஒரு தனியார் நிறுவனத்தில்…

Read more

“Pretty Little baby”… உலகை விட்டு மறைந்தார் பிரபல பாடகி கோனி பிரான்சிஸ்… கண்ணீரில் ரசிகர்கள்…!!!!

அமெரிக்காவை சேர்ந்த புகழ் பெற்ற கோனி பிரான்சிஸ். சமீபத்தில் இவர் பாடிய pretty Little baby என்ற பாடல் மிகவும் வைரலானது. இவருக்கு 87 வயது ஆகும் நிலையில் நேற்று நிமோனியா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர் கடந்த 1950 முதல்…

Read more

குட் நியூஸ்..!! பொதுத்துறை வங்கிகளில் 6,215 காலி பணியிடங்கள்… மாத சம்பளம் ரூ.40,000 முதல்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காலியாக இருக்கும் 6215 காலி பணியிடங்களை நிரப்புவதாக வங்கிப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் probationary officer’s,…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… 26 அப்பாவி மக்களின் கொலைக்கு பொறுப்பேற்ற TRF… உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா…!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பகல் காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதாவது பைசரன் பள்ளத்தாக்கில் 4 பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் சுற்றுலா பயணிகள் 26 பேர்…

Read more

OMG..! 1 இல்ல 2 இல்ல 7000 பாம்புகள்…! “முட்டையிட்டு இனப்பெருக்கத்திற்காக வீடு தேடி வரும் விஷப் பாம்புகள்”… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

தெலுங்கானாவில் பருவமழையுடன் கூடிய காலகட்டத்தில் பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாம்பு மீட்பு பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்கள் தெரிவித்த தகவலின்படி, கடந்த சில மாதங்களில் மட்டும் 7,088 நாகப்பாம்புகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன. பாம்புகள் பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரை முட்டையிடும்…

Read more

Breaking: ரூ.3 லட்சம் லஞ்சம்… இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி அதிரடி கைது… கோவையில் பரபரப்பு..!!!

கோயம்புத்தூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா. இவர் தனியார் கோவில் வருவாய் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்க 3 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில்…

Read more

“7 மாத குழந்தையின் தலையில் எடைகல்லை போட்டு துடிக்க துடிக்க கொடூரமாக கொன்ற தந்தை”… காரணத்தை கேட்டா ஆடிப் போயிடுவீங்க… கோர்ட் அதிரடி…!!!

கர்நாடக மாநிலம் மைசூரில் நாகேந்திரா (42)-ரம்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 7 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது. இதில் நாகேந்திரா காய்கறி வியாபாரம் செய்து வந்த நிலையில் தினசரி மது குடித்துவிட்டு வந்து ரம்யாவுடன் தகராறு செய்வதை வழக்கமாக…

Read more

“தமிழகமே அதிர்ச்சி”..! 11ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை.. ப்ளஸ் 2 மாணவர்கள் கைது… நாகர்கோவிலில் பரபரப்பு..!!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை இருக்கும் நிலையில் 100-க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த…

Read more

“கோவில் நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புதைப்பு”… பலாத்காரம் செய்து கொடூர கொலை… பிணங்களை தோண்டி எடுத்து விசாரிக்க முடிவு..? கர்நாடகாவை உலுக்கிய சம்பவம்..!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தின் புகழ்பெற்ற மஞ்சுநாத் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் முன்னாள் ஊழியர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி ஒரு அதிர்ச்சி புகாரினை தெரிவித்தார். அதாவது இந்த கோவிலை சுற்றி பெண்கள் மற்றும்…

Read more

ரூட் மாறுதே..! “தவெகவுடன் கூட்டணி”.. மறுக்காத அதிமுக… விஜய் இறங்கி வந்தால் பாஜகவுக்கு பாதகமா..? சூசகமாக சொன்ன இபிஎஸ்… பரபரப்பில் அரசியல் களம்..!!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் மற்றும் விசிக ஆகிய கட்சிகளை கூட்டணிக்கு நேரடியாக அழைத்த நிலையில் அவர்கள் கூட்டணிக்கு வர…

Read more

“இப்பத்தான் அப்பா இறந்தாரு”.. நண்பர்களை சந்தித்து விட்டு வீட்டுக்கு சென்ற வாலிபர்.. சட்டென நடந்த பயங்கரம்.. 60 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலியான சோகம்… கதறும் குடும்பத்தினர்..!!!!

சென்னை மாவட்டம் பள்ளிக்கரணை பகுதியில் மணிகண்டன் என்ற 25 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தன்னுடன் பணிபுரியும் சில நண்பர்களை சந்தித்து விட்டு பைக்கில் பள்ளிக்கரணைக்கு…

Read more

Breaking: ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! “போற போக்க பாத்தா வாங்கவே முடியாது போலையே”… இதுக்கு ஒரு எண்டே இல்லையா..? குமுறும் நகைப்பிரியர்கள்…!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்றும் விலை ₹40 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 9110 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

“திருமணமாகி ஒரு மாசம் தான் ஆகுது”… டெய்லி தள்ளாடியபடி வீட்டுக்கு வரும் கணவன்… தட்டி கேட்ட புது மனைவியும், தடுக்க வந்த வக்கீலும் சுட்டுக்கொலை… உயிருக்கு போராடும் தாய்… பரபரப்பு சம்பவம்…!!!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தில் தென்னரசன் ‌(28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக லாவண்யா (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாளிலிருந்து தென்னரசன் தினசரி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.…

Read more

தமிழக மக்களே..! மீண்டும் ருத்ர தாண்டவத்திற்கு ரெடியான மழை… இன்று 40 கி.மீ வேக சூறாவளி காற்றுடன் 12 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதாவது தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதோடு மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது.…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி..! ஜேசிபி மீது ஆம்னி பேருந்து மோதி பயங்கர விபத்து… 12 பேர் படுகாயம்…!!!!

சென்னை மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதாவது அந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஜேசிபி இயந்திரம் ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி பேருந்து…

Read more

“இந்த போட்டோ ஞாபகம் இருக்கிறதா”..? வரலாறை அழிக்க முடியாது… இதை எப்படி நியாயப்படுத்துவீங்க முதல்வரே.. ஆதாரத்துடன் கேள்வி கேட்கும் பாஜக தலைவர்..!!!

திமுக கட்சியின் எம்பி சிவா காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என கலைஞர் கருணாநிதி தன்னிடம் சொன்னதாக கூறிய விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அவர் தன்னுடைய…

Read more

சினிமாவை மிஞ்சிய சம்பவம்…! “பட்ட பகலில் ஐசியூவில் புகுந்து கைதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை”… துணிச்சலாக வந்த மர்ம நபர்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதீஷ்குமார் இருக்கும் நிலையில் அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்நிலையில் பாட்னாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிறை கைதியான சந்தன் மிஸ்ரா என்பவர் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். இவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

Read more

பக்கத்து வீட்டு பெண்ணை பொளந்து கட்டிய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் முன்னாள் மனைவி… திடீரென என்ன நடந்துச்சு..? வைரலாகும் வீடியோ…!!!

மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சூரி நகரில், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவியாக இருந்த ஹசின் ஜஹானும், அர்ஷி ஜஹானும் – அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட நிலத்தகராறில் அடிதடி சண்டையில் ஈடுபட்ட சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை…

Read more

“நடு ரோட்டில் மரண சண்டைக்கு நடுவே வரிசையாக நிறுத்தப்பட்ட வாகனங்கள்”… சண்டை போட்ட கீரி நாகப்பாம்பு… ஜெயிச்சது யாரு…? வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஆரையா மாவட்டத்தில், பாம்புக்கும் கீரிக்கும் இடையே நடந்த மரணப் போர் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த பரபரப்பு சம்பவம் பொதுமக்கள் வாகனங்களை நடு சாலையிலேயே நிறுத்தி, உயிருக்கு ஆபத்தான அந்த சந்திப்பை நேரில் பார்த்த…

Read more

இது சாலை பள்ளமா..? இல்லனா குளமா…? சைக்கிளோடு தவறி விழுந்த பள்ளி மாணவன்… நொடி பொழுதில் உயிரை காத்த மக்கள்.. வைரலாகும் வீடியோ…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தின் கைர் சாலையில் உள்ள கோண்டா டர்ன் பகுதியில், சாலையோரத்தில் திறந்துவிடப்பட்டிருந்த ஆழமான வடிகாலில் பள்ளி மாணவர் ஒருவர் சைக்கிளுடன் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரத்தில் மதகு கட்டிய பிறகு, அந்த இடம் பாதுகாப்பாக…

Read more

“16 வருஷமா ஒன்னுமே செய்யல”… தாரை வார்த்து கொடுத்ததே திமுக தான்.. இப்ப பாஜக அரசின் மீது பழி போடுறாங்க.. அவங்க நோக்கம் இதுதான்… புயலை கிளப்பிய இபிஎஸ்…!!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழ்நாட்டை மீட்போம் என்ற தலைப்பில் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அங்கு கலந்து கொண்டவர்களிடம் பேசினார்.…

Read more

“மதம் கடந்து காதல்”… திருமணத்திற்கு பிறகு முஸ்லிம் மதத்திற்கு மாற சொல்லி மிரட்டும் மனைவி.. மாமியாரும் உடந்தை… கதறும் காதல் கணவன்… போலீசில் பரபரப்பு புகார்…!!!!

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் திருமணத்திற்குப் பிறகு மதம் மாற்றம், பெயர் மாற்றம் மற்றும் பலாத்கார வழக்கு மிரட்டல் என தொடர் சர்ச்சைகளை உருவாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றும், அதனையொட்டி கொடுக்கப்பட்ட காவல் புகாரும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடக்க…

Read more

“ரூ.10 லட்சம் பேரம்”… ஏழை தொழிலாளர்களை குறி வைத்து கிட்னி திருட்டு… தலைமறைவான இடைத்தரகர்… தப்பவே முடியாது… அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிரடி…!!!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களை குறி வைத்து தற்போது கிட்னி திருட்டு நடைபெற்ற சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர்களின் ஏழ்மையை பயன்படுத்திக் கொண்டு…

Read more

Breaking: பட்ட பகலில் நடு ரோட்டில் டிவி நடிகையை கடத்த முயற்சி…! “ஆசிட் வீசுவதாக மிரட்டிய நபர்கள்”… பரபரப்பு சம்பவம்…!!!!

கொல்கத்தா ஜடாவ்பூர் பகுதியில், தெலுங்கு தொலைக்காட்சி நடிகை ஒருவர் மீது இருவர் பலாத்காரம் செய்ய முயன்றதோடு, அசிட் வீசும் மிரட்டலும் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில், கிருஷ்ணா கிளாஸ் ஃபேக்டரி அருகே…

Read more

ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டேன்..! ‘மாவிளை தோரணம் போல் பெராரி காரை வீட்டில் தொங்கவிட்ட தொழிலதிபர்”… அட உண்மை தாங்க… நீங்களே இந்த வீடியோவை பாருங்க..!!!

துபாயை சேர்ந்த தொழில்முனைவோரும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநருமான @movlogs, தனது வீட்டில் ‘புதிய அலங்காரம்’ என்ற பெயரில் ஒரு Ferrari போலியைக் தன்னுடைய வீட்டின் ஹாலில் தொங்கவிட்ட வீடியோவால் நெட்டிசன்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். @edrive.jetcar உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த வீடியோ,…

Read more

“என் மகனை தூக்கிட்டு என் மனைவி அவன் கூட போயிட்டா”… எனக்கு அவள ரொம்ப பிடிக்கும்… அந்த வலியை தாங்க முடியல… வீடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை…!!!

டெல்லியின் நிஹால் விஹார் பகுதியில் வசித்துவந்த விகாஸ் என்ற இளைஞர், வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்ட துயரமான சம்பவம் நிலவரத்தை உலுக்கியுள்ளது. தற்கொலைக்கு முன் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்த அவர், கடன் சுமை, குடும்பம் மற்றும் தனது நான்கு…

Read more

“மூளை ரத்தக்கசிவால் உயிரிழந்த நோயாளி”… பெண் டாக்டருக்கு கன்னத்தில் பளார் விட்ட குடும்பத்தினர்… ஹாஸ்பிடலில் வெடித்த சண்டை… வைரலாகும் வீடியோ…!!!

ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி (GMC) மருத்துவமனையில் நோயாளி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ஒரு பெண் மருத்துவரை…

Read more

“25 வருஷ ஏக்கம்”… இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததும் தாய் மரணம்… கையில் தூக்கி கூட கொஞ்சல… தலைமறைவான டாக்டர்… அலட்சியத்தால் பறிபேன உயிர்…!!!

பீகார் மாநிலம் சிவானில் உள்ள மெட்ரோ மருத்துவமனையில், பல வருடங்களாக காத்திருந்த பிறகு இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த பெண் ஒருவரின் மரணம் நிகழ்ந்துள்ளது. இந்த மரணம் குறித்து மருமகளின் குடும்பத்தினர், மருத்துவமனையின் அலட்சியத்தையே காரணம் என கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மேலும்,…

Read more

கண்ணீரில் தமிழ் திரை உலகம்..‌ பிரபல இயக்குனரும் நடிகருமான வேலு பிரபாகரன் காலமானார்..!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் வேலு பிரபாகரன். இவருக்கு 68 வயது ஆகும் நிலையில் தற்போது உடல் நலக்குறைவினால் காலமானார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் 12:30…

Read more

“மராத்தியில பேச முடியாதா”..? கடைக்காரரை வெளுத்தெடுத்து கைகூப்பி மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம்… தெருக்களில் ஊர்வலமாக அழைத்து சென்று… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் விக்ரோலி மற்றும் வசாய் பகுதிகளில் மராத்தி சமூகத்தை அவமதிப்பதாகக் கூறி, இரண்டு தனித்தனியான சம்பவங்களில் கடைக்காரர் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை எம்என்எஸ் மற்றும் சிவசேனா (UBT) கட்சியினர்கள் தாக்கிய சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விக்ரோலியில், மராத்தி சமூகத்தை இழிவுப்படுத்தும்…

Read more

ஆம்பள புள்ள தான் வேணும்…! “தாயின் கண் முன்னே பெற்ற மகளை கால்வாயில் வீசி கொன்ற கொடூர தந்தை”… மீன் பிடிக்கும் போது இறந்ததாக நாடகம்… பரபரப்பு உண்மை…!!!!

குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் ஜூலை 10ஆம் தேதி நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய் சோலங்கி என்ற நபர், தனது ஏழு வயது மகள் பூமிகாவை, தனது மனைவியின் கண்முன்னே கால்வாயில் வீசி கொலை செய்தார்.…

Read more

Other Story